புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
30 Posts - 57%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
21 Posts - 40%
Manimegala
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
11 Posts - 4%
prajai
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 1%
jairam
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?




[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:27 pm

எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அக்கா !

நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:31 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:44 pm

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 3:46 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?

அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.









கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 5:58 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 6:01 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:02 pm

அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக