புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Kavithas
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
293 Posts - 42%
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 28, 2011 4:41 pm


நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 5:10 pm

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - நாலு
எண்ணை இரண் டிரண்டாகப் பிரித்திடா
நன்றாக ஒட்டி வைத்தேன்

நல்ல வரிகள் என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக