புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
2 Posts - 4%
prajai
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
2 Posts - 4%
viyasan
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
1 Post - 2%
Rutu
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
1 Post - 2%
சிவா
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
2 Posts - 15%
Rutu
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_m10கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:02 pm

கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  P35.b5bal8gl8o8t4wc8gs0w84k4o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

ஆறு வருடங்களுக்கு முன்பு, முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நான் இந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது, இந்தக் கல்லூரியைப் பற்றி வெளியே பரவிக்கிடக்கும் புகழைவிட நூறு மடங்கு அதிகமாக, இந்தக் கல்லூரிக்குள் உன் புகழ் பரவிக்கிடக்கிறது என்பது.
அதோ மகா வாசல் தெளிக்கிறாடா என்று ஒரு கும்பல் ஓடும். இதோ மகா கோலம் போடுறாடா என்று இன்னொரு கும்பல் ஓடும். டேய்… மகா ஸ்கூல் கௌம்பிட்டாடா என்று ஒரு கூட்டம் கூடும். அத்தனை யையும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கல்லூரியெங்கும் அழகழகாய் பெண்கள் சுற்றிக்கொண்டிருக்கையில், இந்தக் கல்லூரியே ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறது என்றால், அப்படியென்ன கிளியோபாட்ரா அவள்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டு… அதையும்தான் பார்த்துவிடுவோமே!ՠஎன்று உன்னைப் பார்க்கக் கிளம்பினேன்.

கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் மகள்தான் நீ என்பதையும் கல்லூரிக்குள்ளேயேதான் உன் வீடிருக்கிறது என்பதும் தெரிய வர, நீ ஸ்கூல் கிளம்பும் தரிசனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த எங்கள் சீனியர் கூட்டத்துக்குப் பின்னால் ஜூனியர்கள் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
உன்னைப் பார்த்தவுடன், எலேய்… இவ வெறும் கிளியோபாட்ரா இல்லடா… பஞ்சவர்ணக்கிளியோபாட்ரா என்று கிசுகிசுத்தபடி உன் பின்னா லேயே போனது எங்களில் ஒரு கூட்டம். கிளியா இது? மயில்டா… மயிலோபாட்ரா என்று கிறங்கியபடி மிச்சக் கூட்டமும் உன் பின் தொடர்ந்தது.

எனக்கும் ஆசை. ஆனால்… ச்சே, இத்தனை பேர் சுற்றும் பெண் பின்னால் நாமும் சுற்றுவதா என்று ஒரு சின்ன ஈகோ. அதற்காக உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? நீ வரும் போதும் போகும்போதும் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லையே! என்பது மாதிரி உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால், அன்று திடீரென உன் அம்மா என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்தச் செய்தி கேட்டு கல்லூரியே கொதித்துப் போய்விட்டது. இதுக்குடா? என்றும் இப்படிடா? என்றும் என்னைக் குடைந்தெடுத்து விட்டார்கள் என் நண்பர்களும் சீனியர்களும்.
?உன் கையெழுத்து நல்லாருக்குன்றதால தான் உன்னைக் கூப்பிட்டேன். தினமும் சாயங்காலம் வந்து நான் எழுதற ப்ராஜெக்டைக் கொஞ்சம் காப்பி பண்ணித் தர்றியாப்பா? என்றார்உன் அம்மா.
மௌனமாகத் தலையாட்டினேன். ஆனால் மனசோ டேய், உன் கையெழுத்து மட்டுமில்ல.. தலையெழுத் தும் நல்லா இருக்கு! என்று குதித்தது. அதன் பிறகு வந்த நாட்கள்… உன்னை மிக மிக அருகில் பார்த்த நாட்கள்… எல்லாம் காதல் என்னைக் கட்டித் தழுவிய நாட்கள். ஆனால், எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், கழிந்து போயின மூன்று வருடங்கள்.
படிப்பு முடிய முடிய, உன்னைக் காதலித்தவர் களெல்லாம் தங்களின் காதல்களைப் புதிதாக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறி னார்கள். நீ எப்போதும் போலயாரையும் காதலிக்காமலேயே இருந்தாய். எனக்குப் படிப்பு முடிந்தபோது எல்லோரையும் போல என்னால் வெளியேறிவிட முடியவில்லை. அங்கேயே தொடர்ந்தேன். அங்கேயே ஒரு ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொண்டேன்.

இடையில் நீயும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இந்தக் கல்லூரியிலேயே சேர்ந்தாய்.
உன் வீட்டை நான் கடக்கும்போது உன் அம்மா பார்த்துவிட்டால், உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்படியே போயின இரண்டு வருடங்கள்.
உனக்குக் கல்லூரிப் படிப்பு முடியப் போகிற ஒரு நாளில், உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் தயக்கத்துடன் உன்னைப் பெண் கேட்டேன், தன்னந்தனி ஆளாக.
எதுவும் பேசாமல் என்னை ஒரு பார்வை பார்த்த உன் அம்மா, உள்ளே இருந்த உன்னை அழைத்து
உன்னைப் பெண் கேக்கறார்… என்ன சொல்ல? என்றார்.
நீயோ முடியாதுனு சொல்லிடுங்க என்று சட்டென உள்ளே போனாய். அடிபட்ட பறவைபோல சிறகொடிந்து போனேன். நான் கேட்டது தப்புனா என்னை மன்னிச்சுடுங்க என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.

நில்லுப்பா என்ற உன் அம்மா, என்ன பையன்ப்பா நீ… உன்னை என் பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகுது. அவளுக்குக் கெடைச்ச டாக்டர் ஸீட்டைக்கூட வேண்டான்னுட்டு அவ இங்க படிக்கிறதே உனக் காகத்தான்…? என்றார். ஒரு கோடி கிதார் நரம்புகள் ஒரே நேரத்தில் மீட்டப்பட்டது போலிருந்தது எனக்குள். ஏம்மா… அவருக்கும் என்னைப் பிடிக்குமாம்மா..??னு ஆயிரம் தடவைக்கு மேல எங்கிட்ட கேட்டுட்டா. அவகிட்டே இன்னும் நீ உன் காதலையே சொல்லாம, திடீர்னு கல்யாணத்தைப் பத்திப் பேச வந்தா, அவளுக்குக் கோபம் வராதா பின்னே? என்று சிரித்தார் உன் அம்மா.

பரவசமாய் ஓடிவந்து உன் முன் நின்றேன். இத்தனை வருஷமா என்னை ஏன் தவிக்கவிட்டீங்க? என்று அழுதாய்… அடித்தாய். நான் உன் விரல் பற்றினேன். என் ஆறு வருடக் காத்திருப்பும் உன் காலடியில் நொறுங்கியது. உன் கண்ணீர் அதை ஆசீர்வதித்தது!

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?

தபூ சங்கர்-




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 4:19 pm

என்னோட கிளியோபாட்ரா படிங்க
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 4:26 pm

ஜாஹீதாபானு wrote:என்னோட கிளியோபாட்ரா படிங்க
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637

இப்ப நீங்க ஏன் அழுகுறீர்கள், நல்ல காதல் கதை,

உங்களோட கிளியோபாட்ரா அருமை,ஜெயித்த காதல் கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  2825183110 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  677196 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 4:48 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:என்னோட கிளியோபாட்ரா படிங்க
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  67637

இப்ப நீங்க ஏன் அழுகுறீர்கள், நல்ல காதல் கதை,

உங்களோட கிளியோபாட்ரா அருமை,ஜெயித்த காதல் கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  2825183110 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  677196 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  677196
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  755837 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  755837 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  755837 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  755837 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 4:53 pm

கதை கொஞ்சம் ஓவரா இல்ல.இந்த மாதிரி ஓவர் கற்பனை கதைகள் எழுத்தில் மட்டும்தான் சரி வரும்



கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Uகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Dகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Aகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Yகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Aகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Sகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Uகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Dகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Hகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 4:54 pm

உதயசுதா wrote:கதை கொஞ்சம் ஓவரா இல்ல.இந்த மாதிரி ஓவர் கற்பனை கதைகள் எழுத்தில் மட்டும்தான் சரி வரும்
நிஜம் ஒத்து வராத போது கற்பனை தானே சுகம் சுதா கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 4:56 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:கதை கொஞ்சம் ஓவரா இல்ல.இந்த மாதிரி ஓவர் கற்பனை கதைகள் எழுத்தில் மட்டும்தான் சரி வரும்
நிஜம் ஒத்து வராத போது கற்பனை தானே சுகம் சுதா கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  440806
சரிதான் ஜாகீதா. நீங்க சொல்றது உண்மைதான்.ஆனா ஓவர் கற்பனையும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் என்ற கதை ஆகிடும்



கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Uகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Dகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Aகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Yகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Aகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Sகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Uகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Dகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  Hகிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 4:59 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:கதை கொஞ்சம் ஓவரா இல்ல.இந்த மாதிரி ஓவர் கற்பனை கதைகள் எழுத்தில் மட்டும்தான் சரி வரும்
நிஜம் ஒத்து வராத போது கற்பனை தானே சுகம் சுதா கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  440806
சரிதான் ஜாகீதா. நீங்க சொல்றது உண்மைதான்.ஆனா ஓவர் கற்பனையும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் என்ற கதை ஆகிடும்

கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  678642
கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  359383 கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  359383



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Nov 10, 2011 4:59 pm

கதையில் வெற்றிபெற்ற காதல்
அருமை பானு பாட்டி கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  224747944

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 10, 2011 5:03 pm

அதிபொண்ணு wrote:கதையில் வெற்றிபெற்ற காதல்
அருமை பானு பாட்டி கிளியோபாட்ரா.........மயிலோபாட்ரா  224747944

எங்கே ரொம்ப நாளா காணோம்?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக