புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
Page 1 of 1 •
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668450- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
bala871 வாழ்க வளமுடன்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668464- GuestGuest
என்ன பாலா ஸார்... ஆணும் பெண்ணும் சமம் தானே ... ஏன் இந்த பாகுபாடு ? ஆண்களய் விட பெண்கள் போராட்ட காலங்களின் நின்று எதிரிகளை சிதரடித இனத்தில் பிறந்து நீங்கள் இப்படி பேச கூடாது ,.. திருத்தி கொள்ளுங்கள்.. ஆணுக்கு பெண் சளைதவள் அல்ல ..வீரதிலும்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668474- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன கேட்பது ?
பள்ளிகளில் முதலில் நிற்பது பெண்கள் அதிக மார்க் வாங்குவது பெண்கள்
அரியர்ஸ் வைக்காமல் காலேஜ் பாஸ் பனுவது பெண்கள்
எந்த வேலை கொடுத்தாலும் நல்ல படியாக வெற்றிகரமாக முடிப்பவர்கள் பெண்கள்
ஆண்கள் எதிலும் முழுமனதுடன் வேலை செய்வதில்லை .. செய்தாலும் வெற்றி காண்பது மிக குறைவு ..அது than பெண்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் ...ஆண்கள் பின்னேறுகிறார்கள்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668593- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன ஒரு பிற்போக்கான எண்ணம். ஆண்களை எந்த பெண்ணும் எதிர்ப்பது இல்லை.ஏன்னா ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது. எல்லா கட்டத்திலும் அவர்களுக்கு யாராச்சும் ஒரு பெண்ணின் துணை இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாயாக,சகோதரியாக,தோழியாக, காதலியாக,மனைவியாகbala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
இப்படி பல பரிமாணத்தில் ஆணுக்கு தோள் கொடுப்பவள் பெண்.அதானால் ஆண்களை எதிர்ப்பது ஒன்றும் பெண்ணுக்கு வேலை இல்லை
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668686- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
முற்றிலும் தவறான கருத்து.
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668816- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668819- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
உயர்ந்த எண்களே போதும் பாகுபாடு வேண்டாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668873- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668884- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
நல்ல விளக்கம்
இன்றைய கால கட்டத்தில் தாயும் தந்தையும் சேர்ந்து இருக்கும் போதே பிள்ளைகளுக்கு போதிய அன்பு கிடைப்பதில்லை ..இதில் தாய் மட்டுமே தனித்து இருந்து வளர்க்கும் பொது சரியான முறையில் அவர்களை நெறி படுத்தவும் போதுமான அன்பை கொடுக்கவும் முடிவதில்லை ... பிள்ளைகள் எளிதில் தவறான பாதையில் போக வசதிகள் அதிகம் உண்டு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|