புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:27 am

"நாட்டின் ஒவவொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவையாவது அளிக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. இந்த நோக்கில் தான், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளது. ஆனாலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.தர நிர்ணய சோதனை மற்றும் கிட்டங்கி வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. எனவே, இந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும்' என, அமைச்சர் பவார் தெரிவித்தார்.
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Tamil_News_large_402325
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, நேற்று டில்லியில் துவங்கியது. பொதுவினியோக திட் டத்தை நாடு முழுவதும் சீராக அமல்படுத்திடுவது, உணவு தானியங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமித்து வைப்பது போன்றவற்றை விவாதிப்பதற்காக, இம்மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கி பேசியதாவது: மக்களை இனிமேல், வெற்றுவாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்துவிட முடியாது. வெறும் வார்த்தைகளை நம்ப, அவர்கள் தயாராக இல்லை. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தங்களது உரிமைகளை மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த உரிமைகள் சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பலருக்கும் 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தில், பல்வேறு குறைகளையும் கூட சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், விவசாயக் கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பது, அதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.இந்தியாவில் நிலப்பரப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை, இந்தியாவில் உள்ளது. ஆனால், பதினாறில் ஒரு பங்கு நிலம் தான் உள்ளது.அதிலும், 8 சதவீத அளவுக்குத் தான் விவசாயத்திற்கு உகந்த நீர் கிடைக்கிறது. எனவே, குறைந்த நிலத்தில் பற்றாக்குறை நீரில் விவசாயம் நடத்தி உணவு உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒரே வழி, தொழில்நுட்ப வசதிகளை நாடுவதே.இந்தியாவைப் போலவே உள்ள நாடு இஸ்ரேல். அங்கு சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தான் விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

மாநாட்டில், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேசியதாவது;நாட்டின் உணவு தானியங்களின் உற்பத்தி என்பது, 25 கோடி டன் அளவுக்கு உள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 20 சதவீதம் அதிகம். அரிசி உற்பத்தி என்பது, 10 கோடி டன்னை கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்துத் தந்துள்ளது. இதன் காரணமாக, மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதைக்கூட விட்டுவிட்டு, உணவு தானிய பயிர்களை பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால், அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி காரணமாக, கிழக்குப் பகுதி மாநிலங்களில் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாம், பீகார், அரியானா, சத்திஸ்கர், ஒடிசா, கிழக்கு உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம் ஆகிய இடங்களிலிருந்து இந்த ஆண்டு, 5.63 கோடி டன் அளவுக்கு அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு நான் எதிரானவன்அல்ல. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பாக, பல கட்டங்களை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவு அளித்திட வேண்டுமென்பது, அரசாங்கத்தின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இல்லை. உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்குண்டான கிட்டங்கிகள், மண்டிகள், தரநிர்ணய சோதனை வசதிகள் போன்றவை போதுமானதாக இல்லை. தவிர, ஓரிடத்தில் இருந்து உணவு தானியங்களை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் நிறைய சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, சரக்கு போக்குவரத்தில் நிறைய சிரமங்கள் உள் ளன. உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரிக்கும். இதை, தற்போதுள்ள வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது.இவ்வாறு பவார் பேசினார்.

தினமலர்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக