புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரவற்ற விதவை உதவித் திட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்த திட்டம் எதற்காக?
ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது
போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது.
இந்த திட்டத்தில்
பயன்பெறுபவர் யார்?
எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில்
தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக
அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை
மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை
வழங்கப்படும் என தெரிகிறது.
வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு
சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச
அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும்
வழங்கப்படுகிறது.
இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?
குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல்
ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக்
கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது.
குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை இந்த உதவி
கிடைக்கிறது?
உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18
வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில்
வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க
வேண்டும்?
தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித்
தொகை பெற முடியும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
இருப்பிட
சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு
சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும்
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள்,
உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.
எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?
விண்ணப்பத்துடன் கொடுக்க
வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது
நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில்
விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித்
தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.
மெயிலில் வந்தவை
ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது
போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது.
இந்த திட்டத்தில்
பயன்பெறுபவர் யார்?
எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில்
தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக
அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை
மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை
வழங்கப்படும் என தெரிகிறது.
வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு
சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச
அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும்
வழங்கப்படுகிறது.
இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?
குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல்
ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக்
கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது.
குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை இந்த உதவி
கிடைக்கிறது?
உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18
வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில்
வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க
வேண்டும்?
தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித்
தொகை பெற முடியும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
இருப்பிட
சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு
சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும்
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள்,
உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.
எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?
விண்ணப்பத்துடன் கொடுக்க
வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது
நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில்
விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித்
தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.
மெயிலில் வந்தவை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல திட்டம் தான். ஆனால் ஆண் மகன் 25 வயது ஆகும் வரை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|