புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?”
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?”
on Monday, February 6, 2012 | 0 Comment
திருச்சியில் தென்பட்ட காட்சி ஒன்றை பார்த்துவிட்டு, அது என்ன என்று விசாரிக்காமல் செய்தி வெளியிட்டிருந்தால், “இளம் சன்யாசிகள் பாசறை” என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். தூய வெண்ணிற ஆடையணிந்து, நெற்றியில் மங்களகரமாக திருநீற்றுப் பட்டை, குங்குமம் என்று அசத்தலாக 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
ஆனால், இந்த இளம் சன்யாசிகள் தோற்றத்தில் இருந்தவர்கள் ஒன்றுகூடிய இடம்தான் குழப்பத்தை விளைவித்தது. காரணம் அந்த இடம், “கடவுள் இல்லை” என்ற பகுத்தறிவுக் கொள்கையுடைய தி.மு.க.-வின் மாவட்ட செயல் அலுவலகமான, திருச்சி கலைஞர் அறிவாலயம்!ஒருவேளை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏதாவது ஏற்பட்டு, பா.ஜ.க. தொண்டரணி தி.மு.க. அலுவலகத்துக்கு வந்துள்ளார்களோ என்ற சந்தேகத்தில் நின்றிருக்க, கார் ஒன்றில் மற்றொரு இளைஞர் வந்து இறங்கினார். அந்த இளைஞருக்கு சுமார் 60 வயது இருக்கும்.
அருகே போய்ப் பார்த்தால், தி.மு.க. இளைஞரணி தலைவர் மு.க. ஸ்டாலின்!அதன் பிறகுதான், வெண்ணிற ஆடை, பட்டை குங்குமத்துடன், ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்த இளைஞர்கள், தி.மு.க. இளைஞர் அணியில் பதவிகளுக்காக நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் என்று தெரியவந்தது. நல்ல வேளையாக யாருடைய இடுப்பிலும் சுருக்குப் பையில் விபூதி காணப்படவில்லை.
வலதுபுற போட்டோவில் உள்ளவர்கள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு மங்களகரமாக வந்தவர்கள். இடதுபுற போட்டோ சும்மா ஒப்பிட்டுப் பார்க்க..
அந்த இளைஞர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. வரலாறு, அதன் முன்னோடிகள் தொடர்பான சில கேள்விகள் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டன. வந்திருந்த பலருக்கு அப்படியொரு வரலாறு இருப்பதாகவோ, மு.க. குடும்பத்தைத் தவிர அக்கட்சிக்கு வேறு யாராவது முன்னோடிகள் உள்ள விஷயமோ தெரிந்திருக்கவில்லை.
திருதிருவென விழித்தார்கள்.
நல்ல வேளையாக மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி அவர்களுக்கு தெரிந்துள்ளதே என்று ஆறுதலடைந்த ஸ்டாலின், அவர்களுக்கு மதிப்பெண் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். சரி. நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கு மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி ஜெனரல் நாலேட்ஜ் இருப்பதை தளபதி ஸ்டாலின் எப்படி கண்டு கொண்டார்? எல்லாம், அவர்களிடம் இருந்து வந்த பதில்களை வைத்துத்தான்.
இதோ உதாரணத்துக்கு சாம்பிள் பாருங்கள்:
ரியல் இளைஞர் ஒருவரிடம், தி.மு.க. இளைஞர் ஸ்டாலின் தனது முதல் கேள்வியை வீசினார், “அறிஞர் அண்ணா தெரியுமா?”“ரொம்ப நல்லா தெரியுமுங்க தளபதி. ஜெயலலிதா கட்சி பெயர்ல உள்ள அண்ணாதானே.. அ.தி.மு.க. கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேன்”“அப்படி சொல்லக்கூடாது தம்பி. அறிஞர் அண்ணாதான் தி.மு.க.-வின் முன்னோடி”
“அட, நம்ம அண்ணா பற்றி கேட்கிறீங்களா? நம்ம கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேனே..”
“பரவாயில்லையே.. இப்பதான் சரியான ட்ராக்குக்கு வர்ரே.. சரி. அறிஞர் அண்ணாவோட.. அதுதான் நம்ம அண்ணாவோட முழு பெயர் என்ன தெரியுமா?”
“ரொம்ப நல்லா தெரியுமே.. மு.க.அழகிரிங்க”
ஸ்டாலினின் முகத்தில் கோபம் தென்பட தொடங்குகிறது. இளைஞரை உற்றுப் பார்த்தார் அவர்.அதை கவனிக்காத இளைஞர், “தொடக்கத்தில நீங்க ‘அறிஞர்’ அண்ணான்னு சொன்னதும் கன்ஃபியூஸ் ஆயிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க தளபதி சார்” என்றார் பவ்வியமாக.
“என்ன தம்பி இப்படி பதில் சொல்ரே..” என்றார் ஸ்டாலின் கடும் கோபமாக.
அவரது கோபத்தைப் பார்த்து நடுங்கிய இளைஞர், “ஐயோ.. நெசமாலுமே உங்க அண்ணா அழகிரி சார் ஒரு அறிஞர்ன்னு எனக்கு யாரும் சொல்லல.. அவுரு ஏதோ அடிதடி பண்ணுற ஆசாமின்னு கட்சில பேசிக்கிட்டாங்க. இப்ப அறிஞர் ஆயிட்டாருங்களா? என்றார் பரிதாபமாக.
வேறு வழியில்லாமல் இந்த இளைஞருக்கும் மதிப்பெண் போட்டு அனுப்பிய ஸ்டாலின், “தி.மு.க. ஆட்சி அமைக்கவும், இயக்கம் வளரவும் இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம். கடந்த தேர்தலில் இளைஞர்கள் ஓட்டளிக்காததால், தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இப்போது நாம் இளைஞர் அணியில் இணைக்கும் புதிய உறுப்பினர்கள் அந்த இடைவெளியை சரி செய்து நம்ம கட்சிக்கு வெற்றியை தேடித் தருவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறிவிட்டு சென்றார்.
இன்னும் நாலைந்து இடங்களில் நேர்காணல் நடத்தும் சோலி அவருக்கு உள்ளது.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்: ARRKAY BLOGSPOT: -:
on Monday, February 6, 2012 | 0 Comment
திருச்சியில் தென்பட்ட காட்சி ஒன்றை பார்த்துவிட்டு, அது என்ன என்று விசாரிக்காமல் செய்தி வெளியிட்டிருந்தால், “இளம் சன்யாசிகள் பாசறை” என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். தூய வெண்ணிற ஆடையணிந்து, நெற்றியில் மங்களகரமாக திருநீற்றுப் பட்டை, குங்குமம் என்று அசத்தலாக 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
ஆனால், இந்த இளம் சன்யாசிகள் தோற்றத்தில் இருந்தவர்கள் ஒன்றுகூடிய இடம்தான் குழப்பத்தை விளைவித்தது. காரணம் அந்த இடம், “கடவுள் இல்லை” என்ற பகுத்தறிவுக் கொள்கையுடைய தி.மு.க.-வின் மாவட்ட செயல் அலுவலகமான, திருச்சி கலைஞர் அறிவாலயம்!ஒருவேளை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏதாவது ஏற்பட்டு, பா.ஜ.க. தொண்டரணி தி.மு.க. அலுவலகத்துக்கு வந்துள்ளார்களோ என்ற சந்தேகத்தில் நின்றிருக்க, கார் ஒன்றில் மற்றொரு இளைஞர் வந்து இறங்கினார். அந்த இளைஞருக்கு சுமார் 60 வயது இருக்கும்.
அருகே போய்ப் பார்த்தால், தி.மு.க. இளைஞரணி தலைவர் மு.க. ஸ்டாலின்!அதன் பிறகுதான், வெண்ணிற ஆடை, பட்டை குங்குமத்துடன், ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்த இளைஞர்கள், தி.மு.க. இளைஞர் அணியில் பதவிகளுக்காக நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் என்று தெரியவந்தது. நல்ல வேளையாக யாருடைய இடுப்பிலும் சுருக்குப் பையில் விபூதி காணப்படவில்லை.
வலதுபுற போட்டோவில் உள்ளவர்கள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு மங்களகரமாக வந்தவர்கள். இடதுபுற போட்டோ சும்மா ஒப்பிட்டுப் பார்க்க..
அந்த இளைஞர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. வரலாறு, அதன் முன்னோடிகள் தொடர்பான சில கேள்விகள் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டன. வந்திருந்த பலருக்கு அப்படியொரு வரலாறு இருப்பதாகவோ, மு.க. குடும்பத்தைத் தவிர அக்கட்சிக்கு வேறு யாராவது முன்னோடிகள் உள்ள விஷயமோ தெரிந்திருக்கவில்லை.
திருதிருவென விழித்தார்கள்.
நல்ல வேளையாக மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி அவர்களுக்கு தெரிந்துள்ளதே என்று ஆறுதலடைந்த ஸ்டாலின், அவர்களுக்கு மதிப்பெண் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். சரி. நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கு மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி ஜெனரல் நாலேட்ஜ் இருப்பதை தளபதி ஸ்டாலின் எப்படி கண்டு கொண்டார்? எல்லாம், அவர்களிடம் இருந்து வந்த பதில்களை வைத்துத்தான்.
இதோ உதாரணத்துக்கு சாம்பிள் பாருங்கள்:
ரியல் இளைஞர் ஒருவரிடம், தி.மு.க. இளைஞர் ஸ்டாலின் தனது முதல் கேள்வியை வீசினார், “அறிஞர் அண்ணா தெரியுமா?”“ரொம்ப நல்லா தெரியுமுங்க தளபதி. ஜெயலலிதா கட்சி பெயர்ல உள்ள அண்ணாதானே.. அ.தி.மு.க. கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேன்”“அப்படி சொல்லக்கூடாது தம்பி. அறிஞர் அண்ணாதான் தி.மு.க.-வின் முன்னோடி”
“அட, நம்ம அண்ணா பற்றி கேட்கிறீங்களா? நம்ம கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேனே..”
“பரவாயில்லையே.. இப்பதான் சரியான ட்ராக்குக்கு வர்ரே.. சரி. அறிஞர் அண்ணாவோட.. அதுதான் நம்ம அண்ணாவோட முழு பெயர் என்ன தெரியுமா?”
“ரொம்ப நல்லா தெரியுமே.. மு.க.அழகிரிங்க”
ஸ்டாலினின் முகத்தில் கோபம் தென்பட தொடங்குகிறது. இளைஞரை உற்றுப் பார்த்தார் அவர்.அதை கவனிக்காத இளைஞர், “தொடக்கத்தில நீங்க ‘அறிஞர்’ அண்ணான்னு சொன்னதும் கன்ஃபியூஸ் ஆயிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க தளபதி சார்” என்றார் பவ்வியமாக.
“என்ன தம்பி இப்படி பதில் சொல்ரே..” என்றார் ஸ்டாலின் கடும் கோபமாக.
அவரது கோபத்தைப் பார்த்து நடுங்கிய இளைஞர், “ஐயோ.. நெசமாலுமே உங்க அண்ணா அழகிரி சார் ஒரு அறிஞர்ன்னு எனக்கு யாரும் சொல்லல.. அவுரு ஏதோ அடிதடி பண்ணுற ஆசாமின்னு கட்சில பேசிக்கிட்டாங்க. இப்ப அறிஞர் ஆயிட்டாருங்களா? என்றார் பரிதாபமாக.
வேறு வழியில்லாமல் இந்த இளைஞருக்கும் மதிப்பெண் போட்டு அனுப்பிய ஸ்டாலின், “தி.மு.க. ஆட்சி அமைக்கவும், இயக்கம் வளரவும் இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம். கடந்த தேர்தலில் இளைஞர்கள் ஓட்டளிக்காததால், தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இப்போது நாம் இளைஞர் அணியில் இணைக்கும் புதிய உறுப்பினர்கள் அந்த இடைவெளியை சரி செய்து நம்ம கட்சிக்கு வெற்றியை தேடித் தருவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறிவிட்டு சென்றார்.
இன்னும் நாலைந்து இடங்களில் நேர்காணல் நடத்தும் சோலி அவருக்கு உள்ளது.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்: ARRKAY BLOGSPOT: -:
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல தேர்வு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரே காமெடி போங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|