புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
39 Posts - 49%
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
3 Posts - 4%
jairam
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
14 Posts - 4%
prajai
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
9 Posts - 3%
jairam
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிகளாக மாறும் சாம்பல்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 25, 2011 6:37 pm


நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.
ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு புதுமையான நடைமுறையை தென் கொரியாவில் பின்பற்றுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. உலகின் மற்ற நாடுகளை விட, தென் கொரியாவில் நிலத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், வசிப்பதற்கே நிலம் கிடைக்காத போது, புதைப்பதற்கு கணிசமான அளவில் நிலத்தை ஒதுக்க முடியுமா? இதனால், தென் கொரிய அரசு, “இறந்தவர்களின் உடல்களை புதைக்காமல், எரித்து விடுங்கள்…’ என தீவிர பிரசாரம் செய்தது. அரசு காட்டுக் கத்தலாக கத்திய போதும், இதை யாருமே பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, 2000ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, உடலை புதைக்க வேண்டுமானால், முன் கூட்டியே அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், புதைக்கப்பட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், கல்லறையில் இருந்து புதைக்கப்பட்டவர்களின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும்.
இந்த வினோதமான சட்டத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதற்கு பின், பெரும்பாலான உடல்கள் எரியூட்டப்பட்டன. தென் கொரிய மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, லாபம் பார்க்க முடிவு செய்தன, சில நிறுவனங்கள்.
இதன்படி, இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டவுடன், அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் கரித் துகள்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை, அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்துக்கு ஆளாக்கி, கண்ணாடி போன்ற வெள்ளை கற்களாக்கி விடுகின்றனர். பின், இந்த படிகங்களை, சில ரசாயணங்களை சேர்த்து, கழுத்து மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் பாசி மணிகள் போல் மாற்றி, அதற்கு வர்ணம் பூசி, உறவினர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த மணிகளை, இறந்தவர்களின் உறவினர்கள், அவர்களின் நினைவாக, எப்போதும் வைத்துக் கொள்ளலாம். சாம்பலை மணிகளாக்குவதற்கு, 90 நிமிடங்கள் போதும். இதற்கான மொத்த செலவு, 4,500 ரூபாய் தான்.
இந்த புதுமையான வியாபாரம், தற்போது, தென் கொரியாவில் சக்கை போடு போடுகிறது. தென் கொரியாவில் உள்ள போன்யாங் என்ற நிறுவனம் தான், இதில் கொடி கட்டி பறக்கிறது. வழக்கம் போல், தென் கொரியாவில் உள்ள பழைமைவாதிகள் இதற்கும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறந்தவர்களை நினைவு படுத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் வியாபார தந்திரத்துக்காக, இறந்தவர்களை அவமதிக்கின்றனர் என்பது, அவர்களின் குமுறல்.

மணிகளாக மாறும் சாம்பல்! E_1323928724

http://senthilvayal.wordpress.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணிகளாக மாறும் சாம்பல்! 1357389மணிகளாக மாறும் சாம்பல்! 59010615மணிகளாக மாறும் சாம்பல்! Images3ijfமணிகளாக மாறும் சாம்பல்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக