புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
78 Posts - 49%
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
6 Posts - 4%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
120 Posts - 53%
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
8 Posts - 4%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ஙனம் வாழ்வேனோ ?


   
   
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat Dec 03, 2011 4:04 pm


நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?




வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:08 pm

பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?

மனதுற்குள் எடுக்கப்பட்ட நிழற்படம் அழியா நெடுநாளாகிறதே

அருமை கவிதை வாழ்த்துகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:20 pm

உங்கள் கவிதை படித்த பொது எனக்கு நினைவில் வந்த ஒரு புது ஆங்கில பாடல்

உங்களுக்காக





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:04 pm

ஸ்ரவாணி wrote:
நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?
நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக