புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
17 Posts - 4%
prajai
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
8 Posts - 2%
Jenila
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
4 Posts - 1%
jairam
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லம் ..!


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 21, 2011 10:22 am

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை
இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

உங்கள் வசீகரன்.க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:24 am

கவிதை மிக அருமை நண்பா....... ஆனால் அதில் உள்ள எழுத்துப்பிழைகள் அகற்றிவிடுங்களேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 10:36 am

கவிதை நன்றாக இருக்கிறது சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதியோர் இல்லம் ..! 1357389முதியோர் இல்லம் ..! 59010615முதியோர் இல்லம் ..! Images3ijfமுதியோர் இல்லம் ..! Images4px
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:06 pm

நன்றி நண்பரே ..தட்டச்சு பிழை இரண்டு இடங்களில் உள்ளதை கண்டேன் .. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .மீண்டும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன் .
அன்புடன் வசிகரன்.க

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:07 pm

நன்றி கேசவன் அவர்களே ..

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 4:21 pm

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

கவிதை நன்றாக உள்ளது, நண்பரே, அந்த எழுத்து பிழை சரியா -
ஒரு சிறு சந்தேகம்
[quote]
இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த


இதைப் படிக்கும் போது, ஒரு முற்றுப் பெறாத கவிதை போல் தெரிகிறது,இந்த வரிகளுக்கு அப்புறம் எதேநுண் வருமா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முதியோர் இல்லம் ..! Image010ycm
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Wed Oct 26, 2011 9:36 am

தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன் ..
உங்கள் கருத்துக்கு நன்றி .. நான் சொல்ல வந்த கருத்து முற்று பெறவில்லை என்பதும் உண்மையே . நீங்கள் எந்த அளவுக்கு என் கவிதையை உள்ளார்ந்து நோக்கி உள்ளீர்கள் என்பதும் புரிகிறது . இந்த கவிதை ஒரு உண்மை சம்பவத்தை பார்த்து எழுதியது ,அதனால் தான் கண்ணீர் நெஞ்சை நிறைக்க கருத்து முற்று பெறாமல் போக நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன் ,இந்த கவிதையை படிக்கும் போதெல்லாம் அந்த சோகம் என் நெஞ்சை நனைத்துவிடும் .

மீண்டும் உங்களுக்கு நன்றி..

வசிகரன்.க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:40 am

மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதியோர் இல்லம் ..! Ila
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 28, 2011 9:35 am

நன்றி திரு இளமாறன் அவர்களே ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக