புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பது நான்தான் என ஆயிற்று!
இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?
`லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்பி கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?
இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?
`லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்பி கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அருமை
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நீங்கள் எழுதும் அனைத்த கட்டுரைகளையும் வாசித்தேன். என்ன சொல்ல வருகிறீா்கள். ஒரே குழப்பமாக உள்ளதே. மூன்று மதங்களையும் ஒப்பீடு செய்து காண்பிப்பது தொிகிறது. இதனுடைய இறுதி முடிவு, கருத்து என்ன ? சா்வ குழப்பம். எதையாவது விளங்கும்படி எழுதக்கூடாதா?!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
நீங்கள் எழுதும் அனைத்த கட்டுரைகளையும்
வாசித்தேன். என்ன சொல்ல வருகிறீா்கள். ஒரே குழப்பமாக உள்ளதே. மூன்று
மதங்களையும் ஒப்பீடு செய்து காண்பிப்பது தொிகிறது. இதனுடைய இறுதி முடிவு,
கருத்து என்ன ? சா்வ குழப்பம். எதையாவது விளங்கும்படி எழுதக்கூடாதா?!!
அதுதான் எனக்கும்
வாசித்தேன். என்ன சொல்ல வருகிறீா்கள். ஒரே குழப்பமாக உள்ளதே. மூன்று
மதங்களையும் ஒப்பீடு செய்து காண்பிப்பது தொிகிறது. இதனுடைய இறுதி முடிவு,
கருத்து என்ன ? சா்வ குழப்பம். எதையாவது விளங்கும்படி எழுதக்கூடாதா?!!
அதுதான் எனக்கும்
கடவுள் அடுத்து அடுத்து இறைதுதர்களை அனுப்பி கொண்டே இருக்கிறார் !அவர்கள் எல்லோரும் அந்த சூழ்நிலைக்கு தேவையான விஷயங்களையும் ஏக இறைவனோடு ஒப்புரவு ஆவதற்கும் வழி காட்டினர் !அவர்கள் வழிகாட்டிய கடவுளை விட்டு விட்டு இறைதூதர்களை பிடித்துக்கொள்ளுகிறோம் !கடவுளை வழிபடுவதற்க்கு பதில் கடவுளுக்கு மனிதர்களை இணை ஆக்கி வழிபடுவது மனிதனின் வேலை !காரணம் தனக்கு தானே சுய மகிமை தேடுவது மனிதனுக்கு பிரியமான ஒன்று !கடவுளுக்கு மகிமை செலுத்துவது செயலில் அவனுக்கு கடினமாய் தோன்றுகிறாது!கடவுளை மட்டும் வழிபடுவதே கடவுளிடம் ஒப்புரவாவதற்க்கு எளிய வழி !!!
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
kirubanandan R P wrote:கடவுள் அடுத்து அடுத்து இறைதுதர்களை அனுப்பி கொண்டே இருக்கிறார் !அவர்கள் எல்லோரும் அந்த சூழ்நிலைக்கு தேவையான விஷயங்களையும் ஏக இறைவனோடு ஒப்புரவு ஆவதற்கும் வழி காட்டினர் !அவர்கள் வழிகாட்டிய கடவுளை விட்டு விட்டு இறைதூதர்களை பிடித்துக்கொள்ளுகிறோம் !கடவுளை வழிபடுவதற்க்கு பதில் கடவுளுக்கு மனிதர்களை இணை ஆக்கி வழிபடுவது மனிதனின் வேலை !காரணம் தனக்கு தானே சுய மகிமை தேடுவது மனிதனுக்கு பிரியமான ஒன்று !கடவுளுக்கு மகிமை செலுத்துவது செயலில் அவனுக்கு கடினமாய் தோன்றுகிறாது!கடவுளை மட்டும் வழிபடுவதே கடவுளிடம் ஒப்புரவாவதற்க்கு எளிய வழி !!!
சாி. ஓ.கே.
அதுதான் கேட்கிறோம் எந்தக்கடவுளென்று?.
பொதவாகவே பதில் சோன்னால் எப்படி?
இதுதான் என்று தெளிவாக பட்டவா்த்தனமாக சொல்ல வேண்டியதுதானே.! இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு? இவ்வளவு தூரம் சொன்ன நீங்கள் அதையும் ெசால்லி முடித்தால்தானே முடிவு சுபமாகும்?
நல்லது செய்ய வேண்டும். நல்ல விஷயத்தை அடக்கி வைக்கக் கூடாது என்று ஈகரையில் பகிா்ந்து விட்டபின் - அந்த நல்ல கடவுளை அறிமுகப்படுத்திவிட வேண்டியதுதானே சாி!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
இறை தூதர்கள் யாரும் கடவுளை கடவுள் என்று மட்டும் தான் அழைத்துள்ளனர் !கடவுளுக்கு பெயரையோ உருவத்தையோ அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கவில்லை !கடவுளோடு ஒப்புரவு ஆவது எப்படி என்பது மட்டுமே அவர்களால் முக்கிய படுத்தப்பட்டது !
ராமர் முதல் முகமது வரை ஏக இறைவனை -அரூபமாகவே வழி பட்டுள்ளனர் !
மோசே கடவுள் பெயரை கேட்ட போதூ ` இருக்கிறவராக இருக்கிறவர் ` என குணாதிசயத்தை தான் சொன்னார்! !(ஜெகோவா )!1யூத பாஷையில் எல் என்றால் கடவுள் --அரபியில் அல் !!இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளியாக கடவுள் எல்லோருக்கும் தகப்பன் என்பதால் `பராமபிதா ` என்றார் இயேசு !கடவுள் என்பவர் கடவுள் மட்டுமே !அதில் எதை சேர்ப்பதும் அசுரர்கள் வேலை !!!!
ராமர் முதல் முகமது வரை ஏக இறைவனை -அரூபமாகவே வழி பட்டுள்ளனர் !
மோசே கடவுள் பெயரை கேட்ட போதூ ` இருக்கிறவராக இருக்கிறவர் ` என குணாதிசயத்தை தான் சொன்னார்! !(ஜெகோவா )!1யூத பாஷையில் எல் என்றால் கடவுள் --அரபியில் அல் !!இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளியாக கடவுள் எல்லோருக்கும் தகப்பன் என்பதால் `பராமபிதா ` என்றார் இயேசு !கடவுள் என்பவர் கடவுள் மட்டுமே !அதில் எதை சேர்ப்பதும் அசுரர்கள் வேலை !!!!
- Sundararajanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008
இம் மாதரி குழப்பங்களை தவிர்க்க இப் பக்கங்களை நீக்குவது நன்று
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்போதுதான் ஈகரைக்கு வந்துள்ளீர்கள். மூன்று பதிவுகள்தான் பதிந்துள்ளீர்கள். முதலில் நீங்கள் அறிமுகம் பகுதியில் சென்று உங்களை அறிமுகம் செய்துகொண்டீர்களா? பின்பு நமது ஈகரை தளத்தில் உள்ள திரிகளை எல்லாம் ஒரு வலம் வாருங்கள்.Sundararajan wrote:இம் மாதரி குழப்பங்களை தவிர்க்க இப் பக்கங்களை நீக்குவது நன்று
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
அருமையான விளக்கம் ஐயா! இருக்கிறவராக இருக்கிறவர்.... அருமையான விளக்கம்கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:இறை தூதர்கள் யாரும் கடவுளை கடவுள் என்று மட்டும் தான் அழைத்துள்ளனர் !கடவுளுக்கு பெயரையோ உருவத்தையோ அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கவில்லை !கடவுளோடு ஒப்புரவு ஆவது எப்படி என்பது மட்டுமே அவர்களால் முக்கிய படுத்தப்பட்டது !
ராமர் முதல் முகமது வரை ஏக இறைவனை -அரூபமாகவே வழி பட்டுள்ளனர் !
மோசே கடவுள் பெயரை கேட்ட போதூ ` இருக்கிறவராக இருக்கிறவர் ` என குணாதிசயத்தை தான் சொன்னார்! !(ஜெகோவா )!1யூத பாஷையில் எல் என்றால் கடவுள் --அரபியில் அல் !!இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளியாக கடவுள் எல்லோருக்கும் தகப்பன் என்பதால் `பராமபிதா ` என்றார் இயேசு !கடவுள் என்பவர் கடவுள் மட்டுமே !அதில் எதை சேர்ப்பதும் அசுரர்கள் வேலை !!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|