புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை : "பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்' என்ற அறிவிப்பை, கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன் மூலம், பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்ததும், அவர்களது வருகைப் பதிவு குறித்த விவரங்கள், அந்தந்த வட்டார வள மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும்.
தமிழக மாவட்ட கலெக்டர்கள் இரண்டாம் நாள் மாநாடு, நேற்று காலை நடந்தது. பிற்பகலில், போலீஸ் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலெக்டர்கள் மாநாட்டில், ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மாவட்டத்தில் உள்ள தேவை குறித்து கேட்டறிந்து, தனது இறுதி உரையில், அவற்றை அறிவிப்புகளாக முதல்வர் வெளியிட்டார்.
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவுரை:நிர்வாகம் செய்யும் நடைமுறைகள், தற்போது சிக்கலாகிவிட்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எனது அரசின் முக்கிய கவனம் வேளாண்மைத் துறை மீது தான். அனைத்துமே சீசனுக்குரியது. தேவை முடிந்த பின், உரங்களை வினியோகிப்பது, "கிரிமினல் வேஸ்ட்' ஆகும். எனவே, கலெக்டர்கள் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி கற்க, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க வாய்ப்பளித்து, சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ள, மதிப்புமிக்க சொத்தாக மாற்ற வேண்டுமென விரும்புகிறேன். எனவே, பள்ளிகளின் சுற்றுச்சூழல், விடுதிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, கலெக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பல நலத்திட்டங்கள் உள்ளன. துறைகளுக்கு இடையேயான சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. ஆனால், நாம் இலக்கை எட்ட முடியவில்லை.பெண்கள் சிறப்பு இலக்காக இருக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி மற்றும் வருமான ஈட்டு திட்டங்களில், கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கத் தான், கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மிக்சி, கிரைண்டர்களும், அவர்களது தினசரி சிரமத்தைக் குறைக்கவே வழங்கப்படுகின்றன. குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு தண்ணீர் வராவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு நிலங்களை பொறுத்தவரை, சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது, முதலில் அரசு சொத்து தான். கோவில் நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் என அனைத்து வித நிலங்களும், கண்காணிப்பு மற்றும் உளவுக்கு உட்பட்டவை.கலெக்டர்கள் குழுவுடன், மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது, மதிய உணவு மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள், கிராமப்புற சாலைகள், ரேஷன் கடைகள் போன்றவற்றை, கலெக்டர்கள், வீடியோ முறையில் எனக்கு காண்பிக்க வேண்டும்.எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஏற்கனவே, எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதி வட்டார வள மையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர், யார், யார் வரவில்லை என்பது பற்றிய விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவு பராமரிக்கப்படும்.
இதன் மூலம் பள்ளிக்கு வராமல் இருப்பது, ஒரு மணி நேரத்துக்கு பின் வருவது, விரைவாக புறப்பட்டுச் செல்வது போன்றவற்றை ஆசிரியர்கள் செய்ய முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத பள்ளிகளில், சரியாக பள்ளிக்கு வராமல் வேறு வேலையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, இந்த வருகைப் பதிவு முறை, கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது.
தமிழக மாவட்ட கலெக்டர்கள் இரண்டாம் நாள் மாநாடு, நேற்று காலை நடந்தது. பிற்பகலில், போலீஸ் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலெக்டர்கள் மாநாட்டில், ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மாவட்டத்தில் உள்ள தேவை குறித்து கேட்டறிந்து, தனது இறுதி உரையில், அவற்றை அறிவிப்புகளாக முதல்வர் வெளியிட்டார்.
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவுரை:நிர்வாகம் செய்யும் நடைமுறைகள், தற்போது சிக்கலாகிவிட்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எனது அரசின் முக்கிய கவனம் வேளாண்மைத் துறை மீது தான். அனைத்துமே சீசனுக்குரியது. தேவை முடிந்த பின், உரங்களை வினியோகிப்பது, "கிரிமினல் வேஸ்ட்' ஆகும். எனவே, கலெக்டர்கள் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி கற்க, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க வாய்ப்பளித்து, சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ள, மதிப்புமிக்க சொத்தாக மாற்ற வேண்டுமென விரும்புகிறேன். எனவே, பள்ளிகளின் சுற்றுச்சூழல், விடுதிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, கலெக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பல நலத்திட்டங்கள் உள்ளன. துறைகளுக்கு இடையேயான சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. ஆனால், நாம் இலக்கை எட்ட முடியவில்லை.பெண்கள் சிறப்பு இலக்காக இருக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி மற்றும் வருமான ஈட்டு திட்டங்களில், கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கத் தான், கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மிக்சி, கிரைண்டர்களும், அவர்களது தினசரி சிரமத்தைக் குறைக்கவே வழங்கப்படுகின்றன. குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு தண்ணீர் வராவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு நிலங்களை பொறுத்தவரை, சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது, முதலில் அரசு சொத்து தான். கோவில் நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் என அனைத்து வித நிலங்களும், கண்காணிப்பு மற்றும் உளவுக்கு உட்பட்டவை.கலெக்டர்கள் குழுவுடன், மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது, மதிய உணவு மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள், கிராமப்புற சாலைகள், ரேஷன் கடைகள் போன்றவற்றை, கலெக்டர்கள், வீடியோ முறையில் எனக்கு காண்பிக்க வேண்டும்.எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஏற்கனவே, எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதி வட்டார வள மையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர், யார், யார் வரவில்லை என்பது பற்றிய விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவு பராமரிக்கப்படும்.
இதன் மூலம் பள்ளிக்கு வராமல் இருப்பது, ஒரு மணி நேரத்துக்கு பின் வருவது, விரைவாக புறப்பட்டுச் செல்வது போன்றவற்றை ஆசிரியர்கள் செய்ய முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத பள்ளிகளில், சரியாக பள்ளிக்கு வராமல் வேறு வேலையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, இந்த வருகைப் பதிவு முறை, கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» விமான பயணியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
» தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» விமான பயணியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
» தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|