புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
21 Posts - 66%
heezulia
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
63 Posts - 64%
heezulia
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_m10புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 3:39 pm

கதை சுருக்கம்

மலேசியாவில் உள்ள அறிவியல் பல்கலை கழகத்தில் 1995 -96 ஆம் ஆண்டு நிகழ்கிற நிகழ்வு. கணினி இயலை தேர்வு செய்து , கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவியாய் வந்தவள் அகிலா. சீனியர் மாணவர்களின் ரேக்கிங் கொடுமையில் , முத்தம் என்கிற எல்லையில் மற்றொரு சீனியரால் காப்பாற்ற படுகிறாள். அவன் கணேசன். சில இடைவெளியில் இருவரும் காதலர்கள். தன் அத்தையின் பண உதவியில் படிக்கிற கணேசன் , தன் அத்தையின் மகளை திருமணம் செய்ய மறுக்கிறான். செல்வி என்கிற அந்த பெண்ணின் தற்கொலை முயற்சி.. நன்றி கெட்ட தனமாய் நடந்து கொண்டோமோ ? இத்தனை நாள் தனக்கு உணவும் , படிப்பு செலவும் செய்த அத்தையின் மகள் தன்னால் இறந்து போகும் அளவிற்கு வந்துவிட்டாள். அவளை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு புறம்.

தலைமை ஆசிரியர் மகளாய் இருந்தும் , என்னை போன்ற எளிமையானவனின் வாழ்க்கை துணையை வர தயாராயிருக்கும் அகிலா , அவள் மீது கொண்ட காதல் மறுபுறம். இறுதியில் அகிலாவிடம் கேட்டுவிடுகிறான். நான் எனது அத்தை மகளுக்கு ஒரு பதில் கூறவேண்டும் . இது குறித்து உன் முடிவு என்ன என்று கேட்டான். அவளின் அமைதி அவனை வேதனை படுத்தியது. உடனே பதில் சொல் என்றான்.
அதற்கு அவள் கூறிய வார்த்தை .". எல்லோரும் அவசர படுகிறார்கள், உங்கள் அத்தை , அத்தை பொண்ணு , என் அம்மா , இப்போது நீங்கள் ,, நானும் அவசர படவேண்டுமா ? கொஞ்சம் பொறுங்கள் ஏதாவது தீர்விருக்கும் .. .. ....................................................
என் மேல் கோபமா அகிலா ?
கோபபட எனக்கு உரிமை இருக்கு. கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க உங்க அத்தை பொண்ணு மாதிரி நான் முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட மேட்டேன்.

மோட்டார் சைக்கில் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாய் பிடித்து உட்கர்ந்தாள். வரும் வழியில் மழை வலுத்தது ...... .. அவனை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டாள்...

இப்படித்தம்ப்பா அந்த 308 பக்க நாவல் முடிந்தது.

இதை நான் 07 -03 -2006 ஆம் ஆண்டில் படித்தேன். இப்போது மீண்டும் படித்தேன்.



வழக்கமான காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இந்த நாவலின் பெரும்பகுதியில் மன போராட்டங்களே பங்கெடுக்கிறது. அது நம்மையும் நாவலின் ஒரு பாத்திரமாக மாற்றிவிடும் வகையில் எழுத பட்டிருக்கிறது என்பதுதான் சிறப்பு உதாரணமாக , அகிலா தனக்குத்தானே மனதோடு கேட்டுக்கொள்கிற கேள்வியும், அதை தொடர்ந்து வரும் வசனங்கள் எல்லாம் உயர்வு.

நான் அவனுக்கு காதலி என்பதன் அர்த்தம் என்ன ?
அவனுக்கு நான் என்னை பட்டயம் எழுதி கொடுத்துவிட்டேனா?
என்னை .......... என்று லைசென்ஸ் கொடுக்க பட்டது போலவா ? ..


அவன் எனக்கு காதலன் என்பதன் அர்த்தம் என்ன ? இனி என்னை தவிர .. இனி வாழ்நாள் முழுவதும் ...

காதலில் நிச்சயங்களை தேடி அலைவதில் பொருள் இல்லை.என்று அவளுக்கு தோன்றியது . காதலில் உத்திரவாதம் கேட்க முடியுமா ? சாயம் போகாத காதலாய் இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்டிஷன் போட்டு காதலிக்க முடியுமா ?


இவ்வாறு ஆங்காங்கே விதைக்க பட்டிருக்கிற மன போராட்ட வசனங்கள் அருமை.

இறுதியாய் ,

நல்லவனாய் இருக்கிறான் , நம்பிக்கைகு உரியவனாய் இருக்கிறான். ஆதரவாய் இருக்கிறான் என்பதுதான் ஒரு பெண் ஆணுடன் பழகுவதற்கு முக்கியக்காரணம் .. ஆனால் இதில் தன்னுடன் பழகும் பெண் தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கொஞ்சம் கூட இழக்கும் சூழ்நிலை தராமல் நடந்துகொள்ள முடியுமா என்பதுதான் இந்த நாவல் வைக்கிற மில்லியன் டாலர் கேள்வி என்று நான் கருதுகிறேன்.

மொத்தத்தில் காதலினால் அல்ல என்கிற இந்த நாவலை நீங்களும் படியுங்கள். நன்றாய் எழுதியிருக்கிறார். கார்த்திகேசு.




புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக