புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.
‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.
இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.
இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.
‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.
இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.
ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!
- டி.ரஞ்சித்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.
‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.
இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.
இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.
‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.
இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.
ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!
- டி.ரஞ்சித்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
- GuestGuest
அழிவின் ஆரம்பம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏண்ணே நீங்கவேற பயம் காட்டுறீங்க...சார்லஸ் mc wrote:பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.
உப்பு உண்டால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.
பாவ மன்னிப்பு என்பது ஒரு நல்ல விஷயம், செய்த தவறுக்கு, இறைவா மன்னித்து விடு இனி இது போன்று செய்ய மாட்டோம், என்று கூறி அதை கடை பிடிப்பது. ஆனால், இன்றைய மக்கள் இறைவனையே ஏமாற்றுகிறார்களே, இனி செய்ய மாட்டோம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள், ஆக, பாவமன்னிப்பு, தனி மனிதனின் சுய நலனுக்கென்று ஆகி விட்டது. காரணம், செய்வதை எல்லாம் செய்து விட்டு, இறைவனே கூறிவிட்டார், மன்னிப்பு கேட்டால் பாவம் போயி விடுமென்று பிறகென்ன என்ற மெத்தனப்போக்கால், இந்தப் பக்கம் கொலை செய்து விட்டும் அந்த பக்கம் மன்னிப்பு பெற்றுக் கொள்கிறான்.
உப்பு உண்டவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பாவ மன்னிப்பை பெறுகிறார்கள். ஆனால், ஒரு பக்கம் உப்பு உண்பதும் நடந்து கொண்டே இருக்கிறது மறுபுறம் மன்னிப்பு கிடைத்தவாரே இருக்கிறது.
ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
மிக்க நன்றிகள் ஐயா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|