புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
40 Posts - 49%
heezulia
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
32 Posts - 39%
mohamed nizamudeen
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 4%
jairam
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 2%
சிவா
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 1%
Manimegala
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
123 Posts - 38%
mohamed nizamudeen
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
14 Posts - 4%
prajai
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
10 Posts - 3%
jairam
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 1%
Rutu
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_m10கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue 17 Jan 2012 - 17:03

கருங்காலி என்ற சொல்லின் தோற்றம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த அன்பர் திரு.செல்ல கணேஷ் அவர்களுக்கு முதலில் என் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்? இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

வாசித்த அனைவர்க்கும் நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue 17 Jan 2012 - 17:46

தோழமைக்கு,
தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான் ஒரு சிறந்த சித்தாந்த உள்ளீடு கொண்ட மொழி ஆகும். ஆங்கிலம் என்பது ஒரு தனித்த மொழி அல்ல, அதன் பல வார்த்தைகளின் மூலம் வேற்று மொழியில் இருந்து வந்தது.
உதாரணமாக : COMMUNICATION
என்ற வார்த்தை லத்தீன் மரபு வார்த்தை,
GOD என்ற வார்த்தை ஜெர்மானிய மரபு வார்த்தை, ஆகவே ஆங்கில மொழி என்பது தனித்த இயங்கும் அளவிற்கு உன்னதம் பெறவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் எந்த ஒரு இலக்கியத்தை, அறிவியலை, தத்துவத்தை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டனர். பின் தனக்கே உரிய ஆதிகார தொனியில் அதையும் அடிமை ஆக்க முயன்று பார்த்தார்கள்.அவ்வளவு தான்.
நம் மொழி தனித்துவம் வாய்ந்த தத்துவ பின்னணி கொண்ட மொழி என்பதற்கு மிக சிறிய உதாரணம்.
உடல் நலக்குறைவை நம் மொழியில்,
"என் உடம்பு சரியில்லை என்று சொல்வோம்"
ஆனால் ஆங்கிலத்தில்
"I'm not well"
மேற்கண்ட ஆங்கிலத்தை அப்படியே பெயர்த்துப்பருங்கள்
நான் சரியில்லை என்று தான் அர்த்தப்படும். இதை ஒரு பெண் சொன்னால் அர்த்தம் அசிங்கம் ஆகிவிடும். தமிழில் மட்டுமே , தான் வேறு தன் உடம்பு வேறு என்ற தத்துவ விசாரம் உண்டு. இது சாதாரண பாமரத்தமிழ் மொழியின் மிகப்பெரிய பின்னணி.
ஆகவே கருங்காலி என்பது தமிழ் பின்னணி வார்தைதான். அது மொழி பெயர்ப்பாக இருக்க முடியாது என்பது தங்களின் குறிப்பே தெளிவு படுத்துகிறது.
மேலும் கூடுதலாக:
உலகம் உருண்டை என்பது அறிவியல் ஆய்விற்கு முன்னரே தமிழன் கணித்த
ஒன்றாகும்.
ஞாலம் என்ற சொல்லுக்கு "எந்த பிடிமானமும் இல்லாமல் உருண்டையாக தொங்கும் பொருள்" என்பதே பொருள்.
இது போல் எல்லா சொற்களுக்கும் தமிழில் நல்ல விளக்கங்கள் உண்டு.

செல்ல கணேஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செல்ல கணேஷ்



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue 17 Jan 2012 - 17:59

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான் ஒரு சிறந்த சித்தாந்த உள்ளீடு கொண்ட மொழி ஆகும். ஆங்கிலம் என்பது ஒரு தனித்த மொழி அல்ல, அதன் பல வார்த்தைகளின் மூலம் வேற்று மொழியில் இருந்து வந்தது.
உதாரணமாக : COMMUNICATION
என்ற வார்த்தை லத்தீன் மரபு வார்த்தை,
GOD என்ற வார்த்தை ஜெர்மானிய மரபு வார்த்தை, ஆகவே ஆங்கில மொழி என்பது தனித்த இயங்கும் அளவிற்கு உன்னதம் பெறவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் எந்த ஒரு இலக்கியத்தை, அறிவியலை, தத்துவத்தை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டனர். பின் தனக்கே உரிய ஆதிகார தொனியில் அதையும் அடிமை ஆக்க முயன்று பார்த்தார்கள்.அவ்வளவு தான்.
நம் மொழி தனித்துவம் வாய்ந்த தத்துவ பின்னணி கொண்ட மொழி என்பதற்கு மிக சிறிய உதாரணம்.
உடல் நலக்குறைவை நம் மொழியில்,
"என் உடம்பு சரியில்லை என்று சொல்வோம்"
ஆனால் ஆங்கிலத்தில்
"I'm not well"
மேற்கண்ட ஆங்கிலத்தை அப்படியே பெயர்த்துப்பருங்கள்
நான் சரியில்லை என்று தான் அர்த்தப்படும். இதை ஒரு பெண் சொன்னால் அர்த்தம் அசிங்கம் ஆகிவிடும். தமிழில் மட்டுமே , தான் வேறு தன் உடம்பு வேறு என்ற தத்துவ விசாரம் உண்டு. இது சாதாரண பாமரத்தமிழ் மொழியின் மிகப்பெரிய பின்னணி.
ஆகவே கருங்காலி என்பது தமிழ் பின்னணி வார்தைதான். அது மொழி பெயர்ப்பாக இருக்க முடியாது என்பது தங்களின் குறிப்பே தெளிவு படுத்துகிறது.
மேலும் கூடுதலாக:
உலகம் உருண்டை என்பது அறிவியல் ஆய்விற்கு முன்னரே தமிழன் கணித்த
ஒன்றாகும்.
ஞாலம் என்ற சொல்லுக்கு "எந்த பிடிமானமும் இல்லாமல் உருண்டையாக தொங்கும் பொருள்" என்பதே பொருள்.
இது போல் எல்லா சொற்களுக்கும் தமிழில் நல்ல விளக்கங்கள் உண்டு.

ஆம் தோழரே மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
தனித்து இயங்க வல்லமை இல்லாத மொழிதான் ஆங்கிலம்.
அவர்கள் எல்லாவற்றையும் கடனாகப் பெற்றனர்.
உண்மையை சோலாப்போனால் அதுதான் அவர்கள் பலமும்கூட.
ஆனால் கடன் வாங்கிய பொருளை தான் தயாரித்த பொருள் என்று அவர்கள் உரிமை கொண்டாடும் கயமைத்தனத்தைத்தான் நாம் வெறுக்கிறோம்.

தமிழின் பெருமையை சொல்லப் போனால் அது ஒரு நாளில் முடியாது என்பதால் அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொள்வோம்.

எப்படியோ நல்லதொரு விவாதத்திற்கு வழிவகுத்து தந்த தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed 18 Jan 2012 - 10:40

தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 18 Jan 2012 - 11:51

ஆங்கிலச் சொல் வளத்தில் எல்லா மொழிச் சொல்களும் உள்ளன. ஆனால் தமிழில் இருந்து தான் மலையாளம், சிங்களம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகள் உருவாகியது என அறிய முடிகிறதே!



உங்கள் யாழ்பாவாணன்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun 22 Jan 2012 - 22:27

yarlpavanan wrote:ஆங்கிலச் சொல் வளத்தில் எல்லா மொழிச் சொல்களும் உள்ளன. ஆனால் தமிழில் இருந்து தான் மலையாளம், சிங்களம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகள் உருவாகியது என அறிய முடிகிறதே!

ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழுக்கு நிறைய குழந்தைகள் உள்ளனர்.
ஆங்கிலதிற்கு நிறைய அப்பாக்கள் உள்ளனர்.
சரிதானே?

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 22 Jan 2012 - 22:43

சுந்தரபாண்டி wrote:ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.
சரிதானே?

இதைவிட தமிழை யாராலும் புகழ முடியாது. வாழ்த்துக்கள் நான்பா

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon 23 Jan 2012 - 9:57

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.
சரிதானே?

இதைவிட தமிழை யாராலும் புகழ முடியாது. வாழ்த்துக்கள் நான்பா
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 23 Jan 2012 - 13:02

அருமையான பதிவு. விளக்கமும் கலந்துரையாடலும் அருமை. சூப்பருங்க



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 23 Jan 2012 - 13:03

சுந்தரபாண்டி wrote:தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.சரிதானே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக