புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
75 Posts - 46%
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 2%
M. Priya
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%
eraeravi
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%
Kavithas
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%
சிவா
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%
bala_t
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
306 Posts - 43%
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
6 Posts - 1%
prajai
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%
manikavi
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி


   
   
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Tue Jan 31, 2012 9:22 pm

:வணக்கம்: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி பற்றிய வரலாறு மற்றும் அவருக்கு உண்டான காயத்ரி மந்திரம் மற்றும் தியான மந்திரங்கள்
மற்றும் தமிழ் நாட்டில் அவருக்கு உண்டான ஸ்தலங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். ஆன்மிக அன்பர்கள் உதவி செய்யவும்.

avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Wed Feb 01, 2012 11:36 am

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள்.
பம்பை பிறந்த கதை
வல்லாளகண்டன் என்ற சாகாவரம் பெற்ற அசுரனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மேல் மிகவும் பாசம் கொண்ட கண்டி என்ற மனைவி குழந்தை வரத்துக்காக ஒரு முதியவளிடம் குறிகேட்டாள். காளிதேவியே முதியவளாக உருமாறி வந்ததை அவள் அறியவில்லை. குறிசொன்ன அவள்""நான் தரும் திருநீறை சாப்பிடு. குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவன் இறந்துவிடுவான். பரவாயில்லையா?'' என்றாள். தன் கணவனுக்கு தான் எளிதில் சாவு வராதே என்ற தைரியத்தில் கிழவி கொடுத்த திருநீறைச் சாப்பிட்டு கர்ப்பமானாள். வெளியூர் சென்றிருந்த வல்லாளகண்டன் தன் மனைவி கர்ப்பமான செய்திகேட்டு அவள் மேல் சந்தேகப்பட்டான். காட்டிற்கு தூக்கிச் சென்று அவளைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால், பாம்பு வடிவில் வந்த காளி காவலர்களை விரட்டிவிட்டு அவளைக் காப்பாற்றினாள். அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, நடந்ததைச் சொன்னாள் முதியவள். வல்லாளனும் நம்பிவிட்டான். குழந்தை பிறக்கும் சமயத்தில், வல்லாளனிடம் முதியவள், ""குழந்தை பிறக்கும் போது விளக்குகளை அணைத்துவிட வேண்டும்,'' என்றாள். வல்லாளனும் காரணம் புரியாமல் விளக்கை அணைத்தான். உடனே முதியவள்,""இருளா, வெளியே வா,'' என்றாள். கண்டியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை வந்தது. கண்டி இறந்தாள். ஆத்திரமடைந்த வல்லாளகண்டன், முதியவளைக் கொல்லப் பாய்ந்தான். அவள் அங்காளம்மனாக பெருவடிவம் கொண்டு அவனை ஆட்கொண்டாள். ""வல்லாளனே! என் கையால் மரணமடையும் நீ முக்தியடைவாய். உன்னை இனி என் கோயில்களில் பம்பை என்ற மேளமாகப் பயன்படுத்துவர். உன் மகன் இருளன் என் வாசலில் பாதுகாப்பாக இருப்பான்,'' என்றாள். காவல் தெய்வ கோயில்களில் உள்ள இருளப்ப சுவாமி இவர் ஆவார் ! வெள்ளை குதிரையில் கைகளில் சாட்டையுடன் தலை பாகையுடனும் காட்சி கொடுப்பார். இன்றுவரை பம்பை மேளமும் கோயில்களில் ஒலித்து வருகிறது. .
நாம் செல்லும் இடங்களுக்கு துணையாக உடன் இருந்து காப்பவர் இந்த இருளப்ப சுவாமி ஆவார். இன்றும் கூட கிராமங்களில் இவர் சன்னதியை கடக்கும் சமயத்தில் முதியவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பயபக்தியுடன் தங்கள் கால்களில் காலனி அணிவது கூட கிடையாது. நிறமாலை இவருக்கு பிரியமானது ஆகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 11:43 am

நான் நகரத்தில் இருந்த காரணத்தினால் கிராம காவல் தெய்வங்களை பற்றி தெரிந்து கொண்டது இல்லை. இப்ப என் தோழியின் ஆய்வுக்காக கிராம தெய்வங்களை பற்றி தேடியபோது பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இப்ப உங்களோட இந்த பதிவையும் அவளிடம் தருகிறேன்.
நன்றி உங்கள் பதிவுக்கு



கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Yகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Sகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Hகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக