புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமறைவாக போனாரா? அவரது ‘தலையே’ போனதா? பகீர் பகீர்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங்-இல் மரணத்தின்பின், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன் ஆட்சிக்கு வந்த பின்னணியில் மர்மம் இருப்பதாக தென் கொரிய மீடியா ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருந்தது. இப்போது அதிர வைக்கும் சந்தேகம் ஒன்று தென் கொரியாவில் இருந்து வெளியாகியுள்ளது.
மூத்த மகன் கிம் ஜொங்-நாம்.
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.
புதிய தலைமைக்கு செய்யப்பட வேண்டிய ‘முன்னேற்பாடுகள்’ செய்யப்பட்ட பின்னரே தலைவரின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புதிய தலைவராக இளைய மகன் கிம் ஜொங்-உன் அறிவிக்கப்பட்டார்.
மரணம் எதற்காக உடனே வெளியிடப்படவில்லை என்பதற்கான விபரம் இறுதிவரை அறிவிக்கப்படவில்லை.இந்த புதிய தலைவருக்கு இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர். கிம் ஜொங்-நாம், கிம் ஜொங்-சோல் என்பது அவர்களது பெயர்கள்.
நாட்டின் தலைமை தலைவரின் குடும்பத்துக்குள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
இறந்துபோன தலைவரின் முதல் இரு வாரிசுகளையும் ஒதுக்கிவிட்டு, வயதில் இளையவரான (29 வயது என்கிறார்கள்) மூன்றாவது மகன் தலைவரானதுகூட ஆச்சரியம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இறந்துபோன தலைவரின் இறுதிச் சடங்குகளில்கூட முதல் இரு வாரிசுகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றே இப்போது சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
இறந்துபோன தலைவரின் இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல், இப்போது அவரது 30 வயதுகளில் உள்ளார். (இவர் இறந்துபோன தலைவரின் 2-வது மனைவியின் முதலாவது மகன். 2-வது மனைவியின் 2-வது மகன்தான் தற்போது தலைவராகவுள்ள கிம் ஜொங்-உன்). அதாவது தற்போதைய தலைவரின் முழு சகோதரர், அதுவும் மூத்த சகோதரர் இவர்.
இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல் ரகசியமாக எரிக் க்ளெப்டனின் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் சென்றபோது, கே.பி.எஸ். டி.வி. சேனல் அவரை படம் பிடித்தது.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரது தலை தென்படவில்லை.
இளைய மகன் கிம் ஜொங்-உன்.
கொரிய தலைமைக் குடும்பங்களில் போட்டியாளர்களை கொல்வது சகஜம், அவர்கள் சொந்த சகோதரர்களாக இருந்தால் கூட. சில புத்திசாலி சகோதரர்கள் தாம் நாட்டில் இருந்தால் கழுத்தில் கத்தி விழும் என்று ஊகித்துக் கொண்டு, வெளிநாடுகளில் தங்கியிருக்கக்கூடிய அரசு பதவிகளை (வெளிநாட்டு தூதர்) பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு வெளியே தங்கியிருப்பது வழக்கம்.
இறந்துபோன தலைவரின் 1-வது மகன் கிம் ஜொங்-நாம் செய்ததும் அதைத்தான். இவருக்கு இப்போது வயது 40களில் இருக்கலாம்.
தலைவரின் 2-வது மனைவியின் பிள்ளைகளின் கை ஓங்குவதைப் புரிந்துகொண்டு, 1-வது மனைவியின் மூத்த மகனான இவர், வட கொரியாவின் வெளிநாட்டு தூதராக ஐரோப்பாவில் இருந்து கொண்டார்.
இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த முதலாவது மகனைத்தான் தமக்கு அடுத்த தலைவராக முன்பு அறிவித்திருந்தார் கிம் ஜொங்-இல். 2001-ம் ஆண்டுவரை இவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலைமை இருந்தது.
2001-ம் ஆண்டில் இந்த மகன் போலி பாஸ்போர்ட் ஒன்றில் பயணம் செய்யும்போது, ஜப்பானின் டோக்கியோ நரிடா ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டார். (இவர் யார் என்று தெரியாமல் தடுத்து வைத்தார்கள்)
இந்த விவகாரம் வட கொரியாவுக்கும், அதன் தலைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கிம் ஜொங்-நாம் அடுத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தந்தை.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரும் மிஸ்ஸிங்!
தற்போதைய தலைவரின் இந்த இரு சகோதரர்களும் எங்கே உள்ளார்கள் என்ற தகவல் ஏதும் கிடையாது. கிம் ஜொங்-இல் இறந்துபோன விஷயத்தை உடனே அறிவிக்காமல் தாமதம் செய்த காரணமே, இந்த இரு சகோதரர்களையும் மேலே அனுப்பி வைப்பதற்கு என்கின்றன தென் கொரிய மீடியாக்கள்.
“முடிந்தால், அவர்களை உயிருடன் காண்பிக்கட்டும், நாம் தலையை தரையில் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறது எம்.பி.சி. டி.வி. சேனல்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...
மூத்த மகன் கிம் ஜொங்-நாம்.
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.
புதிய தலைமைக்கு செய்யப்பட வேண்டிய ‘முன்னேற்பாடுகள்’ செய்யப்பட்ட பின்னரே தலைவரின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புதிய தலைவராக இளைய மகன் கிம் ஜொங்-உன் அறிவிக்கப்பட்டார்.
மரணம் எதற்காக உடனே வெளியிடப்படவில்லை என்பதற்கான விபரம் இறுதிவரை அறிவிக்கப்படவில்லை.இந்த புதிய தலைவருக்கு இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர். கிம் ஜொங்-நாம், கிம் ஜொங்-சோல் என்பது அவர்களது பெயர்கள்.
நாட்டின் தலைமை தலைவரின் குடும்பத்துக்குள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
இறந்துபோன தலைவரின் முதல் இரு வாரிசுகளையும் ஒதுக்கிவிட்டு, வயதில் இளையவரான (29 வயது என்கிறார்கள்) மூன்றாவது மகன் தலைவரானதுகூட ஆச்சரியம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இறந்துபோன தலைவரின் இறுதிச் சடங்குகளில்கூட முதல் இரு வாரிசுகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றே இப்போது சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
இறந்துபோன தலைவரின் இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல், இப்போது அவரது 30 வயதுகளில் உள்ளார். (இவர் இறந்துபோன தலைவரின் 2-வது மனைவியின் முதலாவது மகன். 2-வது மனைவியின் 2-வது மகன்தான் தற்போது தலைவராகவுள்ள கிம் ஜொங்-உன்). அதாவது தற்போதைய தலைவரின் முழு சகோதரர், அதுவும் மூத்த சகோதரர் இவர்.
இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல் ரகசியமாக எரிக் க்ளெப்டனின் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் சென்றபோது, கே.பி.எஸ். டி.வி. சேனல் அவரை படம் பிடித்தது.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரது தலை தென்படவில்லை.
இளைய மகன் கிம் ஜொங்-உன்.
கொரிய தலைமைக் குடும்பங்களில் போட்டியாளர்களை கொல்வது சகஜம், அவர்கள் சொந்த சகோதரர்களாக இருந்தால் கூட. சில புத்திசாலி சகோதரர்கள் தாம் நாட்டில் இருந்தால் கழுத்தில் கத்தி விழும் என்று ஊகித்துக் கொண்டு, வெளிநாடுகளில் தங்கியிருக்கக்கூடிய அரசு பதவிகளை (வெளிநாட்டு தூதர்) பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு வெளியே தங்கியிருப்பது வழக்கம்.
இறந்துபோன தலைவரின் 1-வது மகன் கிம் ஜொங்-நாம் செய்ததும் அதைத்தான். இவருக்கு இப்போது வயது 40களில் இருக்கலாம்.
தலைவரின் 2-வது மனைவியின் பிள்ளைகளின் கை ஓங்குவதைப் புரிந்துகொண்டு, 1-வது மனைவியின் மூத்த மகனான இவர், வட கொரியாவின் வெளிநாட்டு தூதராக ஐரோப்பாவில் இருந்து கொண்டார்.
இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த முதலாவது மகனைத்தான் தமக்கு அடுத்த தலைவராக முன்பு அறிவித்திருந்தார் கிம் ஜொங்-இல். 2001-ம் ஆண்டுவரை இவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலைமை இருந்தது.
2001-ம் ஆண்டில் இந்த மகன் போலி பாஸ்போர்ட் ஒன்றில் பயணம் செய்யும்போது, ஜப்பானின் டோக்கியோ நரிடா ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டார். (இவர் யார் என்று தெரியாமல் தடுத்து வைத்தார்கள்)
இந்த விவகாரம் வட கொரியாவுக்கும், அதன் தலைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கிம் ஜொங்-நாம் அடுத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தந்தை.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரும் மிஸ்ஸிங்!
தற்போதைய தலைவரின் இந்த இரு சகோதரர்களும் எங்கே உள்ளார்கள் என்ற தகவல் ஏதும் கிடையாது. கிம் ஜொங்-இல் இறந்துபோன விஷயத்தை உடனே அறிவிக்காமல் தாமதம் செய்த காரணமே, இந்த இரு சகோதரர்களையும் மேலே அனுப்பி வைப்பதற்கு என்கின்றன தென் கொரிய மீடியாக்கள்.
“முடிந்தால், அவர்களை உயிருடன் காண்பிக்கட்டும், நாம் தலையை தரையில் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறது எம்.பி.சி. டி.வி. சேனல்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|