புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, டிச.14-
சமையல் கியாஸ் வினியோகம் செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசின் இந்த நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மட்டும் 60 சதவீத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. சென்னையில் சுமார் 26 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் இவற்றிக்கு உள்ளன.
அடுத்ததாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 15 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. 3-வது இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு இருந்து வந்தது.
தொழிலாளர்கள் பிரச்சினையால் ஐ.ஓ.சி. யின் சிலிண்டர் வினியோகம் பாதித்தது. அவை படிப்படியாக சரிசெய்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. சிலிண்டர் கேட்டு பதிவு செய்த 4 அல்லது 5 நாளில் சப்ளை செய்யப்படும். தாமதம் ஏற்படாது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் பாரத், இந்துஸ்தான் நிறுவன சிலிண்டர்கள் இன்னும் தட்டுப்பாடாக இருக்கிறது. பதிவு செய்து 25, 30 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.
சிலிண்டர் எப்போது கிடைக்கும் என்று கியாஸ் ஏஜென்சிகளும் வாய் திறப்பது இல்லை. முன்பு ஏஜென்சிகளின் அலுவலகத்திற்கு நேரிலோ, போனிலோ தொடர்பு கொண்டால் பதிவு தருவார்கள். ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறை வந்தபிறகு ஏஜென்சிகள் வினியோகம் செய்வது பற்றி விளக்கம் தருவது இல்லை.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறையில் ஏஜென்சிகள் முறைகேடு செய்ய வழியில்லை. பொது மக்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் பல்வேறு கோளாறுகள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்கள் கடந்த 25 நாட்களாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து விட்டோம் என்று நம்பிக்கையுடன் இருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பதிவு செய்து 20 நாட்களாகியும் சிலிண்டர் வராததால் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதிவு செய்யவே இல்லை... எப்படி சிலிண்டர் அனுப்ப முடியும் என்று பதில் அளித்தனர்.
சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலிய கியாஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் ஏஜென்சிகளிடம் தகராறு செய்தனர். பதிவு செய்ததற்கான ரசீது எண்ணையும் காண்பித்தனர். குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்து அதற்கான எண்ணும் தனக்கு வழங்கப்பட்டு இருப்பததாக தெரிவித்தனர்.
ஆனாலும் கியாஸ் ஏஜென்சிகள் பொதுமக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகி பிரச்சினை பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு சென்றது. அதன்பிறகுதான் தவறு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவு செய்த வாடிக்கையாளர்களின் எண், பெயர் பதிவு செய்த நாள் ஆகியவை அழிந்து விட்டது தெரியவந்தது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்யும் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அழிந்து விட்டது.
இந்த விவரம் அதிகாரிகளுக்கும், கியாஸ் ஏஜென்சிகளுக்கும் தெரியவில்லை. பதிவு செய்த மக்கள் இன்னும் சிலிண்டர் வரவில்லையே என்று பாதிக்கப்பட்டனர். ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதுபற்றி பாரத் பெட்ரோலிய அதிகாரியிடம் கேட்டதற்கு, தவறு எங்கள் பக்கம்தான் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் கம்ப்யூட்டர் பதிவாகும். தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடம்பெறும். இவற்றில் ஒரு பகுதியை தவிர மற்ற எண்கள் அனைத்தும் அழிந்து விட்டன. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. அவற்றை சரி செய்துவிட்டோம் என்றார்.
மாலைமலர்
சமையல் கியாஸ் வினியோகம் செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசின் இந்த நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மட்டும் 60 சதவீத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. சென்னையில் சுமார் 26 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் இவற்றிக்கு உள்ளன.
அடுத்ததாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 15 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. 3-வது இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு இருந்து வந்தது.
தொழிலாளர்கள் பிரச்சினையால் ஐ.ஓ.சி. யின் சிலிண்டர் வினியோகம் பாதித்தது. அவை படிப்படியாக சரிசெய்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. சிலிண்டர் கேட்டு பதிவு செய்த 4 அல்லது 5 நாளில் சப்ளை செய்யப்படும். தாமதம் ஏற்படாது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் பாரத், இந்துஸ்தான் நிறுவன சிலிண்டர்கள் இன்னும் தட்டுப்பாடாக இருக்கிறது. பதிவு செய்து 25, 30 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.
சிலிண்டர் எப்போது கிடைக்கும் என்று கியாஸ் ஏஜென்சிகளும் வாய் திறப்பது இல்லை. முன்பு ஏஜென்சிகளின் அலுவலகத்திற்கு நேரிலோ, போனிலோ தொடர்பு கொண்டால் பதிவு தருவார்கள். ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறை வந்தபிறகு ஏஜென்சிகள் வினியோகம் செய்வது பற்றி விளக்கம் தருவது இல்லை.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறையில் ஏஜென்சிகள் முறைகேடு செய்ய வழியில்லை. பொது மக்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் பல்வேறு கோளாறுகள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்கள் கடந்த 25 நாட்களாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து விட்டோம் என்று நம்பிக்கையுடன் இருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பதிவு செய்து 20 நாட்களாகியும் சிலிண்டர் வராததால் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதிவு செய்யவே இல்லை... எப்படி சிலிண்டர் அனுப்ப முடியும் என்று பதில் அளித்தனர்.
சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலிய கியாஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் ஏஜென்சிகளிடம் தகராறு செய்தனர். பதிவு செய்ததற்கான ரசீது எண்ணையும் காண்பித்தனர். குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்து அதற்கான எண்ணும் தனக்கு வழங்கப்பட்டு இருப்பததாக தெரிவித்தனர்.
ஆனாலும் கியாஸ் ஏஜென்சிகள் பொதுமக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகி பிரச்சினை பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு சென்றது. அதன்பிறகுதான் தவறு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவு செய்த வாடிக்கையாளர்களின் எண், பெயர் பதிவு செய்த நாள் ஆகியவை அழிந்து விட்டது தெரியவந்தது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்யும் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அழிந்து விட்டது.
இந்த விவரம் அதிகாரிகளுக்கும், கியாஸ் ஏஜென்சிகளுக்கும் தெரியவில்லை. பதிவு செய்த மக்கள் இன்னும் சிலிண்டர் வரவில்லையே என்று பாதிக்கப்பட்டனர். ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதுபற்றி பாரத் பெட்ரோலிய அதிகாரியிடம் கேட்டதற்கு, தவறு எங்கள் பக்கம்தான் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் கம்ப்யூட்டர் பதிவாகும். தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடம்பெறும். இவற்றில் ஒரு பகுதியை தவிர மற்ற எண்கள் அனைத்தும் அழிந்து விட்டன. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. அவற்றை சரி செய்துவிட்டோம் என்றார்.
மாலைமலர்
பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
வரும் ஆனா வராது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:நானும் பதிவு பண்ணி 15 நாளாகுது இன்னும் வரல இதெல்லாம் என்ன சிஸ்டம்னு புரியல .போன் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க .
அதே தான்.
Similar topics
» சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது
» சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
» கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!
» கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு-இல்லத்தரசிகள் குமுறல்
» சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
» கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!
» கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு-இல்லத்தரசிகள் குமுறல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|