புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
75 Posts - 45%
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
74 Posts - 45%
mohamed nizamudeen
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 2%
prajai
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
306 Posts - 43%
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
291 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 3:33 pm

ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்



செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 3:42 pm

செய்தாலி wrote:
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டுவானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த நன்றியினை
உன் உறவுகளின் கண்ணீரில்
பதிவு செய்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் வாழ்த்துகள் ! ஆத்மா அக்காவிற்கு யாரேனும் கவிதை எழுதியிருக்கிறார்களா என பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது நீங்கள் எல்லோருக்கும் எழுதியிருக்கிறேர்கள் நன்றி செய்தாலி !



ஆத்மா Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 3:51 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நானும் ஆத்மாவிற்க்கு கவிதை என்று தான் வந்தேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:59 pm

வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:02 pm

அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆத்மா Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 4:14 pm

செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:45 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆத்மா 1357389ஆத்மா 59010615ஆத்மா Images3ijfஆத்மா Images4px
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:46 pm

உமா wrote:
செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்



இந்தக் கிறுக்கலில் நான் சொல்லவந்தது
ஒரு ஆத்மா
தான் குடியிருந்த உடலுக்கு நன்றி சொல்வதாக ஒரு சிறு கற்பனை

ஆத்மா இருக்கா என்கிற உங்கள் கேள்விக்கு

நான் படித்ததும் கேட்டறிந்ததும் நிறைய இருக்கு
அதை வெளிப்படுத்துவதால் மாற்றுக் கருத்துக்கள் வரலாம்

சிக்கலான கேள்வி பதில் இருந்தும் சொல்ல தயங்குகிறேன்
சில நண்மைகள் கருதியே

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:50 pm

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக