புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
4 Posts - 4%
prajai
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
3 Posts - 3%
Baarushree
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
3 Posts - 3%
Rutu
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
2 Posts - 2%
Jenila
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
1 Post - 1%
manikavi
உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_m10உலகை உருக்கும் வெப்ப உயர்வு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை உருக்கும் வெப்ப உயர்வு


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Oct 22, 2011 3:36 am

உலகை உருக்கும் வெப்ப உயர்வு

எஸ். எஸ். பொன்முடி -muthukamalam


"சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்" என்று நம் தமிழ் சினிமா பாடல்கள் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டல விஞ்ஞானிகள் புவி வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருப்பதை பற்றி பதட்டத்துடனும் பயத்துடனும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்து நாடுகளுக்கிடையேயான தட்பவெப்ப மாறுதல்களுக்கான அமைப்பு (Inter Governmental Panel on Climate Change -IPCC) தன்னுடைய நான்காவது அறிக்கையில் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் பிளவு, கடல் நீர் உயர்வதால் கடலோர பகுதிகளில் உண்டாகவிருக்கும் மாற்றங்கள் ஆகியவை பற்றி எச்சரித்துள்ளது. இவைகளின் மூலமாக நம் பூமி எதிர் நோக்கவிருக்கும் பொருளாதார, தட்பவெப்ப, புவியியல் மாற்றங்களை கவலையுடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் விரிசல் விடவும், உருகவும் ஆரம்பித்து விட்டதால் முதலில் பூமத்தியரேகையின் மேற்பகுதியில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து அவற்றின் பின்விளைவாகக் கீழே ஆப்பிரிக்கா, இந்தியா, ஜப்பான் கடல் மட்டங்களும் உயரும் என ஆய்வறிக்கை கூறுகின்றது. 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 1 மீட்டர் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என ஐ.பி.சி.சி. அறிக்கை கூறுகின்றது. ஆனால் ஏற்கனவே 1000 சதுர மைல்களுக்கு மேல் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகிவிட்டதாகவும் 0.70 C வெப்பம் அப்பகுதியில் 1971-ஆம் வருடத்தை விட இப்பொழுது உயர்ந்துள்ளதாகவும் ரஷ்ய ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்பம் உயர்ந்து விடாமல் தடுக்கும் ஓசோன் படலத்தில் துளைகள் அதிகமாக ஆரம்பித்துள்ளது. ஓசோன் படலத்தை முட்டி தாக்கும் வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை சமீபத்தில் கடந்த 20 வருடங்களாக அதிகரித்துள்ளன. இந்த நச்சு வாயுக்களை ஆங்கிலத்தில் “Green House Gases” என்று அழகாக பசுமை நிறத்தில் அழைப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென்று லட்சக்கணக்கான டன்கள் உயர்ந்து விட்ட எரிபொருள்களின் உபயோகம், மண்ணுக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கரியை அதிகமாகத் தோண்டி மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தியமை, குளிரூட்டிகளின் உபயோகம், சில குறிப்பிட்ட வேளாண் உத்திகள், குறிப்பிட்ட பகுதியில் உண்டான நிலமாற்றங்கள் ஆகியவை நச்சு வாயுக்களின் உயர்வுக்கு காரணமாகும்.

வளர்ந்த நாடுகளின் தொழிற்புரட்சியின் காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவு 35 சதவீதம் உலக அளவில் ஒட்டு மொத்தமாக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கான நச்சு வாயுக்களின் வெளியேற்றத்திற்கு 70 சதவிகிதம் அமெரிக்காவே காரணமாக இருப்பதால் ஐ. நா. வில் கியோட்டா அமர்வுக்குப் பின் உலக நாடுகள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை மிரட்டி நச்சு வாயு வெளியேற்ற குறைப்பிற்கான செலவில் பெரும் பங்கினை அமெரிக்காவை செலவழிக்க வைத்துள்ளது.

புவி வெப்ப உயர்வினால் விளையும் மிகப்பெரிய பயமுறுத்தும் மாற்றமான கடல் நீர்மட்ட உயர்வு 28 நாடுகளை மிகத்தீவிரமாக பாதிக்கின்றது. நாம் பயப்படுவது போலவே இந்தியாவும் அதில் மிக முக்கியமான நாடாகும். இந்தியாவின் 25 சதவிகித மக்கள் தொகையினர் கடல் பகுதியை ஒட்டி 50 கி. மீ. தூரத்துக்குள் வசித்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளுக்கிணையாக இந்தியா போட்டியிடுவதற்கு மிகவும் நம்பியிருக்கும் முக்கியத் தொழில் நகரங்களான சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.

ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலப் பகுதிகள் ஏற்கனவே கடல் மட்டத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளன. ஒருவேளை கடல் நீர் உயர்ந்து அடங்கினால் கடலோர விவசாய நிலப் பகுதிகளில் ஏற்படும் உப்புப் படிவுகளால் வேளாண்மை மற்றும் குடிநீர் உபயோகங்களில் மீளமுடியாத கடுமையான பாதிப்பை ஏற்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூர் அகிய இந்திய விஞ்ஞானக் கல்வி மையத்தின் வளிமண்டல ஆய்வாளர் து. ஸ்ரீனிவாசன் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் பனிப்பொழிவு குறைய ஆரம்பித்துள்ளதால் இமய மலையில் கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா ஆகிய மிகபபெரிய நதிகள் உற்பத்தியாகும் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் அபாயகரமான எச்சரிக்கையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கும் புவி வெப்பத்தினால் இயற்கையான மற்றும் நன்மை பயக்கும் சமன்பாடுகளுடன் இருந்த மழை அளவு, மழைக்காலம், குளிர், மிதவெப்ப கால முறைகள் ஆகியவை அசாதரணமாக உயரவும், குறையவும் வாய்ப்புள்ளதாக நிலவியல் மற்றும் வளிமண்டல விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர். எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் தட்ப வெப்ப, கடல் நீர்மட்ட மாற்றங்களை உலகம் சந்தித்தாக வேண்டும் என்று உறுதி செய்கின்றனர்.

வெற்றிகரமான தொழிற் புரட்சிகளின் மூலம் வளர்ந்த வல்லரசு நாடுகள் அதன் பின் விளைவாக வெளியேற்றிய நச்சு வாயுக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில் வறுமையை வென்றாக வேண்டும். அடிப்படைத் தேவைகளையும், பாதுகாப்புகளையும், வசதிகளையும் சுயமாகப் பெற்று தன்னிறைவு பெற வேண்டும் என்பது போன்ற கட்டாயங்களில் தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் என பூமி உருண்டையின் சமகால சமூகம் வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கின்றது. இந்த நெருக்கடியில் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் யாரைச் சொல்வது, யாரை விடுவது என்று இருட்டுக்குள் எட்டிப் பார்த்து அறிக்கை விடுகின்றார்கள்.

திடீர் திடீரென்று மனித சமூகங்களிடையே தோன்றி மறையும் வறுமை, பசிக்கொடுமைகள், நோய்கள், வேலையின்மை மற்றும் தீவிரவாதம் போன்ற மாற்றங்களையே சமாளிக்க முடியாமல் இருக்கும் போது கடல் கொந்தளிப்பு, பனிப்புயல், எரிமலை சீற்றம், வறட்சி ஆகிய சுற்றுப்புறத் தாக்குதல்களை எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் நமது 2100-ஆம் வருடத்துப் பேரப்பிள்ளைகள்.

அமைதியான நதியையும், கைகுலுக்கிச் செல்லும் கடலலைகளையும், பிரம்மிக்க வைக்கும் மலைத் தொடர்களையும் நேரில் பார்க்கப் பயந்து தூரத்தில் நின்று கண்களிலும் மனதிலும் பயத்துடன் பார்க்கும் அவலம் நேர்ந்து விடக்கூடாது நம் குழந்தைகளுக்கு.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 11:33 am

உண்மை தான் நான் இருக்கும் நாட்டில் குளிர் காலத்தில் - 20° சி வரை வரும் இப்பொழுதெல்லாம் - 5°சி மேல் போவதில்லையே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகை உருக்கும் வெப்ப உயர்வு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக