புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_m10இரை தேடும் பறவை  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரை தேடும் பறவை நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 04, 2012 9:06 pm

இரை தேடும் பறவை

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்

இதய மொழி பதிப்பகம் விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை தியாகராசர் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் . நூலின் அட்டைப்படம் இரை தேடும் பறவை என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக உள்ளது .இந்நூல் தமிழீழ விடுதலைக்காகதங்க- ் தன்னுயிர் ஈந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் ...என்று எழுதி தன் தமிழ் இன உணர்வை பறை சாற்றியுள்ளார் .

கவியரசு நா .காமராசன் ,கலைமாமணி ஞானசம்பந்தன் ,திரு .மோகன பாரதி ஆகியோரின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .

மதுக்கடைகளில் விற்பனையாகும் மதுக்களின் புள்ளிவிபரங்களைப- படிக்கும் போது .இந்த சமுதாயம் இப்படி குடித்து வீணாகின்றதே என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது ..அதனை உணர்த்து ஹைக்கூ .

எமனை வரவேற்க
அரசு ஏற்பாடு
மதுக்கடைகள் திறப்பு

இன்றைய இளைய சமுதாயம் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் வருகிறது என்றால் கட் அவுட் வைக்க ,அதற்கு பாலபிசேகம் செய்ய, தோரணம் கட்ட ,பல மடங்கு உயர்வான கட்டணத்தில் திரைப்படம் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் .

புதுப்பட வரவு
வகுப்பறையில் குறைந்தது
மாணவர்கள் வரவு

மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கு வந்து ஏமாறும்
மதிய உணவுக்கு காகம்

சிறிய விசயத்தைக் கூட கவிஞன் கற்பனையில் மிகப் பெரிதாகப் பார்ப்பான் .என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெளிச்சம் தரா
மூன்றாம் பிறை
வெட்டிப் போட்ட நகம்

இஸ்லாமியப் பெண்கள் பலருக்கும் இன்றும் மத நம்பிக்கை காரணமாக பர்தா அணிவிக்கும் பழக்கம் நூல் ஆசிரியர் கண்ணில் பட்டு அதையும் ஒரு ஹைக்கூ ஆக்கி உள்ளார் .

நிலவை மறைத்த வண்ணம்
இருக்கிறது மேகம்
பர்தா

மகன் நாத்திகனாக இருந்தபோதும் அம்மா பாசத்துடன் பக்தியுடன் விபூதி பூச வந்தால் வேண்டாம் என்று மறுப்பதில்லை .எனக்கும் இந்த அனுபவம் உண்டு .இந்த நிகழ்வையும் ஹைக்கூ வாக காட்சிப் படுத்தி உள்ளார் .

விருப்பமில்லை என்றாலும்
வெறுக்கவில்லை
அம்மா பூசி விடும் விபூதி

ஆயுத பூசை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் ,வட்டிக்கு கடன் வாங்கி தெருவில் அமர்களப் படுத்துவதை பார்த்து இருக்கிறோம் .இதனை உற்று நோக்கிய நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் ஹைக்கூ வடித்துள்ளார் .

ஆயுத பூசை
ஆயுள் முடிந்தது
வாழைக் கன்றுகள்

ஆய்வு மாணவர் என்பதால் சமுதாய நிகழ்வுகளை ஆய்ந்து ஹைக்கூ வாக்கி உள்ளார் .
சராசரி மனிதன் பார்வைக்கும் ஒரு படைப்பாளியின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு .எறும்புகள் செல்வதைக் கூ ட ஹைக்கூ வாக வடித்துள்ளார் .

யாருக்குத் திருமணம்
சீர் வரிசையோடு போகின்றன
எறும்புகள்

முரண் சுவையுடம் ஏழ்மையை உணர்த்தும் ஹைக்கூ இதோ !

அடுப்பு எரிந்தால்தான்
அணையும்
குடும்பத்தில் பசி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப் போல இயற்கையும் பாடி உள்ளார் .

ஞாயிறு போனதும்
திங்கள் வரவில்லை
அமாவாசை

பல்வேறு பொருள்களில் ஹைக்கூ எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறிய வேண்டுகோள் அடுத்த பதிப்பில் சில ஹைக்கூ கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அவற்றை ஹைக்கூ இலக்கணப் படி மூன்று வரிகளாக்கி விடுங்கள்

View previous topic View next topic Back to top

Similar topics
» 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக