புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
59 Posts - 50%
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
14 Posts - 3%
prajai
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
9 Posts - 2%
jairam
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 3:56 pm

மன்னிக்கனும் எனக்கு சொந்தமா பதிவு எழுதர அளவுக்கு நாலெட்ஜ் இல்லை.நான் கண்டது,கேட்டது,படித்தது அவற்றை பத்தி மட்டும் தான் இங்கே பதிகிறேன்.
இன்னொரு மாமியார்,மருமகள் பிரச்சினை பற்றி நான் இங்கே கேக்க விரும்புகிறேன்.

நேற்று நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்தேன்.எப்பவும் கல கலப்பாக காணப்படும் என் தோழி சற்று முகம் வாடி இருக்கவே .என்ன என்று விசாரித்தப்பா அவருடைய கணவர் ஊரில் இருக்கும் தன் பெத்தவங்க தனியா இருக்காங்க என்று இவரை போய் அவங்களோட இருக்க சொல்றாராம்.இவர் முடியாது என்று மறுக்க,இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.நான் கேட்டேன் அவர் கேட்டது நியாயம் தானே.மாமியார்,மாமானாருக்கு முடியவில்லை என்றால் மருமகள் நாம் கவனிப்பதுதானே முறை என்று.அதற்கு அவர் சொன்ன பதிலில் நியாயம் இருப்பதாகவே எனக்கு பட்டது.சுதா அவங்களுக்கு ஒரே மகன் இருக்கும் பட்சத்தில் நீ சொல்வது சரி.எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சினை நடந்து இருந்தாலும் நான் இந்நேரம் அவங்களோடவே இருந்து இருப்பேன்.ஆனா இங்கே பிரச்சினையே வேற என்றார்.அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டப்ப
அவர் தன்னோட மாமியார்,மாமனாரை பார்த்து கொள்ள விரும்பாததான் காரணம்

1) என் தோழியின் பெற்றோர் அவருக்கு எட்டு வருடத்திற்கு முன் 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து வைத்து உள்ளனர்.அவரது கல்யாணத்தின் போது மாமியார் தன்னை பெத்தவங்களை அவமானபடுத்தியது.அது மட்டும் இல்லை இவருக்கு கல்யாண செயினாக 5 பவுன் போட்டு கல்யாண புடவை 7000 க்கு எடுத்து இருக்கின்றனர்.ஆனால் இவருக்கு அடுத்த வந்த மருமகள் வீட்டில் 25 பவுன் நகை போட்டு வந்து இருந்தாலும் அவளுக்கு 14000க்கு புடவையும் 7 பவுன் நகையும் போட்டு இருக்காங்களாம்.அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் இவங்களை அந்த மருமகள் முன்னாடி மட்டம் தட்டிட்டே இருப்பாங்கலாம்.இரண்டு மருமகள் இருக்கும் வீட்டில் இரண்டாவதா வந்த மருமகளுக்கு மட்டும் தான் பூ,புடவை எல்லாம் கிடைக்குமாம். இவங்களுக்கு இவங்க கணவரோ,இல்லை இவங்களை பெத்தவங்களோ வாங்கி கொடுத்தா தான் உண்டாம்.அடுத்து நாத்தனார் கல்யாணம் நடந்தப்பா அந்த இரண்டாவது மருமகளுக்கு மட்டும் பட்டு புடவை வாங்கி கொடுத்துவிட்டு இவருக்கு விலை குறைவான பட்டு போல ஒரு புடவை எடுத்து கொடுத்தாங்கலாம்.
இவரோட வளைகாப்புக்கு பேருக்கு நாலு மனுசங்களுக்கு சொல்லிட்டு நடத்தினாங்கலாம்.ஆனா இரண்டாவது மருமகளுக்கு மண்டபம் பிடித்து வளைகாப்பு நடத்தி 100 பேருக்கு சொல்லி நடத்தினாங்களாம்.இது போல நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் நொந்து போய் தான் கணவருக்கு இங்கு வேலை கிடைத்ததும் இவரும் இங்கு வந்தாராம்.வந்தவுடன் இங்கு வேலை கிடைக்க நிம்மதியாக கணவருடனும் மகனுடனும் இருந்து கொண்டு இருக்கிறேன்.
இத்தனை பாரபட்சம் பார்த்தவங்களுக்கு நான் எதுக்கு செய்யணும்? இதில் கொடுமை என்ன என்றால் எந்த மருமகளுக்கு அவங்க பார்த்து பார்த்து செய்தாங்களோ அவளே இவங்களை பார்த்துக்க மாட்டேன்னுட்டா.நான் எதுக்கு பார்த்துக்கணும் என்று கேக்கிறார்.என்னதான் நான் பெரிய படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் என்னை ஒரு மனுஷியா கூட மதித்து நடத்தாத அவங்களை போய் நான் எப்படி பார்த்து கொள்வது,எல்லாவற்றையும் மறந்து விட்டு அங்கு போய் அவங்களோட இருக்க என் தன்மானம் இடம் தரமாட்டேங்குது.அப்படியே நான் போய் அவங்களை பார்த்துக்கிட்டாலும் அது நடிப்பு போல ஆகி விடாதா.உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு சிரித்து பேச என்னால் ஆகாது என்கிறார்.

இப்ப சொல்லுங்கப்பா அவங்க நினைக்கிறது சரியா? நீங்க சொல்லும் கருத்துகளை அவங்களுக்கும் நான் காமிப்பேன்.அதனால் அவங்க சமாதானம் ஆகிற அளவு உங்க கருத்து இருந்தா நல்லது



[You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:04 pm

உங்கள் தோழியின் மனவாட்டத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது அக்கா.ஆனால் என்னுடைய பதில் என்னவென்றால்:

எல்லாவற்றையும் வாங்கி தந்தால் தான் மாமனார் மாமியாரைக் கவனிப்பேன் என்று அவர்கள் சொல்வது இரண்டாவது மருமகளை விட இவர்களை தாழ்த்தி விட கூடிய வாய்ப்பு இருக்கிறது.தன்மானம் முக்கியம் தான்.ஆனால் அதை பார்க்க வேண்டிய இடங்கள் அதை விடவும் முக்கியம்.கணவனிடம் இப்படி ஒரு மனஸ்தாபம் வந்திருந்தால் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்களா? அவரைப் பெற்றவர்களிடம் மட்டும் எதற்கு வீம்பு?

குமுதம் வார இதழ் ஒன்றில் கவர்ச்சி நடிகை குயிலி ஒரு பேட்டி அளித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு.நிருபர் கேட்ட கேள்வி இது தான்...."எத்தனையோ ஹீரோயின்கள் விவாகரத்து என்று வாங்கும் இந்த காலத்தில் கவர்ச்சி நடிகைகள் மட்டும் வாழ்க்கையை சிறப்பாக நடத்த என்ன காரணமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

அதற்கு குயிலியின் பதில்...."மற்றவரை பற்றி எனக்கு தெரியாது.ஆனால் என்னுடைய குடும்ப ஒற்றுமைக்கு காரணம்.........நான் சிறிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து பெரிய சந்தோஷங்களை அடைகிறேன்."

இந்த பதில் உங்கள் தோழிக்கும் புரியுமானால் நல்ல விஷயம்.
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:08 pm

அடடா நன்றி அதிபொண்ணு.வயசுல சின்னவங்களா இருந்தாலும் என்ன அழகா ஆலோசனை சொல்லி இருக்கீங்க.நான் அவங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது வந்துட்டேன்.




[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:12 pm

எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:16 pm

ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:16 pm

ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி நன்றி



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:19 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.
அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமா

இருந்தாலும் அவுங்க மாமியார் அப்படி நடந்தது வருத்தப்பட வைக்குது

இவுங்க தான் இப்போ விட்டு குடுத்து போகணும் இல்லனா குடும்ப வாழ்வில் பல பிரச்சனை வரும் கணவரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்



[You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:19 pm

என்ன செய்வது அக்கா....இன்றைய விவாகரத்து எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.உங்கள் தோழியின் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவருக்கு தான் அறிவுரை வழங்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் திருமணத்தையும் கணவனையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நியதி நம் சமூகத்தில் மாற்றப்படவில்லை.
அதுவரை நாம் கொஞ்சம் பொறுப்போடு பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்று உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்.
மாமனார் மாமியாரைப் பார்க்க போவதற்கு முன்பு கணவனிடம் சொல்ல சொல்லுங்கள் இப்படி......"நேற்று வரை எனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.ஆனால் இன்று என் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.உங்கள் கட்டாயத்துக்காக மட்டுமல்ல........இப்போது என் சுய விருப்பத்தினாலும் தான் அங்கே போகிறேன்.என்னால் முடிந்தவரை அவர்களை என் பெற்றோரைக் கவனிப்பது போல நன்றாகவே பார்த்துக்கொள்வேன்.ஆனால் என் மனம் தாங்க முடியாத வகையில் அங்கே எனக்கு எது நடந்தாலும் உங்கள் துணையும் ஆறுதலும் அரவணைப்பும் எனக்கு இருக்கும் என்ற உறுதி தாருங்கள்.பிறகும் என்னை வற்புறுத்தக் கூடாது" என்று சொல்ல சொல்லுங்கள்..

அவரை நோக்கி உங்கள் தோழி ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவரும் இவர்களுக்காக இவர்களை நோக்கி ஒரு அடி நகராமல் போவாரா என்ன?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:35 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி நன்றி
புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 9:21 pm


இன்னா ஒருத்தரை ஓருதல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

அக்கா குரலில் உள்ள எழுத்து பிழையை கண்டுகிடாதீங்க, அதனுடைய அர்தத்தை உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் , இதே கேள்வியை அவங்களுடைய சின்ன மருமகளிடம் போயி கேட்டாலும் அவங்களும் பார்த்து கொள்ளாமல் இருப்பதற்கு இதை விட பெரிய காரணங்கள் வைத்துருபர்கள் அதனால் இந்த தருணத்தில் போட்டி போடாமல் அவர்களுடைய கடமையாக நினைத்து மாமனார் மாமியாருக்கு உதவியாக இருப்பதே நல்லது , நாளை உங்களுக்கும் இதே சுழ்நிலை மருமகளால் வரக்கூடும் என்பதனை புரிய வையுங்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக