புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_m10ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 08, 2012 10:56 am

ஓம்- ஆமென்-ஆமீன் என்பதும் ஒரு அர்த்தமே!
அதுபோல் ராம் -ரோம் -ரஹீம் என்பதும் ஒரு அர்த்தமே!
ராம் என்றால் குமாரன் -பிள்ளை -கணக்குப்பிள்ளை போல !
கணக்குப்பிள்ளை முதலாளிக்காக எல்லா பொறுப்புகளையும் செய்கிறவர் !
அதுபோல் ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் கடவுளின்பிள்ளை- கணக்குப்பிள்ளை அதாவது இறைதூதன் என்று பொருள்

ஆதி 5 மொழிகளிலும் அவ்வப்போது வரபோகிற இறைதூதனை பற்றிய குறிப்பும் எதிர்பார்ப்பும் உண்டு உலகின் ஆதி 5 நதிக்கரை நாகரீகங்கலைப்பற்றி அறிவீர்கள் !ஆதி பாஷைகள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சம் வேறுபாடான உச்சரிப்புகளுடன் ஒன்றுபோல் இருப்பவை !நாம் சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து வந்தவர்கள் எல்லா மனிதர்களோடும் கடவுள் இறைதூதர்கள் மூலமாக இடைபட்டுள்ளார் 1300 இறைதூதர்கள் பூமிக்கு அனுப்பபட்டிருப்பதாக குரானில் சொல்லப்பட்டுள்ளது! `நாம் அநேக தூதர்களை பூமிக்கு அனுப்பியுள்ளோம்;நபியே அதில் சிலரைப்பற்றி மட்டுமே உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்` முஹமதுவுக்கு அவரை சுற்றியுள்ள நிலப்பரப்பில் வந்த தூதர்கள் இப்ரஹீம் முதல் இயேசு வரை சொல்லப்பட்டுள்ளனர் !அவருக்கு சொல்லப்படாத தூதர்கள் இந்தியாவின் ஸ்ரீராம் முதல் புத்தர் வரை ! ஸ்ரீராம் ஜெயராம் என்றால் கடவுளின் தூதர் அசுரர்களை வென்று ஜெயிப்பார் -அதர்மத்தை அளித்து தர்மத்தை பூமியில் நிலைநாட்டுவார் என்பதாகும் !ஜெயராம் தான் எபிரேய -கிரேக்கு பாஷையில் ஜெரோம் என உள்ளது !இந்தியாவின் ஸ்ரீராமனே உலகின் மூத்த இறைதூதர்களுள் ஒருவர்! பிள்ளை,குமாரன் என்கிற வார்த்தைகள் கடவுளின் தூதர்கள் என்கிற அர்த்தத்தில் எல்லா ஆதி மொழிகளிலும் பயன்படுத்த பட்டுள்ளது !ஆனால் இறைதூதர்கள் சென்றுபோன பிறகு அசுரர்கள் அதையே திருத்தி கடவுளுக்கு பிள்ளை ,அவதராம் என கடவுளுக்கு இனை வைக்கும் தவறுக்குள் மனிதர்களை வழிநடத்தி தூதர்களின் உபதேசங்களை குழிதோண்டி புதைத்து இவருக்கும் கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு கும்பிடு போட்டால் போதும் என்கிற மாயத்தை பரப்புகின்றனர்!இந்தியாவின் ராமன் முதல் புத்தர் வரை கடவுளாக்கப்பட்டதும் இயேசு இறை மகனாக்கபட்டதும் இவ்வாறே!எனவேதான் கணக்குப்பிள்ளை என்கிற வாசகத்தை பிரயோகப்படுத்தினேன்!பெரிய குடும்பங்கள் எல்லாவற்றிலும் சகல வரவுசிலவுகளையும் குடுக்கல் வாங்கல்களையும் கணக்குபிள்ளைகளே முதலாளிபோல நிர்வகிப்பார்கள்!ஆனாலும் அவர்கள் முதலாளிகள்ள! நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே! இறைதூதர்கள் நிலையும் இதுவே!
நியாயதீர்ப்பு நாளில் கடவுள் இவர்களிடம் பூமியில் உங்களை வழிபடும்படியாக ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் எனவும் அப்போது `நாங்களே சதா உங்களை வழிபடுகிரவர்களாக இருக்கும் போது நாங்கள் எங்களை வழிபடும்படி இவர்களிடம் கூறி தவறிழைக்கவில்லை !அசுரர்கள் இவர்களை வழிகெடுத்தார்கள் எங்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கைவிரித்து விடுவார்களாம்` என எச்சரிக்கிறது குரான் !இயேசு சொல்லிய வார்த்தைகளும் இதுவே !
மத்தேயு அதிகாரம் 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஏசு இவ்வளவு எச்சரித்தும் இறைமகன் ஏசு என்கிற சாக்கில் அவரையே வழிபடுகிறவர்களாக சீர்கெட்டு விட்டனர் !அல்லது கடவுளையும் அவரது குமாரன் ஏசுவையும் சேர்த்து கும்பிடுகிறோம் என்பார்கள் ! எங்கள் மதத்தில் சென்றுபோனவர்களை புனிதராக்கி நாங்கள் கும்பிடலாம் ஆனால் உங்கள் மதத்தில் சென்று போனவர்களை நீங்கள் கும்பிடக்கூடாது என மதச்சன்டையும் போடுவார்கள் !இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய அசுர மாயங்கள் தான் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் கடவுளை நோக்கி மனிதர்களை எவிக்கொண்டிருப்பர் கடவுளது நன்னெறியை அறத்தை பரப்புவர் முந்தைய தூதர்களின் கொள்கைகளை ஏற்றுகொண்டு வளப்படுத்தி செளுமைபடுத்துகிரவர்கலாயும் அதர்மத்தை விடுத்தது தர்மத்தை நோக்கி கடவுளை நோக்கி அழைக்கிரவர்களாகவும் இருப்பர்!கிருஷ்ணர் ஒருபோதும் ராமரை மறுக்கவில்லை !அதுபோல் முகமது ஏசுவை மறுக்கவில்லை !அவர்களின் கொள்கைகளை திரித்த அசுர மாயத்தையும் சீடர்களின் மதக்கிறுக்கையும் தான் மறுத்தார்கள் !மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்! கடவுளின் வல்லமை இத்தூதர்கள் மீது இருக்கும் என்பதால் சகல எதிர்ப்புகளையும் மீறி தூதர்களால் தர்மத்தை நிலைநாட்ட முடியும் !எனவே தான் இந்தியாவிற்கு புதிய இறை தூதர் வேண்டுமென பிரார்த்தித்து வருகிறேன் !

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 1:36 pm

மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்
அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக