புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
68 Posts - 49%
heezulia
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%
prajai
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
15 Posts - 3%
prajai
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவன் பேசுகிறான்! Poll_c10இறைவன் பேசுகிறான்! Poll_m10இறைவன் பேசுகிறான்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் பேசுகிறான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 12:14 pm

இஸ்லாமிய மார்க்கம் இனிமையானது. மக்கள் வழி தவறும் போதெல்லாம்,இறைவன் நபிமார்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை போதித்து நல்வழிப்படுத்துவான். இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால்தான் இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக்கப்பட்டது. அரேபியா நாட்டின் "தாயிப் நகர மக்களுக்கு' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி ஏகத்துவத்தைப் போதித்து, இஸ்லாத்தில் இணையும்படி அழைப்பு விடுத்தார்கள். ஆனால், தாயிப் நகர மக்கள் கோபம் கொண்டு, நபிகளாரை சொல்லாலும், கல்லாலும் தாக்கி இன்னல்கள் பல விளைவித்தனர்.

இதனைக் கண்ட வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை), ""யா முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் மீது அவதூறு கூறி கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தவர்களை நசுக்கி விடவா?''

என்றனர்.

பொறுமையின் சிகரமான நபிகளார், ""அப்படி எதுவும் செய்துவிட வேண்டாம். இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இவர்களுக்குப் பிறக்கின்ற சந்ததிகளாவது, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனுக்கு இணை வைக்காது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றனர்.

உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் 40 முஸ்லிம்களே இருந்தனர். உமர் (ரலி)யின் வருகையால் இஸ்லாத்தில் புதிய பொலிவும், முஸ்லிம்களுக்கு புதிய வலிமையும் ஏற்பட்டது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது கடமையாகிய "தொழுகை'யைக் கூட பகைவருக்குப் பயந்து, மறைவாக நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வீரம் செறிந்த உமர் (ரலி) அவர்களின் துணையோடு பகிரங்கமாக நிறைவேற்றினர். இதை அறிந்து எதிரிகளான யஹூதிகள் எப்படியாவது முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குவதைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்று துடித்தனர். ஆனால், உமர்(ரலி)இருக்கும் வரை யஹூதிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு தனியாக தொல்லைகள் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ, "மக்கா'வை விட்டு "மதீன'மாநகர் சென்று மகிழ்ச்சியுடன் எதிரிகளின் தாக்குதல்கள் இன்றி இஸ்லாமிய அரசை வழிநடத்தி வருகின்றார்கள். முஸ்லிம்கள் குதூகலத்துடன் வாழ்ந்து வரும் பொழுது அங்கே நன்மைகள் பூத்துக் குலுங்கின. எனவே, "நல்லாட்சி நடைபெற்றால் நாம் வாழ இயலாது' என்று கலங்கி பொறாமையால் புழுவாய்த் துடித்தான் "க அப் இப்னுல் அஷ்ரஃப்' என்ற யூதத் தலைவன்.

ஆனால் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியது இயலாமல் போனது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற நண்பரும், வீரத்தின் விளை நிலம் என்று போற்றப்படுபவருமான உமர் (ரலி)யை இழிவுபடுத்த எண்ணினான் க அப் இப்னுல் அஷ்ரஃப். ஆனால் உமர் (ரலி)யையும் ஒன்றும் செய்ய இயலவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் ""உமருடைய நாவில் இறைவன் பேசுகிறான்'' என்று பாராட்டப்பட்டார் உமர் (ரலி).

""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'' என்கிறது அல்குர்ஆன்: 65:2,3.

உமர்(ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பேற்றது முதல், அவர்களது ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.

ஜி. அஹ்மது



இறைவன் பேசுகிறான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 1:11 pm

""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'


உண்மை ! பதிவிற்கு நன்றி சிவா !



இறைவன் பேசுகிறான்! Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக