புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி
அணு உலையை அன்றில் இருந்தே சில உண்மையான மனிதாபிமானிகள் எதிர்த்து
வந்துள்ளனர் .இன்று மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது .எம் மக்கள்
உயிரைப் பணயம் வைத்தி அணு உலையில் மின்சாரம் எடுத்து கொலைகாரப் பாவி
ராஜபட்ஜெக்கு கொடுப்பீர்கள் .கொலைகார சிங்களர்களை இந்தியாவின் செலவில்
இந்தியாவை சுற்றிக் காட்டுவீர்கள் .தமிழன் வாய் பொத்தி வேடிக்கைப்
பார்க்க வேண்டுமா ? அணு உலை வெடிக்க வேண்டாம் .அணு உலைக் குப்பை போதும்
தமிழ்நாட்டை அழித்து விடும் .தமிழினம் இப்போது விழித்து விட்டது.இனி
ஏமாற்று வேலை நடக்காது .பல கோடி செலவாகி விட்டதே இப்போது மூடச்
சொல்கிறார்களே என புலம்பும் கூட்டத்திடம் ஒரு கேள்வி? உங்க அப்பன் வீட்டு
பணமா ?அரசாங்கப் பணம்தானே போகட்டும் .பணம் போனால் திரும்ப கிடைக்கும்
.உயிர்கள் போனால் திரும்ப கிடைக்காது அரசியல்வாதிகள் கோடி கோடியாகக்
கொள்ளை அடிக்கிறார்களே அவர்களை என்ன செய்து விட்டீர்கள் .
பல கோடி செலவழித்து சேது சமுத்திரம் திட்டம் வேலை நடைபெற்றதே .அப்போது
சில விசமிகள் கற்பனையாக ராமன் பாலம் என்று போய் சொல்லி அந்தத் திட்டத்தை
பாதியிலேயே நிறுத்திய போது .இப்போது கூடங்குளத்தில் அணு உலை மூடினால்
கோடிகள் நட்டம் என்று சொல்லும் கூட்டம்அன்று மட்டும் அமைதியாக இருந்ததே
ஏன் ?
அணு உலை கழிவு வருங்கால சந்ததிகளை பாதிக்கும் என்று வல்லுனர்கள்
எச்சரிக்கிறார்கள்.அணு உலை வேண்டும என்பவர்கள் அணு உலை அருகே வசிக்க
சம்மதமா ?மின்சாரம் இல்லை கிடைக்காது என்று கூ ச்சல் இடுபவர்கள்
மின்சாரம் எடுக்க பல வழி உண்டு அறிந்து கொள்ளுங்கள் .
அயல் நாடுகளில் சோலார் மூலம் மின்சாரம் வீடுகளில் எடுத்து அரசுக்கு
விற்பனை செய்கிறார்கள் .கோடிகளை சோலார் திட்டத்திற்கு செலவிடுங்கள் .வணிக
நிறுவனங்களில் விளம்பரத்திற்காக விரயம் செய்வதை நிறுத்துங்கள் .கேரளா
போல குண்டு பல்பை அகற்றுங்கள் .
உங்களது ஆடம்பதிற்காக தமிழகத்தின் தென் மாநில மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டுமா?
அணு உலையால் பாதித்தால் நட்ட ஈடு கேட்டு வழக்கு போட முடியாது தெரியுமா
?உங்களுக்கு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு உள்ளனர் .நமது அரசியல்வாதிகள்
.போபால் விச வாய்வு தாக்கி எத்தனை பேர் மாண்டார்கள் எத்தனை பேர் கை
,கால் இழந்தார்கள். எத்தனை குடும்பம் அனாதை ஆனது .அவர்களுக்கு நட்ட ஈடு
இன்று வரை முறையாப் போய் சேரவில்லை .ஆனால் அந்த நிறுவனத்தின் அதிபதி
,கொலைகாரனை பாதுகாப்பாக தனி விமானத்தில் தப்ப விட்டவர்கள் நம் நாட்டு
அரசியல்வாதிகள் .
விலங்குகளுக்கு இல்லை பகுத்தறிவு ஆனால் மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு
அதனைப் பயன்படுத்தி எதையும் ஏன் ?எதற்கு ?எப்படி ?என்று யோசித்துப்
பாரக்க வேண்டும அவரே சொல்லி விட்டார் .இவரே சொல்லி விட்டார். என்பதற்காக
நம்பத் தேவை இல்லை .சொல்வது யார்? என்பது முக்கியம் அல்ல
என்ன ? சொல்கிறார் என்பதே முக்கியம் .நான் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்
அப்துல் கலாம் ஆனால் அவரே சொல்லி விட்டார் என்பதற்காக அப்படியே ஏற்க
வேண்டும என்று அவசியம் இல்லை நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப்
பார்க்க வேண்டும .நல்லது கேட்டது ஆராய வேண்டும.
போபால் விச வாய்வு விபத்துப்போல கூடங்குளத்தில் அணு உலைவிபத்து நடந்தால்
யார் பொறுப்பு ?அணு உலை தடை செய்ப்பட்ட கனடாவில் பாதுக்காப்பாக வாழ்ந்து
கொண்டு , கூடங்குளத்தில்அணு உலை வேண்டும என்று சொல்பவர் பொறுப்பு ஆவாரா
? நட்ட ஈடு தருவாரா ?இழந்த உயிர்களை திருப்பி தர முடியுமா ?
அணு உலை வேண்டாம் என்பவர்கள் மனிதாபிமானிகள்
அணு உலை வேண்டும என்பவர்கள் மனிதாபிமான மற்றவர்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அணு உலையை அன்றில் இருந்தே சில உண்மையான மனிதாபிமானிகள் எதிர்த்து
வந்துள்ளனர் .இன்று மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது .எம் மக்கள்
உயிரைப் பணயம் வைத்தி அணு உலையில் மின்சாரம் எடுத்து கொலைகாரப் பாவி
ராஜபட்ஜெக்கு கொடுப்பீர்கள் .கொலைகார சிங்களர்களை இந்தியாவின் செலவில்
இந்தியாவை சுற்றிக் காட்டுவீர்கள் .தமிழன் வாய் பொத்தி வேடிக்கைப்
பார்க்க வேண்டுமா ? அணு உலை வெடிக்க வேண்டாம் .அணு உலைக் குப்பை போதும்
தமிழ்நாட்டை அழித்து விடும் .தமிழினம் இப்போது விழித்து விட்டது.இனி
ஏமாற்று வேலை நடக்காது .பல கோடி செலவாகி விட்டதே இப்போது மூடச்
சொல்கிறார்களே என புலம்பும் கூட்டத்திடம் ஒரு கேள்வி? உங்க அப்பன் வீட்டு
பணமா ?அரசாங்கப் பணம்தானே போகட்டும் .பணம் போனால் திரும்ப கிடைக்கும்
.உயிர்கள் போனால் திரும்ப கிடைக்காது அரசியல்வாதிகள் கோடி கோடியாகக்
கொள்ளை அடிக்கிறார்களே அவர்களை என்ன செய்து விட்டீர்கள் .
பல கோடி செலவழித்து சேது சமுத்திரம் திட்டம் வேலை நடைபெற்றதே .அப்போது
சில விசமிகள் கற்பனையாக ராமன் பாலம் என்று போய் சொல்லி அந்தத் திட்டத்தை
பாதியிலேயே நிறுத்திய போது .இப்போது கூடங்குளத்தில் அணு உலை மூடினால்
கோடிகள் நட்டம் என்று சொல்லும் கூட்டம்அன்று மட்டும் அமைதியாக இருந்ததே
ஏன் ?
அணு உலை கழிவு வருங்கால சந்ததிகளை பாதிக்கும் என்று வல்லுனர்கள்
எச்சரிக்கிறார்கள்.அணு உலை வேண்டும என்பவர்கள் அணு உலை அருகே வசிக்க
சம்மதமா ?மின்சாரம் இல்லை கிடைக்காது என்று கூ ச்சல் இடுபவர்கள்
மின்சாரம் எடுக்க பல வழி உண்டு அறிந்து கொள்ளுங்கள் .
அயல் நாடுகளில் சோலார் மூலம் மின்சாரம் வீடுகளில் எடுத்து அரசுக்கு
விற்பனை செய்கிறார்கள் .கோடிகளை சோலார் திட்டத்திற்கு செலவிடுங்கள் .வணிக
நிறுவனங்களில் விளம்பரத்திற்காக விரயம் செய்வதை நிறுத்துங்கள் .கேரளா
போல குண்டு பல்பை அகற்றுங்கள் .
உங்களது ஆடம்பதிற்காக தமிழகத்தின் தென் மாநில மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டுமா?
அணு உலையால் பாதித்தால் நட்ட ஈடு கேட்டு வழக்கு போட முடியாது தெரியுமா
?உங்களுக்கு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு உள்ளனர் .நமது அரசியல்வாதிகள்
.போபால் விச வாய்வு தாக்கி எத்தனை பேர் மாண்டார்கள் எத்தனை பேர் கை
,கால் இழந்தார்கள். எத்தனை குடும்பம் அனாதை ஆனது .அவர்களுக்கு நட்ட ஈடு
இன்று வரை முறையாப் போய் சேரவில்லை .ஆனால் அந்த நிறுவனத்தின் அதிபதி
,கொலைகாரனை பாதுகாப்பாக தனி விமானத்தில் தப்ப விட்டவர்கள் நம் நாட்டு
அரசியல்வாதிகள் .
விலங்குகளுக்கு இல்லை பகுத்தறிவு ஆனால் மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு
அதனைப் பயன்படுத்தி எதையும் ஏன் ?எதற்கு ?எப்படி ?என்று யோசித்துப்
பாரக்க வேண்டும அவரே சொல்லி விட்டார் .இவரே சொல்லி விட்டார். என்பதற்காக
நம்பத் தேவை இல்லை .சொல்வது யார்? என்பது முக்கியம் அல்ல
என்ன ? சொல்கிறார் என்பதே முக்கியம் .நான் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்
அப்துல் கலாம் ஆனால் அவரே சொல்லி விட்டார் என்பதற்காக அப்படியே ஏற்க
வேண்டும என்று அவசியம் இல்லை நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப்
பார்க்க வேண்டும .நல்லது கேட்டது ஆராய வேண்டும.
போபால் விச வாய்வு விபத்துப்போல கூடங்குளத்தில் அணு உலைவிபத்து நடந்தால்
யார் பொறுப்பு ?அணு உலை தடை செய்ப்பட்ட கனடாவில் பாதுக்காப்பாக வாழ்ந்து
கொண்டு , கூடங்குளத்தில்அணு உலை வேண்டும என்று சொல்பவர் பொறுப்பு ஆவாரா
? நட்ட ஈடு தருவாரா ?இழந்த உயிர்களை திருப்பி தர முடியுமா ?
அணு உலை வேண்டாம் என்பவர்கள் மனிதாபிமானிகள்
அணு உலை வேண்டும என்பவர்கள் மனிதாபிமான மற்றவர்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|