புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவல் மரம் போதித்த பாடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:44 pm

பாலன் பள்ளிக்குச் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவள் தாய் மீனாட்சி பாலனிடம் வந்து, "என்னடா, மணி ஒன்பதாச்சு, இன்னும் ஸ்கூலுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.

"இல்லேம்மா... எனக்கு தலைவலிக்குது'' என்றான், பாலன்.

"தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'' என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், மீனாட்சி.

"வேணாம்மா...சரியாயிடும்'' என்றான், பாலன்.

அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் மாதவன் அவனைப் பார்த்து விட்டார். `ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே' என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், பாலன். உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், "நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா'' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. `அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது? அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?' என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்துகொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.

திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறுவழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயத்துடன் தமிழ் ஆசிரியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் பாலனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை.

நீ உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நீ மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி'' என்று அறிவுரை கூறினார்.

இப்போது பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.

கதை உணர்த்தும் நீதி: ஒருவரை அதிகாரத்தால் அடக்குவதை விட, அன்பால் அடக்குவதே சிறந்தது.

- ந.சுகன்யா நடராஜன்



நாவல் மரம் போதித்த பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக