புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி:இதுவரை வசூலிக்கப்படாமல் இருக்கும் 1 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்க, சிறப்புப் பிரிவு ஒன்றை வருமான வரித்துறை அமைத்துள்ளது. இதன் மூலம் வரி பாக்கி செலுத்தாமல் மாயமாகி விட்டவர்களை கண்டுபிடிப்பது அல்லது வரி பாக்கி வைத்திருப்போருக்கு, அவற்றை செலுத்தும் அளவுக்கு போதுமான சொத்துகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் (நிர்வாகம்) தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்யவும், வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் வருமான வரித்துறையின் விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி மேற்கொண்ட ஆய்வில், 1 லட்சத்து, ஆயிரத்து 836 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி பாக்கி நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள இந்த வருமான வரி பாக்கிகளை வசூலிப்பதற்காக, சிறப்பு பிரிவு ஒன்றை தற்போது வருமான வரித்துறை அமைத்துள்ளது. இந்தப் பிரிவினர், வருமான வரி பாக்கி செலுத்தாமல் தலைமறைவானவர்கள் எங்குள்ளனர் அல்லது வரி செலுத்தாமல் ஏமாற்றுவோருக்கு, வரிகளைச் செலுத்தும் அளவுக்கு போதுமான சொத்துகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்.வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டுபிடிக்க, கம்பெனிகளின் பதிவாளர் மற்றும் நிதி உளவுப் பிரிவினரை அணுகுவது, வங்கிகள் முதல் உள்ளூர் போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு பேசி விவரம் சேகரிப்பது, நகராட்சி நிர்வாகத்தினரை அணுகுவது, இன்பார்மர்கள் மூலம் தகவல் பெறுவது போன்ற வழிகளை கடைபிடிக்கவும், இந்த சிறப்புப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
தலைநகர் டில்லியில் செயல்படும் இந்தச் சிறப்புப் பிரிவுக்கு, நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை ஆணையர்களும், அவ்வப்போது தகவல்கள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி பாக்கிகளை பெருமளவில் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, இனி யாரும் செலுத்தாமல் ஏமாற்றாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட, சமீபத்தில் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த நபர்கள் இந்த மாத இறுதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.
தினமலர்
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் (நிர்வாகம்) தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்யவும், வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் வருமான வரித்துறையின் விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி மேற்கொண்ட ஆய்வில், 1 லட்சத்து, ஆயிரத்து 836 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி பாக்கி நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள இந்த வருமான வரி பாக்கிகளை வசூலிப்பதற்காக, சிறப்பு பிரிவு ஒன்றை தற்போது வருமான வரித்துறை அமைத்துள்ளது. இந்தப் பிரிவினர், வருமான வரி பாக்கி செலுத்தாமல் தலைமறைவானவர்கள் எங்குள்ளனர் அல்லது வரி செலுத்தாமல் ஏமாற்றுவோருக்கு, வரிகளைச் செலுத்தும் அளவுக்கு போதுமான சொத்துகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்.வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரை கண்டுபிடிக்க, கம்பெனிகளின் பதிவாளர் மற்றும் நிதி உளவுப் பிரிவினரை அணுகுவது, வங்கிகள் முதல் உள்ளூர் போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு பேசி விவரம் சேகரிப்பது, நகராட்சி நிர்வாகத்தினரை அணுகுவது, இன்பார்மர்கள் மூலம் தகவல் பெறுவது போன்ற வழிகளை கடைபிடிக்கவும், இந்த சிறப்புப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
தலைநகர் டில்லியில் செயல்படும் இந்தச் சிறப்புப் பிரிவுக்கு, நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை ஆணையர்களும், அவ்வப்போது தகவல்கள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி பாக்கிகளை பெருமளவில் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, இனி யாரும் செலுத்தாமல் ஏமாற்றாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் ஏமாற்றுவோரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட, சமீபத்தில் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த நபர்கள் இந்த மாத இறுதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.
தினமலர்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|