புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால் அதிக விலை தந்து தங்கத்தை வாங்க வேண்டியிருக்கிறதே என கவலைப்பட ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.
உலக பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்தாண்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சிறிதளவாவது சரிக்கட்ட இது உதவும் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம்.
இந்த இறக்குமதி வரியால் தங்கத்தின் விலை உயருமா என சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.
''முன்பு ஒரு கிராமுக்கு முப்பது ரூபாய் என்று இருந்த இந்த இறக்குமதி வரி தற்போது தங்கத்தின் விலை மதிப்பில் இரண்டு சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை, ஒரு கிலோவிற்கு 1,500 ரூபாய் என இருந்த இறக்குமதி வரி இப்போது ஒரு கிலோ விலை மதிப்பில் 6% என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மதிப்பில், ஒரு கிலோ தங்கம் இறக்குமதி செய்ய 28 லட்சம் ரூபாய் தேவை. இதில் இரண்டு சதவிகிதம் வரி எனில் 56,000 ரூபாயும், வாட் 28,000 ரூபாய் என மொத்தம் 84,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். இதனால் நகை வியாபாரிகளுக்கோ, அரசுக்கோ கவலையில்லை. காரணம், உயர்த்தப்பட்ட வரிக்கான தொகையை பொருளின் மீது ஏற்றிவிடுவார்கள். இதனால் பொருளின் விலை அதிகரிக்கும். இந்த வரி உயர்வால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான்.
மேலும், கள்ளக் கடத்தல் மூலமாக தங்கத்தை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. முன்பு அதிகளவில் இருந்த இந்த கள்ளக் கடத்தல் சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மீண்டும் அந்த அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
ஏற்கெனவே தங்கம் விலை அதிகமாக உயர்ந்திருப்பதால், அதை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் நடுத்தர மக்கள். இப்போது வந்திருக்கும் இந்த வரியால் மக்களுக்கு கூடுதல் சுமைதான்!'' என்றார்.இந்த இறக்குமதி வரியால் தங்கம் விலை உயருமா என மும்பை 'காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
''இந்த இறக்குமதி வரியால் தங்கம், வெள்ளி விலை உயரும் என்பது உண்மையல்ல. உலக பொருளாதாரக் காரணிகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. முதலீட்டு அடிப்படையில் கமாடிட்டி, இ-கோல்டு, இ-சில்வர் போன்றவைகள் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரணத் தங்கம் வாங்குபவர்கள் இந்த இரண்டு சதவிகித இறக்குமதி வரிக்கான பணத்தைக் கட்டத்தான் வேண்டும்.
இந்த வரியால் 'அண்டர் இன்வாய்ஸிங்’ அதிகளவில் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, நூறு கிலோ தங்கத்தை வாங்கி விட்டு ஐம்பது கிலோதான் வாங்கியதாக பில் போடுவது. தவிர, கள்ளக் கடத்தல் அதிகரிக்கவும் செய்யும். இந்த வரியால் ஆபரணத் தங்கம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை என்றாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்காது'' என்றார்.தங்கம் விலை இத்தனை உயர்ந்திருக்கும் இந்த சமயத்தில் மத்திய அரசு இப்படி வரி விதிப்பது சரியில்லை.
-பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால் அதிக விலை தந்து தங்கத்தை வாங்க வேண்டியிருக்கிறதே என கவலைப்பட ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.
உலக பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்தாண்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சிறிதளவாவது சரிக்கட்ட இது உதவும் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம்.
இந்த இறக்குமதி வரியால் தங்கத்தின் விலை உயருமா என சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.
''முன்பு ஒரு கிராமுக்கு முப்பது ரூபாய் என்று இருந்த இந்த இறக்குமதி வரி தற்போது தங்கத்தின் விலை மதிப்பில் இரண்டு சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை, ஒரு கிலோவிற்கு 1,500 ரூபாய் என இருந்த இறக்குமதி வரி இப்போது ஒரு கிலோ விலை மதிப்பில் 6% என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மதிப்பில், ஒரு கிலோ தங்கம் இறக்குமதி செய்ய 28 லட்சம் ரூபாய் தேவை. இதில் இரண்டு சதவிகிதம் வரி எனில் 56,000 ரூபாயும், வாட் 28,000 ரூபாய் என மொத்தம் 84,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். இதனால் நகை வியாபாரிகளுக்கோ, அரசுக்கோ கவலையில்லை. காரணம், உயர்த்தப்பட்ட வரிக்கான தொகையை பொருளின் மீது ஏற்றிவிடுவார்கள். இதனால் பொருளின் விலை அதிகரிக்கும். இந்த வரி உயர்வால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான்.
மேலும், கள்ளக் கடத்தல் மூலமாக தங்கத்தை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. முன்பு அதிகளவில் இருந்த இந்த கள்ளக் கடத்தல் சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மீண்டும் அந்த அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
ஏற்கெனவே தங்கம் விலை அதிகமாக உயர்ந்திருப்பதால், அதை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் நடுத்தர மக்கள். இப்போது வந்திருக்கும் இந்த வரியால் மக்களுக்கு கூடுதல் சுமைதான்!'' என்றார்.இந்த இறக்குமதி வரியால் தங்கம் விலை உயருமா என மும்பை 'காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
''இந்த இறக்குமதி வரியால் தங்கம், வெள்ளி விலை உயரும் என்பது உண்மையல்ல. உலக பொருளாதாரக் காரணிகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. முதலீட்டு அடிப்படையில் கமாடிட்டி, இ-கோல்டு, இ-சில்வர் போன்றவைகள் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரணத் தங்கம் வாங்குபவர்கள் இந்த இரண்டு சதவிகித இறக்குமதி வரிக்கான பணத்தைக் கட்டத்தான் வேண்டும்.
இந்த வரியால் 'அண்டர் இன்வாய்ஸிங்’ அதிகளவில் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, நூறு கிலோ தங்கத்தை வாங்கி விட்டு ஐம்பது கிலோதான் வாங்கியதாக பில் போடுவது. தவிர, கள்ளக் கடத்தல் அதிகரிக்கவும் செய்யும். இந்த வரியால் ஆபரணத் தங்கம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை என்றாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்காது'' என்றார்.தங்கம் விலை இத்தனை உயர்ந்திருக்கும் இந்த சமயத்தில் மத்திய அரசு இப்படி வரி விதிப்பது சரியில்லை.
-பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|