புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
Kavithas
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%
bala_t
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
293 Posts - 42%
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
6 Posts - 1%
prajai
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
4 Posts - 1%
manikavi
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் சரணடைந்து விட்டால்....


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 1:33 am

பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!' என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், "பகவானே... நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்... நான் ஏற்றுக் கொள்கிறேன்!' என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. "எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?' என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், "பகவானே... நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை...' என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக