புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
10 Posts - 83%
ayyasamy ram
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
2 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
306 Posts - 42%
heezulia
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
6 Posts - 1%
prajai
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனும், வாழ்க்கையும்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 09, 2012 6:31 pm


கடனும், வாழ்க்கையும்...










கடனும், வாழ்க்கையும்... PreApproved-Loanகடன்
வாங்கியே காலத்தை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கி ஆடம்பர
பொருட்கள் வாங்குவதை கேவலமாக நினைத்த காலமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு
கடன் வாங்கி வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது - ஏன் நகை வாங்குவது கூட
தேவையாக, பெருமையாகவும் உள்ளது. "கடன் அன்பை முறிக்கும்" என்ற பொன்மொழி
மலர்ந்த மண்ணில் "கடன் வேண்டுமா" என்று கேட்டு கேட்டு தொலைபேசியில்
தொந்தரவு செய்கிறார்கள்.

கடன் வாங்காவிட்டால் தான் அன்பு முறியும் போலும். பலருக்கு, வாங்கும்
ஊதியத்தில் முப்பதில் இருந்து நாற்பது சதவிதம் லோன் கட்டுவதற்கே
போய்விடுகிறது என்பது யதார்த்த உண்மை. முன்பு சம்பாதித்து விட்டு எதையும்
வாங்கினார்கள். ஆனால் இப்போது பொருளோ, வீடோ வாங்கிய பிறகு சம்பாதிக்க
துவங்குகிறார்கள்.

கடன் என்பதை தமிழில் சொல்லும் போது அசிங்கமாக தெரிகிறது. அதையே க்ரிடிட்
என்றோ, லோன் என்றோ ஆங்கிலத்தில் சொல்லும்போது அழகாக தெரிகிறது. இத்தகைய
சூழலில் நான் வாசித்த ஒரு மாறுப்பட்ட சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது.
நாணயம் விகடனில் வாசித்தது. ஒரு குடும்ப தலைவி சொல்கிறார் இப்படி.

"பால்காரரும், பேப்பர்காரரும் மாசம் முடிஞ்சதும் தான் காசு
வாங்கிப்போம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் மாசம் முடிஞ்சதும் பணம்
கொடுக்கிறேன். அது கூட கடன்தானேன்னு மனசு உறுத்திட்டே இருக்கு. என்னமோ
தெரியல எனக்கு கடன்னாலே அப்படி ஒரு அலர்ஜி". எவ்வளவு அற்புதமாக, எத்தனை
ஆழமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார். நாம் அன்றாடம் நமக்கே தெரியாமலே
சிலரிடம் கடன் படுகிறோம் போலும். மேற்கண்ட வாசகத்தை வாசித்த போது - ஒரு
பொன்மொழியும் ஞாபகத்திற்கு வந்தது.

கடனும், வாழ்க்கையும்... Report1"இரவில்
கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில்
பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே. அனேகம் பேர் மகிழ்ச்சியுடன் கடன்
வாங்குகிறார்கள். திருப்பி தர வேண்டிய சூழல் வரும் போது ஓடி ஒளிகிறார்கள்.
நிறைய பேர் நன்றாக இருப்பதற்கு "கடன் இல்லாத வாழ்க்கை" காரணமாகிறது. நிறைய
பேர் பாதிக்கப்படுவதற்கு "கடன் வாங்கிய வாழ்க்கை" காரணமாகிறது.

"அரசாங்கமே கடன் வாங்குகிறது" என்று சொன்னாலும், அதிகப்படியான
செலவினங்களுக்கு டாஸ்மாக் தான் கை கொடுக்கிறது. கடன் வாங்கலாம் தவறில்லை
என்கிற கலாசாரத்தில் நாம் வீழ்ந்து விட்டோம். இனி அந்த கலாசாரம் சரி அல்லது
தவறு என்று விவாதிக்க இயலாது. அதிலிருந்து மீளவும் வாய்ப்பில்லை என்று
சொல்லலாம். "எதற்கு வாங்கலாம்... எவ்வளவு வாங்கலாம்..." என்கிற வரையறை தான்
இனி தேவையாக இருக்கும் போலும்.

"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..." என்பது குழந்தை பெறுவதற்கான பொன்மொழி
மட்டுமல்ல, கடனை பெறுவதற்கும் கூட பொருந்தும். அதனால் குழந்தைகளை போலே -
கடனையும் "அளவோடு பெற்று வளமோடு வாழலாமே". நிறைய பேர் ஏதோ ஒரு வேகத்தில்
கடன் வாங்குகிறார்கள். திருப்பி தன்னால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா
என்பதை பற்றி துளியும் சிந்திப்பதில்லை.

இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமில்லை. ஏற்கனவே இருக்கிற கடனை
அடைக்க மேலும் கடன் வாங்குவதும் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத சூழல்
வரும்போது - பல தவறுகள் செய்ய மனம் நினைக்கிறது. சில வருஷங்களுக்கு
முன்னால் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். ஒரு நாள்
வங்கியில் போலீஸ் இருந்தது. "என்ன விஷயம்" என்று அறிந்து திடுக்கிட்டேன்.

நகை மதிப்பிட்டாளராக அங்கே பணிபுரிந்தவர் - கவரிங் நகைகளுக்கு பணம்
கொடுத்து மோசடி செய்திருந்தார். அவரை ஓரளவுக்கு அறிவேன். மிக ஆடம்பரமாக
தான் இருப்பார். "எல்லாம் கடன். கஷ்டத்துல இந்த மாதிரி தப்பு பண்ணிட்டார்"
என்று சக ஊழியர் சொன்னார். தினசரிகளில் வரும் பல பண மோசடிகள் கூட கடன்
அடிப்படையில் நடப்பவைகளே. வங்கிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே
இம்மாதிரியான தவறுகளை செய்து விடுகிறார்கள்.



கடனும், வாழ்க்கையும்... Credit-card-protection
பலர்
ஊரை விட்டு ஓடிப்போவது - கடன் சுமைகளினாலேயே. பல தற்கொலைகள் நடப்பதும்
கடனாளியாக ஆனதாலேயே. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனும் போது,
கடன் மட்டும் இனிக்கவா செய்யும்
http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post.html
[color:fb7d=#FFF]




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக