புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_m10காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா?


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Nov 03, 2011 6:44 pm

காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 03, 2011 6:53 pm

என்னுடய கருத்து தவறு தான்! இதை பற்றி சரியான விளம்பரமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை இதனால் பல பேருக்கு இதை பற்றி அறிய வாய்பில்லை சரியான முறையில் இதை எடுத்துரைத்தால் எல்லாரிடமும் செல்ல வாய்ப்புண்டு..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 11:03 pm

இவை இரண்டிற்கும் அங்கீகாரம் குறைவு என்பதைவிட முற்றாக புறக்கணிக்கும் மக்கள்தான் உள்ளனர். அத்தி பூத்தது போல் இவற்றிற்கு ஓரிரு இடங்களில் ஆதரவு இருந்து வருகிறது.

காதல்: இது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் தலைகுனிவாக நமது சமுதாயத்தில் இருந்து வருகிறது.

தத்தெடுத்தல்: இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைக்கு பெற்றோரிடம் ஆதரவு இருந்தாலும், அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் என்றும் பிரித்துப் பார்ப்பதிலேயே குறியாக உள்ளது.

நாம் இன்னும் முன்னேற வேண்டும்.



காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 11:09 pm

நல்ல விவாதம் தொடங்கி வைத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் திருமணம்,தத்தெடுப்பு இரண்டிற்கும் குடும்பத்திற்குள் இன்றளவில் அங்கீகாரம்குறைவுதான்-இது சரியா? Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 03, 2011 11:16 pm

தொ(ல்)லைத்தொடர்பு சாதன்ங்களின் வளர்ச்சி காலமாகிய இக்கால்த்தில் காதல் திருமணம்......பேற்றோர்களின் அச்சம் கூடியுள்ளது என்பதே உண்மை. அதன விளைவு காதலுக்குப் பொதுவாக இருவீட்டாரின் அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது. இது நகரத்தின் பார்வை. காரணம் கைக்கு மிஞ்சி போய்வீடக்கூடாது என்பதே.
கிராமங்களில் சிவா கூறியது போலத்தான்.

தத்தெடுப்பு அதில் இருக்கின்ற சட்டச்சிக்கல்கள் குறைய வேண்டும். ஆதரவு குறைவதற்கு இதுவும் ஒரு பெரிய காரணம்.

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Nov 04, 2011 6:27 am

இன்றளவில் பதின்ம வயதில் குழந்தைகள் முடிவெடுக்கும் தலைமை அவர்களிடம் இருக்க வேண்டும் என எதிபார்க்கிறார்கள். அது திருமணத்திலும் எதிரொலிக்கிறது. இன்றைய பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலான வளர்ப்புக்காலகட்டம் .பெற்றோர் மனம் மாறவேண்டுமா?குழந்தைகள் மாறவேண்டுமா?நிறைய பெற்றோர் பிள்ளைகள்மனம் அறிந்து விட்டுக்கொடுத்து விடுகிறார்கள். விட்டுக்கொடுக்காமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். பொதுவாக இரண்டு தலைமுறை இடைவெளி இல்லாது பார்த்து வாழ்தல் அவசியம்.பெற்றோர் பிள்ளைவளர்க்கும்போது நண்பனாய் பழகினால் காதல் திருமணம் .பார்த்துவைத்த திருமணம் என்ற சொல்லே வராது என நினைக்கிறேன்.
தத்தெடுப்பு என்று வரும்போது சிவா சொல்லியதுபோலவும் உள்ளது. மனித மனங்கள் இன்னமும் விசாலமடையவேண்டியுள்ளது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 04, 2011 7:08 am

நல்ல தலைப்பு லக்ஷ்மி அவர்களே.......என் கருத்து என்னவென்றால்

ஆதிரா மா கூறியது போல் இதில் உள்ள சட்ட சிக்கல்கள் களையப்பட வேண்டும், காரணம், ஒரு குழந்தையை தத்தெடுக்கப் போனால் நமக்கு இரண்டு குழந்தை பிறந்தாலும் தத்தேடுதிருக்க மாட்டோம், அந்த அளவு சட்டம் மிகவும் கடினமாக உள்ளது, இங்கு நல்லது செய்ய நினைத்தால் தான் அதிகம் சட்டத்தை கடைபிடிக்க வேண்டியுள்ளது, கொலை செய்பவன் எந்த நீதி மன்றத்திலும் அல்லது வேறு எந்த அரசு அலுவலகங்களிலோ அனுமதி பெறத்தேவையில்லை ஆனால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க அதிகப் படியான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். மக்கள் இதனால் தூரசெல்கிறார்கள். மேலும், மக்கள் இது போன்று தத்தெடுப்போரை அவ்வப்போலுது ஊசி கொண்டு குத்துவது போல பேசுவதும் அருவருக்கத் தக்கது,

காதல் திருமணத்திற்கு மக்கள் அஞ்சுகிறார்கள், திருமணத்திற்கு சம்மதிப்பினும் அவர்களுக்குள் அச்கம் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றது. அவர்கள் அச்சதிற்கு ஆயிரம் உதாரணங்கள் சமூகத்தில் குவிந்துள்ளன........

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக