புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
26 Posts - 39%
prajai
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 2%
M. Priya
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 2%
Jenila
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
6 Posts - 5%
prajai
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
5 Posts - 4%
Jenila
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 2%
Rutu
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
2 Posts - 2%
viyasan
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 1%
M. Priya
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:09 pm

நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:31 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

அனைத்துமே நன்றாக உள்ளது.என்னைக் கவர்ந்த வரி
இது சூப்பருங்க அருமையிருக்கு
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை

மனித அவலத்தின்(நேயத்தின்) நிலையை சொல்லும் வரிகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:47 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 6:12 pm

rameshnaga wrote:

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************

ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


அனைத்தும் அருமை ரமேஷ் ,
அதிலும்
எனக்கு மிக மிக பிடித்த கவிவரிகள் இவைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 6:19 pm

எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
அருமையான வரிகள் , காதல் கனவில் கழிப்பது என்பதை கூறும் அழகான வரிகள்


ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஆழமான வரிகள்
மனிதம் ஒன்று தான்,
அதில் உள்ள பு(னி)தம் போனதால்
மனிதனுக்கு மதம் வந்தது ,
மனிதத்தை மதம் வென்றது


****************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.

சங்கத் தமிழ் கற்பனை அருமை

சூப்பருங்க



சதாசிவம்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2011 6:22 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
-------------------------------------------------------------------------

எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது ... எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Oct 18, 2011 6:25 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:39 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.,
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.,
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! ஜாகுபர்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:42 pm

அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:53 pm

உமா wrote:அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி

ரொம்பவும் நன்றி! உமா. எனக்கு ஓரளவு எழுதவரும் என்பதை உறுதி செய்ததே...
நம் ஈகரைத் தோழர்கள் எனக்களித்த உற்சாகமான பாராட்டுதல்களால்தான்.
அதனாலேயே ஈகரையில் நான் எழுதியது நம் எல்லோருக்குமானதுதான்.
அதை நீங்கள் உங்களுடைய "signature" -இல் போட்டுக் கொள்வது எனக்கு மேலும் பெருமைதரக்கூடிய விஷ்யம்தான். உங்களுக்கு எனது நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக