புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்தான்(டா) போலீஸ்! - கடமையை உணர்ந்து செய்த ஒரு நேர்மையான மாவட்ட எஸ் பி!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் கடந்த 9-ம் தேதி மாலை ஒரு கொலை. வீரணன் என்பவரை அவரது மனைவி உஷாராணி, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டார். காரணம், பெற்ற மகள் மீதே வக்கிர எண்ணத்தோடு கைவைத்தது அந்த மிருகம்.
இந்தக் கொலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தீர்ப்புக்கு ஆதரவாக பலர் கருத்து கூறி வருகின்றனர். ஒரு சிலர், அப்புறம் எதுக்கு நீதிமன்றம் என முணுமுணுக்கவும் செய்கின்றனர்!
வட்டித் தொழில் செய்துவந்த வீரணனுக்கும் உஷாராணிக்கும் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குப்போன உஷாராணியிடம், முதல் இரவன்றே வரதட்சணை போதவில்லை என்று கேட்டு வீரணன் தொடங்கிய கொடுமை வருடக் கணக்கில், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட தொடர்ந்திருக்கிறது.
குடித்துவிட்டு வருவதும், உஷாராணியை கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது புகார் கொடுக்க, அந்த வழக்கு இன்றும் நடந்து வருகிறது. இதையடுத்து வீரணனிடமிருந்து விவாகரத்தும் வாங்கினார்.
குழந்தைகளுடன் தனியே வாழ்ந்துவந்த உஷாராணிக்கு விவாகரத்து கிடைத்த பிறகும் நிம்மதி கிடைக்கவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு முன் நின்று ரகளை செய்வார் வீரணன். இதுகுறித்து, போலீஸில் புகார் செய்தும், வீரணன் மாறவே இல்லை. இந்த நிலையில் திடீரென, ‘நான் திருந்திவிட்டேன். சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்’ என்று கடந்த நவம்பரில், வந்திருக்கிறார் வீரணன்.
முதலில் தயங்கினாலும்… குழந்தைகளுக்காக சேர்த்துக்கொண்டார் உஷாராணி. கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த வீரணன் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். மீண்டும் அடி… மீண்டும் கொடுமை என்று நரகமாகிப் போன நிலையில்தான், கடந்த வாரம் வீரணனைக் கொலை செய்து தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுவிட்டார் உஷாராணி.
கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கர்க். இந்த சந்திப்புதான் அதிரடித் தீர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
”வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்” என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி.
கோகிலப் பிரியாவும் தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் கீறல்கள், காயங்கள். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருப்பதை உணர்ந்த ஆஸ்ரா கர்க் தயக்கமின்றி நிதானமாக தமிழில் பிறப்பித்த உத்தரவு:
”இவங்க மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க..”
போலீஸ் அதிகாரிகள் தயங்கி நிற்க, எந்தச் சட்டத்தின் பிரகாரம் உஷாராணியை விடுதலை செய்கிறோம் என்பதைத் தெளிவாக அவர்களுக்கு விளக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் அஸ்ரா கர்க்.
”உஷாராணியை வீரணன் பல வருடங்களாகக் கொடுமைப்படுத்தியதற்கு சாட்சியங்கள் போலீஸிடமே இருக்கு. ‘இனிமேல் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என போலீஸில் எழுதிக்கொடுத்த பிறகும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அதன் உச்சமாக தனது மகளையே தகாத உறவுக்கு உட்படுத்த முயற்சித்திருக்கிறார். ஒரு தாயால் இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அதனால், தற்காப்புக்காக கிரிக்கெட் மட்டையால் வீரணனின் மண்டையில் அடித்திருக்கிறார் உஷாராணி. அதற்கு மெடிக்கல் சான்றிதழ் சாட்சி. அடி பலமாகப் பட்டதாலும் போதையில் இருந்ததாலும் சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்துவிட்டார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியைக் கைது செய்து வழக்கை முடிப்போம். ஆனா, இந்தக் கொலையில் அப்படி நடப்பது சரியாக இருக்காது.
இந்திய தண்டனைச் சட்டம் 100 மற்றும் 120-ன் பிரகாரம், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் கொலை செய்ய நேரிட்டால், அது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை. இதில் முடிவெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. இந்த பிரிவின்படிதான் உஷாராணியை விடுதலை செய்கிறோம். இதுவரை யாரும் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி இருக்காங்களான்னு தெரியல. ஆனால் நான் தொடங்கி வச்சிருக்கேன். நியாயம் இருக்கிறது என நூறு சதவீதம் தெரிந்ததால், இந்த முடிவை எடுத்தேன்,” என்கிறார் கம்பீரமாக.
இந்த முடிவு குறித்து கிளம்பியுள்ள சர்ச்சை குறித்துக் கேட்டபோதும், மிகத் தீர்க்கமாக இப்படிச் சொல்கிறார் எஸ் பி:
“ஒரு பெண் தன் மானத்தை, மகள் மானத்தைக் காக்க நடந்த போராட்டத்தில்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். வெறும் சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த முடிவை நான் எடுக்கவில்லை. அனைத்துவித சூழல்கள், கண்ணெதிரே தெரிந்த உண்மைகளை கணக்கில் கொண்டுதான் அந்தம்மாவை நான் விடுவித்தேன். உண்மைக்கு தோல்வி கிடைக்காது,” என்றார்.
உஷாராணியும் கோகிலப் பிரியாவும் பேசுகையில், “நரக வேதனையை அனுபவிச்சுட்டோம் சார். பெத்த மகளையே தப்பா நெனைக்கிற அளவுக்குப் போயிட்டார்னா பாத்துக்குங்க. அம்மாவும் தங்கச்சியும் பித்துப்பிடிச்ச மாதிரி இருக்காங்க. எஸ்பி சார் எங்க மேல கருணை காட்டி அம்மாவை விடுதலை பண்ணாம இருந்திருந்தா, நாங்க நாலு பேரும் நடுத்தெருவுல நின்னுருப்போம். எங்களைத் தன்னோட பிள்ளைகளா நெனச்சுக் கருணை காட்டிய எஸ்.பி. சாரோட காலில் விழுந்து கதறணும் போலருக்கு” என்கிறார் கோகிலப் பிரியாவின் அக்கா ராஜபிரியா.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியால்தான் இப்படியொரு நியாயத்தை வழங்க முடியும். அஸ்ரா கர்க் தன் நடவடிக்கையால் ஏற்கெனவே நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பவர்.
மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் போன்றவர்களைப் பெற்ற வகையில் மாநிலத்திலேயே இன்றைக்கு மகா அதிர்ஷ்ட நகரம் என்றால் அது மதுரதேய்ன் என்கிறார்கள் மாவட்ட மக்கள் பெருமையுடன்!
மாவட்டத்துக்கொரு அஸ்ரா கர்க் வேணும்யா!
குறிப்பு: அஸ்ரா கர்க்கை கடந்த மே மாதம் சென்னை அண்ணா நகருக்கு துணை கமிஷனராக நியமித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. ஆனால் கர்க்கின் சேவை மதுரைக்கு தேவை என்பதால், அந்த உத்தரவை கேன்சல் செய்து, அவரை மீண்டும் மதுரை ரூரல் எஸ்பியாகவே பணியாற்ற அனுமதித்தது!
-என்வழி ஸ்பெஷல்
இந்தக் கொலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தீர்ப்புக்கு ஆதரவாக பலர் கருத்து கூறி வருகின்றனர். ஒரு சிலர், அப்புறம் எதுக்கு நீதிமன்றம் என முணுமுணுக்கவும் செய்கின்றனர்!
வட்டித் தொழில் செய்துவந்த வீரணனுக்கும் உஷாராணிக்கும் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குப்போன உஷாராணியிடம், முதல் இரவன்றே வரதட்சணை போதவில்லை என்று கேட்டு வீரணன் தொடங்கிய கொடுமை வருடக் கணக்கில், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட தொடர்ந்திருக்கிறது.
குடித்துவிட்டு வருவதும், உஷாராணியை கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது புகார் கொடுக்க, அந்த வழக்கு இன்றும் நடந்து வருகிறது. இதையடுத்து வீரணனிடமிருந்து விவாகரத்தும் வாங்கினார்.
குழந்தைகளுடன் தனியே வாழ்ந்துவந்த உஷாராணிக்கு விவாகரத்து கிடைத்த பிறகும் நிம்மதி கிடைக்கவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு முன் நின்று ரகளை செய்வார் வீரணன். இதுகுறித்து, போலீஸில் புகார் செய்தும், வீரணன் மாறவே இல்லை. இந்த நிலையில் திடீரென, ‘நான் திருந்திவிட்டேன். சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்’ என்று கடந்த நவம்பரில், வந்திருக்கிறார் வீரணன்.
முதலில் தயங்கினாலும்… குழந்தைகளுக்காக சேர்த்துக்கொண்டார் உஷாராணி. கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த வீரணன் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். மீண்டும் அடி… மீண்டும் கொடுமை என்று நரகமாகிப் போன நிலையில்தான், கடந்த வாரம் வீரணனைக் கொலை செய்து தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுவிட்டார் உஷாராணி.
கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கர்க். இந்த சந்திப்புதான் அதிரடித் தீர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
”வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்” என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி.
கோகிலப் பிரியாவும் தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் கீறல்கள், காயங்கள். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருப்பதை உணர்ந்த ஆஸ்ரா கர்க் தயக்கமின்றி நிதானமாக தமிழில் பிறப்பித்த உத்தரவு:
”இவங்க மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க..”
போலீஸ் அதிகாரிகள் தயங்கி நிற்க, எந்தச் சட்டத்தின் பிரகாரம் உஷாராணியை விடுதலை செய்கிறோம் என்பதைத் தெளிவாக அவர்களுக்கு விளக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் அஸ்ரா கர்க்.
”உஷாராணியை வீரணன் பல வருடங்களாகக் கொடுமைப்படுத்தியதற்கு சாட்சியங்கள் போலீஸிடமே இருக்கு. ‘இனிமேல் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என போலீஸில் எழுதிக்கொடுத்த பிறகும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அதன் உச்சமாக தனது மகளையே தகாத உறவுக்கு உட்படுத்த முயற்சித்திருக்கிறார். ஒரு தாயால் இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அதனால், தற்காப்புக்காக கிரிக்கெட் மட்டையால் வீரணனின் மண்டையில் அடித்திருக்கிறார் உஷாராணி. அதற்கு மெடிக்கல் சான்றிதழ் சாட்சி. அடி பலமாகப் பட்டதாலும் போதையில் இருந்ததாலும் சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்துவிட்டார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியைக் கைது செய்து வழக்கை முடிப்போம். ஆனா, இந்தக் கொலையில் அப்படி நடப்பது சரியாக இருக்காது.
இந்திய தண்டனைச் சட்டம் 100 மற்றும் 120-ன் பிரகாரம், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் கொலை செய்ய நேரிட்டால், அது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை. இதில் முடிவெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. இந்த பிரிவின்படிதான் உஷாராணியை விடுதலை செய்கிறோம். இதுவரை யாரும் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி இருக்காங்களான்னு தெரியல. ஆனால் நான் தொடங்கி வச்சிருக்கேன். நியாயம் இருக்கிறது என நூறு சதவீதம் தெரிந்ததால், இந்த முடிவை எடுத்தேன்,” என்கிறார் கம்பீரமாக.
இந்த முடிவு குறித்து கிளம்பியுள்ள சர்ச்சை குறித்துக் கேட்டபோதும், மிகத் தீர்க்கமாக இப்படிச் சொல்கிறார் எஸ் பி:
“ஒரு பெண் தன் மானத்தை, மகள் மானத்தைக் காக்க நடந்த போராட்டத்தில்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். வெறும் சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த முடிவை நான் எடுக்கவில்லை. அனைத்துவித சூழல்கள், கண்ணெதிரே தெரிந்த உண்மைகளை கணக்கில் கொண்டுதான் அந்தம்மாவை நான் விடுவித்தேன். உண்மைக்கு தோல்வி கிடைக்காது,” என்றார்.
உஷாராணியும் கோகிலப் பிரியாவும் பேசுகையில், “நரக வேதனையை அனுபவிச்சுட்டோம் சார். பெத்த மகளையே தப்பா நெனைக்கிற அளவுக்குப் போயிட்டார்னா பாத்துக்குங்க. அம்மாவும் தங்கச்சியும் பித்துப்பிடிச்ச மாதிரி இருக்காங்க. எஸ்பி சார் எங்க மேல கருணை காட்டி அம்மாவை விடுதலை பண்ணாம இருந்திருந்தா, நாங்க நாலு பேரும் நடுத்தெருவுல நின்னுருப்போம். எங்களைத் தன்னோட பிள்ளைகளா நெனச்சுக் கருணை காட்டிய எஸ்.பி. சாரோட காலில் விழுந்து கதறணும் போலருக்கு” என்கிறார் கோகிலப் பிரியாவின் அக்கா ராஜபிரியா.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியால்தான் இப்படியொரு நியாயத்தை வழங்க முடியும். அஸ்ரா கர்க் தன் நடவடிக்கையால் ஏற்கெனவே நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பவர்.
மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் போன்றவர்களைப் பெற்ற வகையில் மாநிலத்திலேயே இன்றைக்கு மகா அதிர்ஷ்ட நகரம் என்றால் அது மதுரதேய்ன் என்கிறார்கள் மாவட்ட மக்கள் பெருமையுடன்!
மாவட்டத்துக்கொரு அஸ்ரா கர்க் வேணும்யா!
குறிப்பு: அஸ்ரா கர்க்கை கடந்த மே மாதம் சென்னை அண்ணா நகருக்கு துணை கமிஷனராக நியமித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. ஆனால் கர்க்கின் சேவை மதுரைக்கு தேவை என்பதால், அந்த உத்தரவை கேன்சல் செய்து, அவரை மீண்டும் மதுரை ரூரல் எஸ்பியாகவே பணியாற்ற அனுமதித்தது!
-என்வழி ஸ்பெஷல்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மனித நேயம் மிக்க அதிகாரி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|