புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
64 Posts - 50%
heezulia
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பின் உரிமை குரல் ...! Poll_c10உப்பின் உரிமை குரல் ...! Poll_m10உப்பின் உரிமை குரல் ...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பின் உரிமை குரல் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:10 pm

கரை தொடும் அலையின்
கண்ணீர் உப்பு

காலை முதல் மாலை வரை
கலப்பை பிடிக்கும் விவசாயின்
கண்ணீர் உப்பு

உடலை வருத்தி
உயர்வை தேடும் வியர்வையின்
கண்ணீர் உப்பு

உயிராய் வாழும் உணவில் கலக்கும்
சுவையும் உப்பு

வாங்கிய சுதந்திரத்தில் கூட
வாழ்ந்து சாதித்த சத்தியாகிரம் உப்பு

உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!






அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 05, 2011 12:27 pm

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!

சூப்பர் ஹிசாலி! உப்பு பற்றிய கவிதை துவர்க்காமல் இனிக்கிறது..! சூப்பருங்க
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:28 pm

thanks arun.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Nov 05, 2011 12:32 pm

அருமையான கவிதை ஹிஷாலீ அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:39 pm

dsudhanandan wrote:அருமையான கவிதை ஹிஷாலீ அருமையிருக்கு

மிக்க நன்றி சார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:15 pm

உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!

நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை
மிகவும் ரசித்தேன் பிரமித்தேன் உங்கள் வார்த்தைகளை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உப்பின் உரிமை குரல் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 2:16 pm

இளமாறன் wrote:
உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!

நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை
மிகவும் ரசித்தேன் பிரமித்தேன் உங்கள் வார்த்தைகளை சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா மிக்க மகிழ்ச்சி சார். வாழ்த்தும் நெஞ்சங்கள் இருக்கும் வரை என் கவிதைகளும் ஈகரையில் அரங்கேறும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:20 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!



நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை
மிகவும் ரசித்தேன் பிரமித்தேன் உங்கள் வார்த்தைகளை சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா மிக்க மகிழ்ச்சி சார். வாழ்த்தும் நெஞ்சங்கள் இருக்கும் வரை என் கவிதைகளும் ஈகரையில் அரங்கேறும்.

எழுதுங்கள் எழுதுங்கள் கவிதைகளை ரசிக்க காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உப்பின் உரிமை குரல் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 2:25 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!



நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை
மிகவும் ரசித்தேன் பிரமித்தேன் உங்கள் வார்த்தைகளை சூப்பருங்க சூப்பருங்க

அப்படியா மிக்க மகிழ்ச்சி சார். வாழ்த்தும் நெஞ்சங்கள் இருக்கும் வரை என் கவிதைகளும் ஈகரையில் அரங்கேறும்.

எழுதுங்கள் எழுதுங்கள் கவிதைகளை ரசிக்க காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 05, 2011 2:30 pm

உப்பென உரைத்து கன்னத்தில் சப்சப்பென
அறைந்தார் போன்ற வரிகள் தோழி
நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக