புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
2 Posts - 2%
prajai
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
1 Post - 1%
manikavi
சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10சிந்து சமவெளி நாகரிகம் Poll_m10சிந்து சமவெளி நாகரிகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து சமவெளி நாகரிகம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 07, 2011 1:22 pm

"கல் தோண்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த குடி" என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு.
தமிழர் இனம் உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.

இந்திய நாட்டின் தென்பகுதியில் "நாவலந் தீவு" என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது. அப்பகுதியில் தோண்றிய மக்களே தமிழ் மக்கள் ஆவர். இப்பகுதி பின்னாளில் ஐரோப்பிய மக்களால் "லெமூரியா" என்றும் "கொந்துவானா" என்றும் அழைக்கப்பட்டது.

தென்பகுதியிலிருந்து தமிழர்கள் படிப்படியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து சமவெளி வரை பரவலாயினர்.
சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் நாகரீகமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் தமிழர்கள் மிகத் திருந்திய நாகரீகம் பெற்றவர்களாக இருந்தனர்.
முதல் தமிழ்சங்கம் தோண்றிய காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல நூறு கிலோ மீட்டர் தெற்கே விரிந்து கிடந்தது.
அப்போதிருந்த மதுரை, தென்மதுரை என்று அழைக்கப்பட்டது.

அத்தென் மதுரையில் தான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின் கடல் கொந்தளிப்பால் தென்மதுரை அழிந்து போனது.
அதனால் கடைச்சங்கம் கபாடாபுரம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் கபாடாபுரத்தையும் கடல் விழுங்கியபோது தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது.

தலைச்சங்கத்தின் இலக்கியங்கள் அனைத்தும் கடல்கோளால் அழிந்தன. தலைச்சங்கக் காலத்தில் உருவான பாடல்கள் 4440 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும், களரியா விரையும் அடங்கும். இடைச் சங்கக்காலப் பாடல்களான கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியன அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கிழார் ஆகியோரால் இயற்றப்பட்டு 3700 ஆண்டுகள் ஆவதாக கருதப்படுகிறது.

நல்லந்துவனார், மதுரை மருதனின் நாகனார், நக்கீரனார் முதலான பலர் எழுதிய நூற்றைம்பது கலி, எழுது பரிபா, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன 1850 ஆண்டுகளுக்கு முந்தியது என அறிய முடிகிறது.

இந்நூல்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு ஆகியனவும் அடங்கும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் களவழி நாற்பது தவிர்த்த மற்ற நூல்களுள் எல்லாம் அகத்தைச் சார்ந்த அறிவை வளர்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுவன திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மனிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றனவாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அகத்துறையாகிய யோகக் கலையில் தேர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூகவியல் அனைத்தும் நன்கு வளர்ந்திருந்தன.

சிந்துவெளி நாகரீகத்தின் போது வாழ்ந்தவர்கள் தமிழர் வழி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் யோகக் கலையில் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் அகழ்வாய்விலிருந்து அண்மைக் காலங்களில் கண்டு அறியப்பட்டுள்ளன.

6000 ஆண்டுகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழ்ந்த தமிழர் வழிவந்த மக்கள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் தோற்றமுடைய கடவுளை வழிபட்டனர் என்பதற்கான படிவம் கிடைக்கப் பெற்றதிலிருந்து, அக்காலத்திலேயே தமிழர்கள் யோகக் கலையில் தேர்ந்திருந்தனர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

திருவள்ளுவரின் கருத்துக்களை ஒட்டிய சிந்தனையாளர்களாகத் தமிழகத்தில் தோண்றிவர்களே சித்தர் பெருமக்கள் ஆவர். அவர்களுடைய சிந்தனை அனைத்தும் யோக நெறியில் வலியுறுத்தப்படும் அகத் துறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.

நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்து சமவெளி நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 1:29 pm

பகிர்வுக்கு நன்றி பாலா , சிந்து சமவெளி நாகரிகம் 678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 1:49 pm

பகிர்தமைக்கு நன்றி சிந்து சமவெளி நாகரிகம் 678642



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 07, 2011 1:55 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக