புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_m10தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் மவுனம் கலையுமா ?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 26, 2012 2:42 pm

தமிழக அரசின் மவுனம் கலையுமா ?

விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், ஐகோர்ட் உத்தரவு காரணமாக, தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு வெளிப்படுத்தும் நிலைப்பாடு தான், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமையும்.

தமிழக அரசின் மவுனம் கலையுமா ? Gallerye_014456427_392992

சென்னை தி.நகரில், விதிமீறல் புகார் காரணமாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 25 வணிக வளாகங்களுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த 10ம் தேதி, தற்காலிகமாக அகற்றப்பட்டது. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு, சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசும், சி.எம்.டி.ஏ.,வும், வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசின் நிலை என்ன? விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், கடந்த ஓராண்டு காலமாக, தன் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு சார்பில், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யபடவில்லை என்பது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், 2006ல், ஐகோர்ட் தீர்ப்பளித்தபோது, ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க., இருந்தது. இதனால், விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவான நிலையை, தமிழக அரசு எடுத்தது. இதற்காக, முதலில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பின், 2007ல், அவசர சட்டம் கொண்டு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, இந்த சட்டத்தை நீட்டிப்பும் செய்தது. இவ்வாறு, கடந்த ஐந்தாண்டு காலமாக, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. இதன்பின், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள், கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதில் தங்களது நிலைப்பாடு குறித்து, கோர்ட்டில் எவ்வித பதில் மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில், தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

என்ன நடக்கும்? இப்போதைய சூழலில், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவுக்கான குறிப்புகளை இறுதி செய்வதற்கான பணிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஐகோர்ட் மற்றும் கண்காணிப்புக்குழு உத்தரவுகளை நிறைவேற்ற, அரசின் சார்பு நிறுவனங்களான, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே, அரசின் பதில் மனு இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்ளாமல் இருந்த

அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அதில் தெரிய வந்த விவரங்கள், பதில் மனுவில் இடம்பெறும் என கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ., என்ன செய்யும்? கோர்ட் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில், வரும் 30ம் தேதி, தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை இறுதி செய்யும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தி.நகரில், கண்காணிப்புக்குழு உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், குறிப்பிடப்பட்ட, 64 வணிக வளாகங்களில் உள்ள விதிமீறல்கள் குறித்த விவர அறிக்கை, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அதன்பின் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்கள், இந்த பதில் மனுவில் சேர்க்கப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவுக்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.

"அதிகாரிகள் தான் பொறுப்பு': தி.நகரில், விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வறிக்கையில், கட்டடங்களின் எண், நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், ""இதன் காரணமாக, சில கட்டடங்கள், மாற்றி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு, ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளே, இத்தவறுகளுக்கு காரணம்'' என்றார்.

- வி.கிருஷ்ணமூர்த்தி -

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக