புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 30, 2011 6:21 pm

'அமைதிப்பூங்கா'வில் அமைதியில்லை-தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள். ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 30, 2011,

கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.

அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான். எந்நேரம் பார்த்தாலும் எலியும், பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள்.

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே.

சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள். விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். பொறுமையாய் இருங்கள். பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.

பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும். முதலில் கணவனும், மனைவியும் நண்பர்களாக மாறுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது. அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள். வாழ்க்கை அழகானது, நான் வாழப் பிறந்தவன், பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்.

மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம். உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார். உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே, என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான், பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? தமிழர்கள் வீரர்கள் அல்லவா, இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்.


thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 6:23 pm

எத வச்சு தமிழகத்த அமைதிபூங்கான்னு சொல்லிட்டு இருக்காங்கன்னு தெரியல , ஒருவேளை பக்கத்து வீடு பத்தி எரிந்தாலும் நமக்கென்ன என்று அமைதியா இருக்குறதாள அப்படி சொல்லுறாங்களோ??

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 30, 2011 6:28 pm

சரியா சொன்னீங்க ராஜா
பெரும்பான்மையான தமிழர்கள் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக