புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு
Page 1 of 1 •
மதுரையில் நடத்தை மீது ஆத்திரம் கொண்ட கணவர், மனைவியை அடித்துக் கொன்று மர இழைப்பகத்தில் புதைத்தார். ஒரு வாரத்திற்கு பின் நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை செய்யப் பட்டது.
பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.
பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.
போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.
மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.
பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.
பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.
போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.
மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட கடவுளே.. இப்படியுமா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|