புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
56 Posts - 50%
heezulia
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
12 Posts - 2%
prajai
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
9 Posts - 2%
Jenila
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 1%
jairam
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 12:52 pm

அக்கம் பக்கம்
عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله
صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர்
அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின்
மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு
நோவினை தரவேண்டாம்.

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன் அண்டைவீட்டருடன்
ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறது இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும்
மிக விரிவாகவே விளக்கியுள்ளது.

பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில்
அதன் ஆசிரியரான இமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர் ஹதீஸ்
(யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ) என்ற
சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ் குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை
பதிவு செய்துள்ளார்கள் :

" அல்லாஹ்வையும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை
கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும். ஆனால்
இங்கு அல்லாஹ், மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து
ஆரம்பமும் (அல்லாஹ்) கடைசியுமான (மறுமைநாள்), அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை
படைத்தவன் இன்னும் மறுமையில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு
வழங்குபவனும் அவனே".

உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின்
உண்மையான குணநலன் விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ள
உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும், அல்லது
மாற்று மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறையில் ஒரே
நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது.

ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்)
பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று
எண்ணுமளவிற்க்கு.

ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து
ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள்
இப்படி பதில் சொன்னார்கள்:

1. அவர் உன்னிடம் கடன்கேட்டால்
கொடுப்பாயாக

2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக

3. நோயுற்றால் விசாரிப்பீராக

4. அவருக்கு தேவை ஏற்பட்டால்
கொடுப்பாயாக

5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.

6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில்
பங்கேற்பீராக.

7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில்
பங்கேற்பீராக.

8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து
சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக.

9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை
உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை.

10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும்
கொடுப்பாயாக

11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல்
இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல்
இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம்
ஏற்படால் இருப்பதற்க்கு
).

பக்கத்துவீடு
என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல, துபாய் போன்ற நாடுகளில்
டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல் கட்டிலிருப்பவருக்கும், கீழ் கட்டிலில்
இருப்பவருக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

இன்றய சென்னை போன்ற
நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்வித உறவும் இல்லாத நிலை, இன்னும் சிலர்
பக்கத்து வீட்டர் யார்? என்று தெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற
காலமிது.

இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த
வேண்டும் என்று பேசுகிற நாடுகள் கூட, அடுத்த நாடுகளை நோக்கியே தங்கள் ஏவுகணைகளை
நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.

தனிமனித நிலை மாறுபடாதவரை
சமூக உறவுகள் மாறாது என்ற அடிப்படையில், ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட
தனிமனித நிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார் உறவுகள்
பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணை நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை
என்றும் புரிகிறது.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு
நிறைய உண்பவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,

நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால்
நரகம் சென்றவர்களையும்,
குறைவான இபாதத்திருந்தும்
பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம் சென்றதான நபிகளாரின் வாக்கு...
'நம்
வாழ்விற்கு'
பொன்னால் பொறிக்கவேண்டிய வாசகம்
அன்றோ.....











ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக