புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
56 Posts - 43%
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
3 Posts - 2%
jairam
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 2%
Poomagi
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
சிவா
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
16 Posts - 4%
prajai
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
7 Posts - 2%
jairam
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:31 am


அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
முவிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர் சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது. அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.

ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத் துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து கதறியது.
"கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால் உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம் மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்' என்றபடி கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்தார்.

அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.

ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது. ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.

வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக் கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர, நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.

கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக மாறியது.
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம் என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.

இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.
வழக்கம் போல் முனிவர், அதை சரபமாக மாற்றினார்.

சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க ஆரம்பித்தது. கண்ணில் பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.

இப்போதும் ஆபத்து வந்தது.

சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.

ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொண்டு விட விரும்பியது சரபம்.

ஏன்?

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன. பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச் சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும் சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப் போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.

எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம் தெரியாதா என்ன?

வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப் பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக, சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
பாத்திரம் அறிந்த பிச்சை போடு!

- ப்ரியா கல்யாணராமன்.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக