புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
1 Post - 3%
M. Priya
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
4 Posts - 4%
Rutu
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
2 Posts - 2%
prajai
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
2 Posts - 2%
Jenila
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
2 Posts - 2%
viyasan
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_m10கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:46 pm

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் 7c45d582-ba8b-4b61-b8ea-6dcada9ee81a_S_secvpf

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்: நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் ஆத்திரம்


சென்னை கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் உமாமகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). இவரது மனைவி ரமணி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணேசன் (13), லோகேஷ் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்த மூர்த்திக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்பு பக்கவாதம் நோய் பாதித்தது. இதில் அவரது கை, கால்கள் செயல் இழந்தன.

இதனால் அவர் வேலையை இழந்து வீட்டில் இருந்தார். பின்னர் தனியார் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்றார். ரமணி ஜவுளி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ரமணிக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கொத்தனார் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மூர்த்தி குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். கை, கால்கள் செயல் இழந்து வேலைக்கு போகாததால் தன்னை மனைவி மதிக்கவில்லை என்று மூர்த்தி கருதினார். இதனால் மனம் வேதனை அடைந்தார். கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்திருந்ததை மூர்த்தி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டார்.

நேற்று இரவு ரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்த தருணத்தை பயன்படுத்த மூர்த்தி முடிவு செய்தார். அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அவர் அருகில் சென்று கத்தியால் சரமாரியாக கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி அலறினார். அவரது சத்தம் கேட்டு இளைய மகன் லோகேஷ் விழித்தான். அவனை அடித்து தூங்க வைத்தார்.

கத்திக்குத்தில் ரமணி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார். மனைவியை குத்திக் கொன்று ஆத்திரத்தை தீர்த்த மூர்த்தி அதிகாலை 4 மணிக்கு ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். ரத்த கரையுடன் காணப்பட்ட அவர் நடந்ததை போலீசில் வாக்குமூலமாக கூறினார். போலீசார் அதை பதிவு செய்தனர். மூர்த்தி கூறியதாவது:-

நான் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு என் மனைவி என்னை மதிக்கவில்லை. வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு என்னை கொல்ல திட்டமிட்டாள். இதனால் பல நாட்கள் தூங்காமல் விழித்திருந்தேன். நாள் அவளை தீர்த்து கட்ட முடிவு செய்து அதனை நிறைவேற்றி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார். பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

மாலைமலர்



கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக