புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
3 Posts - 6%
prajai
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 2%
சிவா
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 2%
viyasan
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
2 Posts - 15%
Rutu
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 11:58 am

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன், தாவூத் இப்ராகிம், இரு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளான். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வரும் அவன், தான் இறந்துவிட்டால் மும்பையில் தனது உடலை அடக்கம் செய்யும்படி விருப்பம் தெரிவித்து இருக்கிறான்.

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.

பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

மரணத்தின் விளிம்பில்...


56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.

மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்


தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.

இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகள்கள் திருமணம்

இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.

அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

போலீஸ்காரரின் மகன்

உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.

இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி



மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:15 am

[color:33e3=#906]மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Tamil-Daily-News-Paper_50463503600

மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.

இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.

தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.



தினகரன்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 11:20 am

இவ்வளவு செய்தி பொதுமக்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தெரிந்திருக்கிறது , இவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று இந்தியா அரசுக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாயிருக்கிறது.
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 12:05 pm

இவனுடைய உடலை கூட இந்தியாவில் புதைக்க விட கூடாது.அப்படி செய்தால் அது மும்பை குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு நாம் செய்யும் பெரிய துரோகம் அதுதான்



மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Uமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Dமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Aமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Yமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Aமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Sமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Uமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Dமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Hமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக