புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
56 Posts - 46%
heezulia
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 1%
prajai
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
12 Posts - 2%
prajai
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
9 Posts - 2%
jairam
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீரழிவு நோய் Poll_c10நீரழிவு நோய் Poll_m10நீரழிவு நோய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரழிவு நோய்


   
   
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 8:02 pm

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் அனைத்துவிதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவேதான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள்ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும். இதனால்தான் சிறிய காயம் ஏற்பட்ட டயாபடீஸ்காரருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்கமின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்குதலுக்கு ஆளாகின்றார்.


அதோடு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்பட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது. இந்தப் பாதிப்பு ஆரம்பத்தில் டயாபடீஸ்காரர்களுக்கு உணரமுடியாமல் இருந்தாலும்
'காலை'யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர்களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ்காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 08, 2012 10:51 pm

மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 10:59 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 08, 2012 11:50 pm

தோழமைகளுக்கு,
சர்க்கரை நோயினால் எங்கள் பரம்பரையே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் என் தாய் வழியில் 99 % இறப்பு சர்க்கரை நோயினால் மட்டுமே (என் அம்மா உள்பட).
ஆக இந்த நோய் பற்றி பதிவு செய்ய நினைத்தேன். அதை தோழமை ரக்ஷா செய்து உள்ளார். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு. உடலில் ஏற்பட்ட ஒரு குறைதான் (கை, கால் இல்லாதது போல்) அதை புரிந்து கொண்டு முதலில் மனம் புரிதல் கொண்டு தேவை அற்ற அச்சம் தவிர்த்து. உணவு கட்டுப்பாடு, நல்ல உடற்பயிற்சி சிறந்த முறையில் எடுத்துக்கொள்ளும் ஒய்வு. கட்டாயம் எல்லோரையும் போல நூறாண்டு வாழ இயலும்.
உணவு விஷயத்தில், நமது மனம் எதை ஒன்றை விட நாம் நினைகிறோமோ அதையே அதிகம் பற்றி கொள்கிறது. ஆக சுவை என்பது மனதில் உள்ளது. உணவு பராமரிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் இதில் சரியாக இருந்தால் 90 % வெற்றி.
பின் 5 % உடற் பயிற்சி. 5 % ஒய்வு.
கட்டாயம் நன்றாக வாழ முடியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதற்கு இணங்க மிக கவனத்தோடு உடலை பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆம் சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு புரிதல் இருந்தால் எல்லோரைவிடவும் நன்றாக வாழ முடியும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சர்க்கரை நோய் உள்ளவர், மிக தெளிவுடன் இயற்கை உணவிற்கு தன்னை மாற்றிக்கொண்டு சமைக்காத மற்றும் அதிகம் சமைக்காத (Semi cooked ) உணவை உட்கொண்டு மிக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார். மேலும் அவர் ரம்ஜானுக்கு கூட அசைவம் கிடையாது அன்றும் இயற்கை உணவுதானாம். அவரின் வயது 65 . இன்றும் உடற்பயிற்சி செய்ய வருவாராம்.
ஆக சர்க்கரை நோய் பற்றிய பயமே நம்மை அதிகம் துன்புற
செய்கிறது.
எப்போதும் குறைபாடு என்பது நிவர்த்தி செய்யக்கூடியதே !
சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறைபாடு!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 12:25 am

இது பரம்பரை நோயா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 2:34 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


டிவைன் நோனி - என்கிற ஊட்டச்சத்து மருந்து வாங்கி காலை மாலை இருவேளையும் பருகுங்கள் ஐயா.பலன் தொியும்.


இலவச வைத்தியம்:

தினமும் வெறும் வயிற்றில் கொய்யா மரத்தின் இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை சுடு நீரால் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் எப்போ்பட்ட சா்க்கரை வியாதியும் உடனடியாக நாா்மலுக்கு வந்து விடும்.


(இது இரண்டையும் நான் பயன்படுத்தி வருகிறேன்.)



நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 2:40 am

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.

நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.

இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீரழிவு நோய் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 09, 2012 2:47 am

நல்ல பயன் தரும் தகவல் தந்தீா்கள். நீரழிவு நோய் 224747944 நீரழிவு நோய் 678642 நீரழிவு நோய் 154550



நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக