புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
48 Posts - 45%
heezulia
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 3%
jairam
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 2%
சிவா
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
14 Posts - 4%
prajai
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
6 Posts - 2%
Jenila
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
4 Posts - 1%
jairam
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 1%
Rutu
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 11, 2011 6:29 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 6:45 am

///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:50 am

சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 6:51 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:58 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
பூனைக்கு (4.25) நாலே கால்
பறவைக்கு (2.25) இரண்டே கால்
யானைக்கும் (4.25)நாலே கால்
ஆடு - கால் இல்லை வார்த்தையில் எழுதும்பொழுது
மாடு - கொம்பில்லை வார்த்தையில் எழுதும்பொழுது



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:59 am

சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 7:07 am

prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 7:22 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
முக்கால் என்பது கைத்தடி.மூவிரண்டு ஆறு.ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள்.
கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் போகயிலே,நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தியது என்பது இதன் பொருள்.


ஆமாம் இந்த நெருஞ்சி முள் குத்தியதற்க்கு வைதியரிடம்
போனாராம்



அதற்கு வைத்தியர்



பத்து ரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய் என்றாராம்---புரிகிறதா ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:30 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?

சரி, ஆற்றுப் பக்கம் என்றே வைத்துக் கொள்ளலாம். கொள்ளை அல்லது கொல்லை எது சரி என எனக்குத் தெரியவில்லை. பேச்சு வழக்கில் கேட்டது, சரியாகத் தெரியவில்லை.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:31 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

அற்புதம் தமிழ் முகில்! மிக அழகாக விளக்கிவிட்டீர்கள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக