புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
144 Posts - 57%
heezulia
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
9 Posts - 4%
prajai
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 1:42 pm

மாவட்டங்களின் கதைகள் - சிவகங்கை மாவட்டம்





சிவகங்கை மாவட்டம்



மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி







அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்

சிவகங்கை

பரப்பு

4,189
.கி.மீ

மக்கள்தொகை

11,66,356

ஆண்கள்

5,66,947

பெணகள்

5,88,409

மக்கள்நெருக்கம்

279

ஆண்-பெண்

1,038

எழுத்தறிவு
விகிதம்


72,18%

இந்துக்கள்

10,26680

கிருத்தவர்கள்

67,739

இஸ்லாமியர்

59,642



புவியியல் அமைவு

அட்சரேகை

90.43-100.2N

தீர்க்கரேகை

770.47-780.49E





இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466


எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின்
சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்
; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்
; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம்
, சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார்
மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.


மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார்
, கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.


1985
மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.

இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி


நிர்வாகப்
பிரிவுகள்:


வருவாய்
கோட்டங்கள்-
2: தேவ கோட்டை, சிவகங்கை

தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி

நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்

மருது பாண்டியர்
நினைவாலயம்:
வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது
, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில்
இது 1992இல் திறக்கபட்டது.

காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த
செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.


கண்ணதாசன்
மணிமண்பம்:
கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட
மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில்
வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில்
கட்டப்பட்டது.

திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய
நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்:
கக

பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர்
திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில்
'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.







இருப்பிடமும் சிறப்புகளும்


சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


இந்தியாவின்
புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரி) காரைக்குடியில்
அமைந்துள்ளது
.


63 நாயன்மார்களில்
ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர்
.


உலகத் தரம்
வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது
.


அழகப்பா
பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்
.


தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில்


அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பிவிசி பைப்புகள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டம்.


குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார்.





http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 1:52 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிவகங்கை மாவட்டம் Scaled.php?server=706&filename=purple11
Mathi Nirai Chelvan
Mathi Nirai Chelvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013

PostMathi Nirai Chelvan Wed Jan 02, 2013 10:54 pm

கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 02, 2013 11:10 pm

Mathi Nirai Chelvan wrote:கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

நண்பரே நீங்கள் பதிந்துள்ள இடம் தவறு , உங்களை முதலில் உறுப்பினர் அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் , நீங்கள் பதியும் பதிவுகளுக்கு ஏற்ப தலைப்புக்கள் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் கீழ் பதியவும் ......

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 11:59 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



சிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக