புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
12 Posts - 2%
prajai
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சம் தவிர்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:40 am

‘‘இறைவா, மரணத்தின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும்
எங்களைப் பாதுகாப்பாயாக.’’ (நபிமொழி) மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்கள் நம்மில் வெகு சிலரே. ‘இறந்து விடுவோம்’ என்ற அச்சத்தாலேயே இறந்துபோனவர்களும் உண்டு.இது மனிதர்களின் பொதுவான பலவீனம். இந்த மரண பயத்தை வெல்ல என்ன வழி?இறைவன் கூறும் தூய வழியில், அவனுடைய வேதம் காட்டும் நேரிய பாதையில், நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இந்த ‘மரண பயம்’ நம்முன் மண்டியிடும்.‘இறைவழியில் உயிர்நீத்தல் மிகச் சிறப்புக்குரிய செயல்’ எனும் எண்ணம் நம் ஆழ்மனங்களில் பதிந்துவிடும்போது மரண பயம் அங்கு எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.
அச்சம் நீங்கும்போது புதியதோர் ஆற்றலும் தெம்பும் அங்கு தோன்றுகின்றன. ஆகவே மரணத்தைக் கண்டு வீணாக அஞ்சத் தேவையில்லை. அது வரும்போது வந்தே தீரும். ‘‘நீங்கள் எங்கிருந்தபோதும் உங்களை மரணம் அடைந்தே தீரும்’’ என்று அறுதியிட்டுக் கூறும் குர்ஆன், ‘‘ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும்’’ (குர்ஆன் 31: 35) என்றும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

இறைவழியில் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது மரணம் வந்து விட்டால் அது மாபெரும் வெற்றியையும் ஈட்டித் தரும்.
இறைவழியில் உயிர் இழந்தவர்களை ‘இறந்தவர்கள்’ என்று கூறுவது சரியன்று. அவர்களை உயிருள்ளவர்களாகவே கருதவேண்டும். இறைவனின் பார்வையில் அவர்கள் மிகச் சிறந்த கண்ணியமும் உயர்வும் பெற்றவர்கள் ஆவர்.இப்படிப்பட்ட மரணம், ஆயிரம் வாழ்வுகளைவிட அதிக மதிப்பு வாய்ந்தது. எனவே, இறைவழியில் செயலாற்றும்போது ஏற்படும் மரணம்ஒருதோல்வியல்ல; ஆபத்தின் மறுபெயரும் அல்ல.
‘மறுமை’ எனும் ஊரின் நுழைவாயில்தான் மரணம். மறுவுலகப் பேறுகளையும் சிறப்புகளையும் பெற்றுத்தரும் வகையில் நம் மரணம் அமைந்துவிட்டால் அதைவிடச் சிறப்பான வெற்றி வேறில்லை. இதற்கு மாறாக, இம்மையின் குறுகிய லாபங்களைப் பெறுவதிலேயே குறியாக இருந்து, காலங்களை வீணாக்கிவிட்ட நிலையில், மரணம் நம்மை அணுகிவிட்டால் அதைவிடப் பெரிய இழப்பு வேறில்லை. ஆகவே, ‘இறைவழியில் மரணம்’ என்பதே நம் இலட்சியமாக இருக்கட்டும்! ‘மறுமையில் வெற்றி’ என்பதே நம் நோக்கமாக இருக்கட்டும்!
&சிராஜுல் ஹஸன்

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அச்சம் தவிர்! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக