புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
15 Posts - 3%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
9 Posts - 2%
jairam
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைக்கு மகளாய் தாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 11:47 am

பிள்ளைக்கு மகளாய் தாய் Appamakal7959az


ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்

எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி

அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்

மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்

வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை

அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்

வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்

ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்

பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை

உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை

பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்

ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்

பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்

பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்

என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்

இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி

அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்

நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 11:52 am

படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 11:57 am

சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 20, 2011 12:08 pm

சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 12:17 pm

கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...

இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...

சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 20, 2011 12:34 pm

நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 12:41 pm

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்

அருமை அருமை



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:20 pm

கே. பாலா wrote:படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:22 pm

அருண் wrote:சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:28 pm

பூஜிதா wrote: சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக