புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
306 Posts - 42%
heezulia
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
6 Posts - 1%
prajai
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
4 Posts - 1%
manikavi
எங்கள் தேவனே... Poll_c10எங்கள் தேவனே... Poll_m10எங்கள் தேவனே... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் தேவனே...


   
   
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:47 pm

தேடுங்கள் கிடைக்கும் என்றாய்
எங்கள் தேவனே
தேடத் தயார்தான்
ஆனால்
எங்கே தேடுவது என்றுதான் தெரியவில்லை

பறவைகளை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை
அறுப்பதும் இல்லை என்றாய்...
அதனால்தான்
அவற்றை வதைப்பதையும்
வறுப்பதையும்
செய்துக் கொண்டிருக்கிறோம்

குற்றமற்றவர்கள் கல்லெறியலாம் என்றாய்
எல்லோரும் குற்றவாளிகளே
ஆகையால்தான்
ஒருவர் மீதே ஒருவர் கல்லெறிந்துக்கொள்கிறோம்
கலவரம் என்கிற பெயரில்

நீ கரங்களில் ஏந்திய ஆட்டுக்குட்டியை
நாங்கள் வளர்க்கிறோம்
ஆம்
கசாப்புக் கடைக்காக...

அடிவாங்கிய பின்பு
மறுகன்னத்தை காட்டாததால்தான்
அவர்கள் மீது படையெடுக்கிறோம்
அகிம்சையெனும் அமிர்த ரஸம்
வாயினுள் செல்ல ஏதுவாகத்தான்
பிடுங்குகிறோம் அவர்ம் பற்களை

தினந்தோறும் பெருகிவருகின்றன
தேவாலயங்கள்
ரகம் கூடிய விதங்களில்
வண்ண வண்ணமாய்
உருகுகின்றன மெழுகுவர்த்திகளும்
ஆனால் தேவனே
உருகியபடியே மறைந்துவருவது
அந்த மெழுகுவர்த்திகள் மட்டுமல்ல
நீ உரைத்த உண்மையின் ஜீவஒளியும்தான்

எங்கள் துரோகங்களின் கழுத்தறுப்பை
நீ உன் மன்னிப்பால் ஒட்டவைத்தாய்
எங்கள் பாவங்களின் கறைகளை
நீ உன் ரத்தத்தால் சுத்திகரித்தாய்
எங்கள் வஞ்சகத்தின் இருட்டறைகளில்
நீ உன் புன்னகையால் ஒளியேற்றினாய்

எல்லாவற்றுக்கும்
இருக்கிறாய் நீ என்பதால்தான்
இன்னும் தொடர்கிறோம் அவற்றை
உறுத்தல்கள் ஏதுமின்றி


எங்கள் அன்பு தேவனே
மீண்டும் நீ உயிர்த்தெழுவாய்
என்கிற நம்பிக்கையில்தான்
நாங்கள்
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்
உனக்கான சிலுவையை


-


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 04, 2011 11:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நமது தவறுகள் அனைத்தையும் சுட்டி காட்டி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கள் தேவனே... Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 12:02 am

சிறந்த சமுதாயக் கவிதை. பாராட்டுக்கள்.



எங்கள் தேவனே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 05, 2011 10:23 am

இளமாறன் wrote: எங்கள் தேவனே... 677196 எங்கள் தேவனே... 677196 நமது தவறுகள் அனைத்தையும் சுட்டி காட்டி இருக்கிறீர்கள் எங்கள் தேவனே... 677196 வாழ்த்துக்கள்

எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642மிக்க நன்றி எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 11:51 am

பறவைகளை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை
அறுப்பதும் இல்லை என்றாய்...
அதனால்தான்
அவற்றை வதைப்பதையும்
வறுப்பதையும்
செய்துக் கொண்டிருக்கிறோம்

எல்லாம் அருமை சூப்பருங்க சூப்பருங்க

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Sat Nov 05, 2011 11:56 am


உண்மையை சிரிக்கும் படியாகவும்
சிந்திக்கும் படியாகவும்
சொனீர்கள் ... நண்பரே ..
அருமையான வரிகள் ....
செபஸ்டின் லீலாஆனந்தம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செபஸ்டின் லீலாஆனந்தம்



செலீயா
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 05, 2011 2:06 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:
உண்மையை சிரிக்கும் படியாகவும்
சிந்திக்கும் படியாகவும்
சொனீர்கள் ... நண்பரே ..
அருமையான வரிகள் ....

எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642மிக்க நன்றி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 05, 2011 5:53 pm

ஹிஷாலீ wrote:பறவைகளை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை
அறுப்பதும் இல்லை என்றாய்...
அதனால்தான்
அவற்றை வதைப்பதையும்
வறுப்பதையும்
செய்துக் கொண்டிருக்கிறோம்

எல்லாம் அருமை எங்கள் தேவனே... 224747944 எங்கள் தேவனே... 224747944
நன்றி ஹிஷாலீ

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sun Nov 06, 2011 11:13 am

சிவா wrote:சிறந்த சமுதாயக் கவிதை. பாராட்டுக்கள்.

எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642மிக்க நன்றி எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642 எங்கள் தேவனே... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக