புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
64 Posts - 50%
heezulia
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_m10அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 16, 2011 12:39 pm

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி” அறக்கட்டளை......................


இன்றைய இளைஞன் நாளைய குடிமகன் என்பது பழைய மொழி. இளைஞர்கள் நினைத்தால் இமயத்தையும் வென்று விடுவர் என்று சாதித்துக்காட்டியவர்கள் இந்த பதின்மூன்று இளைஞர்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் அழகிய அறக்கட்டளை மிகவும் அழகாக இயங்கி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பஞ்சத்தில் மூழ்கியிருந்த அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது அழகிய கடன் உதவி அறக்கட்டளை. அடுத்த ஊர்களுக்கு சென்று விறகு வெட்டி வாழ்ந்து வந்தனர் இந்த ஊர் காரர்கள்.கடுமையான பஞ்சத்தில் ஆட்பட்டுகிடந்த ஊரில் “எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் மிச்சம்” என்ற எண்ணத்தில் கந்துவட்டிகாரர்களின் ஆதிக்கம் வேறூன்றத் தொடங்கியது.அழிவின் வாயிலை தொட்டுப்பார்த்து திருப்பிய கிராமம் புதூர்.

முஸ்லீம்களை அதிகமாக கொண்ட இந்த கிராமத்தில் ஏறத்தாழ 650 வீடுகள் உள்ளன.இந்த அறக்கட்டளையை இக்கிராமத்துக்கு கொண்டு வந்தவர் அபுல் ஹசன் சாதலி ஆசிரியர்.2006 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஆரம்பத்தில் நகையையோ,வீட்டையோ அடமானம் வாங்கிக் கொண்டு வட்டியில்லா கடன் வழங்கியது. ஆனால் மக்கள் அடமானம் வைப்பதற்கு வழியில்லாமல்மல் கந்துவட்டி காரர்களின் வளையில் சிக்கித் தவித்தனர்.

இதைக்கண்டு மீண்டெழுந்த 13 இளைஞர்கள் ரிஸ்வான் கான்,சதாம் உசேன், முகமது சதகத்துல்லா, சையது அபுதாகிர், ஜாவித் கான், தமீம் அன்சாரி, அஜாருதீன்,ஹாஜி, ராமிஸ் ராஜா, ராசுல் தீன், ரியாஸ் கான், எம்.ரமீஸ் ராஜா மற்றும் சீனி முகமது
கல்லூரி மாணவர்களாகிய இவர்கள், கிராமத்தின் நிலையை மாற்றி அமைக்க பெரிதும் போராடினர்.அந்த போராட்டத்தின் விழைவாக 2010 ஆம் ஆண்டு ஆசிரியருடன் தங்களை அர்பணித்துக் கொண்டு
”அழகிய கடன் உதவியை”
”வட்டி இல்லா கடன் உதவி”
என்று மாற்றி அமைத்த மாணவர்கள் கிராமத்தின் தலை எழுத்தையே
மாற்றி அமைத்தனர். தனி நபர் ஒருவருக்கு பதினைந்தாயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆறு மாதம் முதல் ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்படுகிறது வட்டியில்லா கடனை திருப்பி கொடுப்பதற்கு. ஒரு வருடம் முடிந்தும் பணத்தை திருப்பி தராதவர் மேல் எந்த ஒரு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. புதூர் முழுவதும் பயனடைந்துள்ளது இந்த அறக்கட்டளையின் சேவையினால். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஊரில் பாகுபாடின்றி அனைவருக்கும் ”வட்டியில்லா கடன் உதவி” வழங்கப் படுகிறது.

http://ennavazhkai.blogspot.com/2011/10/blog-post_15.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 16, 2011 4:58 pm

இதனால் தானெ இஸ்லாமிய மார்க்கம் வட்டி என்ற ஒன்று கூடவே கூடாது என்றது. இது போன்ற ஒன்றை தானே பைத்துல் மால் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கம் அப்போதே அறிமுகப் ப்டுத்தியது..இது இன்றளவும் பல ஊர்களில் இயங்கி வருகிறது.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Oct 16, 2011 4:59 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக