புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
68 Posts - 45%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே, நல்வரம் தா! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 12:05 pm


கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 12:21 pm

நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழே, நல்வரம் தா! (கவிதை) Jjji
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 31, 2011 12:46 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:08 pm

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழே, நல்வரம் தா! (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:30 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றிகள் தங்களுக்கு!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:31 pm

பூஜிதா wrote: சூப்பருங்க

நன்றிகள் உரித்தாகட்டும்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:32 pm

இளமாறன் wrote:
மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் இளமாறன்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 3:25 pm

அருமையான கவிதை! மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக